கல்கிஸ்ஸ நீதிமன்ற வளாகத்தில் ஆயுதங்கள் மீட்பு : பிரதான சந்தேகநபர் சிக்கினார்!!
கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்ற வளாகத்தில் இருந்து துப்பாக்கிகள் மற்றும் ரவைகள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரோஸா என்றழைக்கப்படும் எஸ்.டி.ரொஷான் இந்திக டி சில்வா அல்விஸ் என்பவரே இவ்வாறு கைது...
பெற்றோரின் கவனயீனத்தால் ஒன்றரை வயதுக் குழந்தை பலி!!
திம்புள்ள - பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை ரொசிட்டா பகுதியில் ஒன்றரை வயது நிரம்பிய பெண் குழந்தை மாடிப்படியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்றிரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக திம்புள்ள...
அப்பாவின் நினைவாக இருந்தவற்றை நிர்மூலமாக்கிவிட்டனர் : ஒருபெண்ணின் கதறல்!!
எங்கள் அப்பா நடத்திய கடையை காணவில்லை. அவர் கஸ்டப்பட்டு கட்டிய வீட்டையும் தரைமட்டம் ஆக்கிவிட்டார்கள். அப்பாவின் நினைவாக இருந்தவை எல்லாம் அழிக்கப்பட்டு விட்டன என கேப்பாப்புலவு மக்களுள் ஒருவரான சதானந்தன் தயாழினி தெரிவித்துள்ளார்.
பிலக்குடியிருப்பு மக்களின்...
கொழும்பை சுற்றித் திரியும் தங்கக் கார்!!
கொழும்பு நகர வீதிகளில் தங்க நிறத்திலான கார் ஒன்று சுற்றித் திரிவதாக சில வாரங்களுக்கு முன்னர் தகவல் வெளியாகி இருந்தன.
இந்நிலையில் அதேபோன்று மற்றுமொரு தங்க நிறத்திலான கார் கொழும்பை சுற்றி வருகின்றது. அந்த...
சிறைச்சாலை பஸ் மீதான துப்பாக்கிப் பிரயோகத்தின் பிரதான சூத்திரதாரி அடையாளம் காணப்பட்டார்!!
களுத்துறையில் சிறைச்சாலை பஸ் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்ட சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி உள்ளிட்ட மேலும் சில சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சந்தேகநபர்களைக் கைதுசெய்வதற்கான தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ்...
முல்லைத்தீவில் நடுவீதியில் எரியும் மர்மத்தணல் : ஆராயும் இராணுவம்!!
முல்லைத்தீவு 35 பிரதான வீதியில் மர்மமான தீ தணல்கள் கொட்டிய நிலையில் சுமர் அரை மணிநேரம் அவை நடுவீதியில் எரிந்து புகைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த எரிதனல் வட்டுவாகல் பாலத்திலும், மணற்குடியிருப்பு பாலத்திற்கும் அருகிலும் நடு...
நியூசிலாந்து செல்ல தயாராக இருந்த மகன் பரிதாபமாக சுட்டுக்கொலை : தந்தை கதறல்!!
எனது மகன் நியூசிலாந்து செல்ல தயாராக இருந்த நிலையில் சடலமாக பார்த்தபோது அதிர்ச்சியடைந்தேன் என களுத்துறைச் சம்பவத்தில் பலியான காரைதீவைச் சேர்ந்த சிறைச்சாலை உத்தியோகத்தர் சிவானந்தம் தர்மிகனின் தந்தையார் ப.சிவானந்தம் தெரிவித்தார்.
எனது மகன்...
பயிற்சி முகாமில் நிர்வாணமாக்கப்பட்ட 6 மாணவர்கள் : சந்தேகநபர்கள் மூவர் கைது!!
ரன்டெபே கெடட் பயிற்சி முகாமில் கலந்து கொண்ட ஆறு மாணவர்களை நிர்வாணப்படுத்தி தொலைப்பேசியில் வீடியோ எடுத்ததாக கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வத்தேகம பொலிஸ் பிரிவின் பிட்டவல பிரதேச பாடசாலை ஒன்றின்...
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு காய்ச்சலால் 24 பேர் உயிரிழப்பு!!
டெங்கு காய்ச்சலை ஒழிப்பதற்காக 168 புதிய புகை விசிறும் உபகரணங்களை பயன்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இவற்றுள் 18 பெரிய ரக புகை விசிறும் உபகரணங்களும் அடங்கியுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த உபகரணங்களை வாகனங்களுடன்...
கல்கிசை நீதிமன்ற வளாகத்தில் ஆயுதங்கள் மீட்பு : 20 பேர் கைது!!
கல்கிசை நீதிமன்ற வளாகத்தில் ஆயுதங்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நீதிமன்ற வளாகத்தில் இருந்த 9 பேரும், சம்பவம் இடம்பெற்ற வேளையிற்கு நீதிமன்றத்திற்கு வருகை தந்த 11 பேருமே...
கள்ளக் காதலியை கொன்றவருக்கு நீதிமன்றம் மரண தண்டனை!!
தனது கள்ளக் காதலியை கொலை செய்ததாக இனங்காணப்பட்ட நபர் ஒருவருக்கு அனுராதபுரம் மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
2008ம் ஆண்டு லெலிமட பகுதியில் வைத்து சந்தேகநபரால் பெண் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார்.இதற்கமைய அவருக்கு...
தொழில்நுட்பத்தில் அபார திறமை : விமானத் தயாரிப்பில் ஈடுபட்டிருக்கும் இலங்கை மாற்றுத்திறனாளி!!
இலங்கையில் விமானம் தயாரிக்கும் ஏழ்மையான நபர் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
அத்துருகிரிய - ஜயந்தி மாவத்தையிவில் வசித்து வரும் ராமசந்திர யசபால ஹெலிகொப்டர் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இவருக்கு வயது 55.
பிறவியிலிருந்து வாய்...
சீக்குகே பிரசன்ன, அசேல குணரத்னவிற்கு இராணுவத்தினால் பதவி உயர்வு!!
இலங்கை அணியின் சிறந்த வீரர்களான சீக்குகே பிரசன்ன மற்றும் அசேல அசேல குணரத்னவிற்கு இலங்கை இராணுவத்தினால் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
இதனடிப்படையில் சீக்குகே பிரசன்ன இராணுவத்தின் வொரன்ட் அதிகாரி தரம் ஒன்று பதவிக்கும் அசேல...
அநுராதபுர வாகன விபத்தில் யாழ். மாணவன் பலி!!
அநுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும் இந்த விபத்தில் மற்றும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், அநுராதபுரம் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ். நயினாதீவை...
பல சோதனைகளை கடந்து சாதனை படைக்க வரும் யாழ் யுவதி!!
யாழ்பாணத்தினை பிறப்பிடமாக கொண்ட ஈழத்து பெண் ஒருவர் நடன நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று சாதனை படைத்துள்ளார்.
தமிழக தொலைக்காட்சிகளில் ஒன்றான சீ தமிழில் ஒளிபரப்பாகும் பிரபல நடன நிகழ்ச்சியான டான்சிங் கில்லாடி நிகழ்ச்சியிலேயே தேர்வு...
மாவட்டத்தில் முதலாம் இடம் கிடைத்தும் பல்கலைக்கழக வாய்ப்பு கிடைக்காத மாணவி!!
கடந்தாண்டு வெளியான கல்வி உயர்தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற போதும் மாணவி ஒருவருக்கு பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பு கிடைக்காமல் போயுள்ளது.
பொலன்னறுவை மாவட்டத்தை சேர்ந்த தில்கி ரசாஞ்சலி என்ற மாணவியே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்.
உயர்...