இரவில் வெளியில் சென்றால் ப லாத்காரம் செய்வோம் : திமிராக பேசிய இளைஞனுக்கு நேர்ந்த கதி!!

இளைஞனுக்கு நேர்ந்த கதி ஐதராபாத்தில் கொ லை செய்யப்பட்ட கால்நடை மருத்துவர் குறித்து, சமூகவலைத்தளத்தில் மோசமான கருத்துக்களை பதிவிட்ட இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சமீபத்தில் ஐதராபாத்தை சேர்ந்த கால்நடை மருத்துவர் பிரியங்கா இரவு வீடு...

பசிக் கொ டுமையால் மணலை அள்ளி சாப்பிட்ட குழந்தைகள் : அதிகாரிகள் செய்த நெகிழ்ச்சி செயல்!!

இந்தியாவில் பசிக் கொ டுமையால் மணல் அள்ளி சாப்பிட்ட குழந்தையின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து, அவரது தாயாருக்கு அதிகாரிகள் வேலை வழங்கி உதவியுள்ளனர். கேரளாவில் சில நாட்களுக்கு முன்பு பசிக் கொ...

யாழில் வா ள் வெ ட்டு தா க்கு தல் : வெ ட்டுக் கா யங்களுடன் மீ...

யாழில்.. யாழ்.கல்வியங்காடு பகுதியில் கே மி கு ழுவின் த லைவரின் ச கோதரனை இ னந்தெரி யாத ந பர்கள் வா ளால் வெ ட்டி கொ லை செ ய்துள்ளதாக கோப்பாய்...

இலங்கையின் ஏழு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை!!

சிவப்பு எச்சரிக்கை இலங்கைக்கு அண்மையாக (இலங்கைக்கு தெற்காக) விருத்தியடைந்த குறைந்த மட்ட வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் இன்று...

பிரதமர் மஹிந்தவிற்கு கடிதமொன்றை எழுதியனுப்பியுள்ள லண்டன் சிறுவன்!!

பிரதமர் மஹிந்தவிற்கு.. லண்டனை சேர்ந்த சிறுவனொருவர், இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கு கடிதமொன்றை எழுதியனுப்பியுள்ளார். குறித்த கடிதம் தொடர்பில் பிரதமர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார். அதில், அப்துல்லா அபுபயிட் அனுப்பிய கடிதம் இன்று...

வவுனியாவில் அனர்த்தம் ஏற்பட்டால் உடன் நடவடிக்கை எடுக்கத் தயார்!!

வவுனியாவில் அனர்த்தம் ஏற்படும் பட்சத்தில் பிரதேச செயலாளர் ஊடாக அனர்த்த முகாமைத்துவ பிரிவினூடாக உடன் நடவடிக்கை எடுக்கத் தயாராக உள்ளதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எச்.எம்.ஹனீபா தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று...

வவுனியா சிட்டி கிட்ஸ் முன்பள்ளியின் வருடாந்த கலைவிழா-2019

வருடாந்த கலைவிழா-2019 வவுனியா சிட்டி கிட்ஸ் முன்பள்ளியின் வருடாந்த கலைவிழா மற்றும் 2020  பாடசாலை  செல்லவுள்ள  மாணவர்களை கௌரவிக்கும்  நிகழ்வு கடந்த 01.12.2019  ஞாயிற்றுகிழமை  பள்ளியின்  நிர்வாக இயக்குனர் S.நந்தசீலன் தலைமையில் இடம்பெற்றது. மேற்படி  நிகழ்வில் ...

நேபாளத்தில் சாதித்த மலையகத் தமிழன்!!

குமார் சண்முகேஸ்வரன் 13ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் பத்தாயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று குமார் சண்முகேஸ்வரன் இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளார். நேபாளத்தில் நடைப்பேற்று வரும் 13ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் நேற்று...

வவுனியாவில் ஓவியம் வரைதலில் சாதிக்கும் இளைஞன் : ஓவியங்களை பாருங்கள் அசந்து போவீர்கள்!!

இராமகிருஷ்ணன் சுகந்தன் நமது நாட்டில் பல்வேறு கலைஞர்கள் உள்ள போதும் அவர்களில் அதிகமானோரின் திறமைகள் இலைமறை காயாகவே இருந்து வருகின்றன. சந்தர்ப்பமும் அதிஷ்டமும் ஒன்று சேரும் போதுதான் இவ்வாறானவர்களின் திறமைகள் வெளி உலகுக்குத் தெரியவருகின்றன. ஊடகங்களின்...

வவுனியா செட்டிகுளம் விவசாயிகளின் அவலம்!!

செட்டிகுளம் விவசாயிகளின் அவலம் வவுனியா - செட்டிகுளத்தில் விவசாயிகள் யானைகளின் தொல்லைக் காரணமாக பெரும் இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றதாக விசனம் தெரிவித்துள்ளனர். தினமும் விவசாய நிலங்களுக்குள் நுழையும் யானைகளினால் அவர்களின் விவசாய நிலங்கள் அழிவடைந்து...

மண்சரிவில் கா ணாமல் போயுள்ள மாணவனின் சடலத்தை தேடும் பணிகள் நிறைவு!!

மண்சரிவில்.. வலப்பனை- மலபட்டாவ பிரதேசத்தில் மண்சரிவில் கா ணாமல் போயுள்ள 15 வயது மா ணவனின் ச டலத்தை தே டும் பணிகளை, நேற்று மாலையுடன் நிறைவு செய்ததாக நுவரெலியா மாவட்ட இ ராணுவத்தின்...

நாட்டு மக்களுக்காக பிரதமர் மஹிந்த எடுத்துள்ள முக்கிய நடவடிக்கை!!

பிரதமர் மஹிந்த நாட்டு மக்கள் தமது குறைகளை வெளிப்படையாக தெரிவிக்கலாம் என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. மக்கள் இலகுவாக தொடர்பு கொள்ளும் வகையில் மக்கள் பிரிவு ஒன்று நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. அலரி மாளிகைக்கு அண்மையில்...

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 26 அடியாக உயர்வு : மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கோரிக்கை!!

ரணைமடு குளத்தின் நீர்மட்டம்.. கிளிநொச்சி மாவட்டத்தில் சிறு குளங்கள் அடைவு மட்டத்தை அடைந்துள்ளதுடன், நீர்ப்பாசன குளங்கள் சில வான் பாய ஆரம்பித்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவிக்கின்றது. வடக்கு மாகாணத்தின் மிகப்பெரும் நீர்ப்பாசன குளமான இரணைமடு குளத்தின்...

வவுனியா நகரசபையின் அதிரடி : ஒரே நாளில் 90 கட்டாக்காலி மாடுகள் பிடிப்பு!!

வவுனியா நகரசபையின் அதிரடி வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் வீதிகளில் கட்டாக்காலி மாடுகளினால் நகரின் அழகு சீர்குழைவதுடன் போக்குவரத்துக்கும் பல்வேறு இடைஞ்சல்கள் தினசரி ஏற்படுவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், வவுனியா நகரசபையினால் நகரசபை உறுப்பினர்களின் மாடுகள்...

வவுனியாவில் கனமழை : பாவற்குளத்தின் நீர்மட்டம் 11 அடியாக உயர்வு!!

பாவற்குளத்தின் நீர்மட்டம்.. வவுனியா பாவற்குளத்தின் நீர்மட்டம் 11 அடி 2 அங்குலமாக உயர்வடைந்துள்ளதாக மத்திய நீர்பாசன திணைக்களத்தின் பிராந்திய நீர்ப்பாசன பொறியியலாளர் கே.இமாசலன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் கடந்த வியாழக்கிழமை முதல் பெய்து வரும் மழை...

திருமணமான அடுத்தநாளே மாரடைப்பால் உ யிரிழந்த புதுப்பெண் : கண்ணீருடன் இறுதிச்சடங்கு செய்த புதுமாப்பிள்ளை!!

புதுப்பெண் இந்தியாவில் திருமணமான அடுத்த நாளே புதுப்பெண் மாரடைப்பால் உ யிரிழந்த சம்பவம் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தின் ஸ்ரீகுளம் மாவட்டத்தில் உள்ளது கருடாகண்டி கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த கோபிநாத் சுரேஷ் என்ற...