இலங்கை செய்திகள்

நாட்டுக்கு வர முடியாமல் வெளிநாட்டில் சிக்கி தவிக்கும் இலங்கைக் குடும்பம்!!

இலங்கைக் குடும்பம் தாய் நாட்டுக்கு வர முடியாமல் டுபாயில் சிக்கித் தவிக்கும் இலங்கை குடும்பம் தொடர்பில் மத்திய கிழக்கு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. மொஹமட் பெராட் அப்பாஸ் என்ற நபரும் அவரது மனைவியான...

திருகோணமலையில் அண்ணனால் தங்கைக்கு நேர்ந்துள்ள கொடூரம்!!

திருகோணமலையில்.. திருகோணமலை - சீனக்குடா பகுதியில் தங்கையை தாக்கி காயப்படுத்திய அண்ணனை சீனக்குடா பொலிஸார் நேற்றிரவு கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தீவரகம்மானை, இரண்டாம் பியவர, சீனக்குடா பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய ஒருவரே...

இலங்கையில் மரணித்துப் போன மனிதநேயம் : கண்ணீரை சிந்த வைக்கும் காட்சி!!

மரணித்துப் போன மனிதநேயம் கண்டியைச் சேர்ந்த ஒரு இளம் தாயொருவர் தன் இரண்டு குழந்தைகளுடன் ஆசனங்கள் கிடைக்காததால் புகையிரதத்தில் தரையில் அமர்ந்து கொழும்புவரை பயணித்துள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது. கண்ணீரை சிந்த வைக்கும் இந்த காட்சி...

முத்தம் கொடுக்க மறுத்த பாடாலை மாணவனை கொ டூரமாக தா க்கிய நபர்!!

மாணவனை கொ டூரமாக தா க்கிய நபர் புத்தளத்தில் முத்தம் கொடுக்க மறுத்த பாடாலை மாணவனை, நபர் ஒருவர் கொ டூரமாக தா க்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனமடுவ, ஆடிகம நகரத்திற்கு கு டிபோ தையில்...

வடக்கு கிழக்கில் இன்று ஏற்படப்போகும் மாற்றம் : மக்களே அவதானம்!!

மக்களே அவதானம் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் பிற்பகலில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உயர்வாக காணப்படுவதாக, வளி மண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. சுமார் 75 மில்லி மீற்றர் வரையான பலத்த மழை...

இலங்கையில் தாயை வாழ வைப்பதற்காக இப்படியொரு மோசமான செயலா?

கொ ள்ளையில் ஈடுபட்ட ஆசிரியர் திவுலபிட்டியவில் சூட்சுமான முறையில் மக்களை ஏமாற்றி கொ ள்ளையில் ஈடுபட்ட ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நபர் காணி அதிகாரியாக நடித்து வீடுகளுக்கு சென்று வறுமையில் வாடும்...

வெளிநாடு செல்ல முயற்சித்த 10 தமிழர்கள் : சுற்றிவளைத்து பிடித்த பொலிஸார்!!

வெளிநாடு செல்ல முயற்சித்த தமிழர்கள் சட்டவிரோ தமான முறையில் கடல் வழியாக வெளிநாடு செல்ல முயற்சித்த 10 பேர் சிலாபம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். ச ந்தேகத்திற்குரிய முறையில் சிலர் பயணிப்பதாக கிடைத்த தகவல்களுக்கு...

கனடாவுக்கு சென்ற பெருமளவு இலங்கையர்கள் கைது!!

இலங்கையர்கள் கைது கனடாவுக்கு சென்ற இலங்கையர்கள் உட்பட 67 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புகலிடக் கோரிக்கையாளர்கள் மெக்சிக்கோ கரையோர அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளார்கள். இவர்கள் இலங்கை, பங்களாதேஷ்...

இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்து : ஒருவர் படுகாயம்!!

விபத்து திருகோணமலை, கந்தளாயில் இன்று அதிகாலை வேகக் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் வாகனமொன்று விபத்திற்குள்ளாகியுள்ளது. குறித்த டிப்பர் வாகனம் வயல் வெளியில் விழுந்தமையினால் வாகனத்தின் சாரதிக்கு படுகாயம் ஏற்பட்டுள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன்போது, படுகாயமடைந்தவர் கந்தளாய்,...

காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள திடீர் எச்சரிக்கை!!

திடீர் எச்சரிக்கை கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யகூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் மணிக்கு 70-80 கிலோமீற்றர் வேகத்தில் காற்று...

வெளிநாடொன்றில் பட்டினியில் வாடிய நிலையில் அதிரடியாக கைது செய்யப்பட்ட இலங்கையர்கள்!!

மெக்ஸிக்கோவில் பட்டினியில் வாடிய நிலையில் இலங்கை அகதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 65 அகதிகள் இவ்வாறு மெக்ஸிக்கோவின் விராகுருஸ் மாநிலத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்க எல்லைப் பகுதியை...

யாழில் தாயொருவர் எடுத்த விபரீத முடிவு : பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள சம்பவம்!!

விபரீத முடிவு யாழ்ப்பாணம், சாவகச்சேரி சங்கத்தானை பகுதியில் தாயொருவர் விஷம் அருந்தி த ற்கொ லை செய்து கொண்டுள்ளதாக தெரியவருகிறது. குறித்த சம்பவம் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தனது மகளுடன் ஏற்பட்ட மு...

ஆண் சிசுவின் ச டலம் மீட்பு!!

சிசுவின் ச டலம் மீட்பு ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வனராஜா தோட்டம் ஓர்லி பிரிவு பகுதியில் அமைந்துள்ள காசல்ரீ நீர்தேக்கத்திலிருந்து இன்று காலை 10 மணியளவில் உ டல் உ ருக்குலைந்த நிலையில் ஆண்...

முச்சக்கரவண்டி விபத்து : இருவர் பலி – மூவர் பலத்த காயம்!!

முச்சக்கரவண்டி விபத்து கந்தப்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நுவரெலியா உடபுஸ்ஸலாவ பிரதான வீதியில் எஸ்கடேல் தோட்டம் "ஐஸ் பீலி" என்றழைக்கப்படும் இடத்தில், சுமார் நூறு அடி பள்ளத்தில் முச்சக்கரவண்டி ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளானதில், இருவர்...

முகத்தை மூடிய நிலையில் வந்தவர்களால் நேர்ந்துள்ள கொ டூரம்!!

நேர்ந்துள்ள கொ டூரம் முகத்தை மூடிய நிலையில் வந்த மூன்று பேர் கூரிய ஆ யுதங்களால் தா க்கியதில் நபரொருவர் உ யிரிழந்துள்ளார். இந்த சம்பவம் கதிர்காமம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட, பெரகிரிகம பிரதேசத்தில்...

மின்னல் தாக்கி இளைஞரொருவர் ப லி!!

மின்னல் தாக்கி.. மின்னல் தா க்கம் காரணமாக இளைஞரொருவர் உ யிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அநுராதபுரம் மாவட்டத்தின் கெக்கிராவை பிரதேசத்தில் நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கெக்கிராவை மாமினியாவையில் குளக்கரை பகுதியில்...