தாலி கட்டிய சில மணி நேரங்களில் கணவனை காதலிக்கு விட்டுக் கொடுத்த இளம் பெண் : அதன் பின்...

தாலி கட்டிய சில மணி நேரங்களில்.. தமிழகத்தில் தாலி கட்டிய சில மணி நேரத்தில் முதல் மனைவிக்கு கணவனை கல்லூரி மாணவி விட்டுக் கொடுத்த நிலையில், பொலிசார் புதுமாப்பிள்ளையை கைது செய்து விசாரணை மேற்கொண்டு...

வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் பாலர் பாடசாலையின் 26 வது கலை விழா!!

26 வது கலை விழா சுத்தானந்த இந்து இளைஞர் பாலர் பாடசாலையின் 26 வது கலை விழா நிகழ்வு இன்று (23.11.2019) சுத்தனந்த மன்றத்தின் தலைவர் கலாநிதி. நா.அகளங்கன் தலைமையில் நடைபெற்றது. சுத்தானந்த இந்து இளைஞர்...

வவுனியா பூந்தோட்டம் பிரதேச முன்பள்ளிகளின் ஆசிரியர் தின நிகழ்வும் கலைவிழாவும்!!

சிரியர் தின நிகழ்வும் கலைவிழாவும் வவுனியா பூந்தோட்ட பிரதேச முன்பள்ளிகளுக்கு இடையிலான கலைவிழாவும் ஆசிரியர் தினமும் மிக சிறப்பான முறையில் பூந்தோட்டம் நரசிங்கர் ஆலய கலாசார மண்டபத்தில் இன்று (23.11.2019) நடைபெற்றது். இந் நிகழ்வில் வன்னி...

யாழ்.மேல் நீதிமன்றால் 1000 கிலோ கேரள க ஞ்சா தீயிட்டு அ ழிப்பு!!

யாழ்.மேல் நீதிமன்றால்.. யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் சுமார் 10 கோடி ரூபா பெறுமதியான ஆயிரம் கிலோ கிராம் கேரள க ஞ்சா போ தைப்பொருள் எ ரித்து அழிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகத்துக்கு அண்மையாகவுள்ள...

யாழில் டெங்கு காய்ச்சலினால் குடும்பஸ்தர் ஒருவர் உ யிரிழப்பு!!

டெங்கு காய்ச்சலினால்.. டெங்கு காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணத்தில் குடும்பஸ்தர் ஒருவர் ப ரிதாபமாக உ யிரிழந்துள்ளார். கடந்த 18ஆம் திகதி குறித்தநபருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ள நிலையில், 21ஆம் திகதி இரவு வீட்டில் இருந்த போது...

வவுனியாவில் அரிய வகை இறைச்சியுடன் ஒருவர் கைது!!

ஒருவர் கைது வவுனியா, அட்டமஸ்கட பகுதியில் நேற்று இரவு 46 கிலோ கிராம் மரை இறைச்சியுடன் நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். வோகஸ்வெவ பகுதியில் இருந்து வவுனியா நகரிலுள்ள உணவகம் ஒன்றிற்கு பட்டா...

ரணிலுக்கான விசேட அதிரடிப் படையினரின் பா துகாப்பு நீக்கம் : தீவிர பா துகாப்பில் சஜித்!!

ரணில் விக்ரமசிங்க முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கப்பட்டுள்ள விசேட அதிரடிப் படையினரின் பா துகாப்பு நீக்கப்பட்டுள்ளது. அத்துடன் முன்னாள் அமைச்சர்களான மலிக் சமரவிக்ரம மற்றும் திலக் மாரபனவுக்கு வழங்கப்பட்ட விசேட அதிரடிப்படை பா...

கிளிநொச்சியில் கோர விபத்து : நால்வர் படுகாயம்!!

கோர விபத்து கிளிநொச்சி பூநகரி செல்விபுரம் வீதி வளைவில் இன்று காலை இடம்பெற்ற கோர வி பத்தில் நால்வர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இரண்டு பாரவூர்திகள் நேருக்கு நேர் மோ திக்கொண்டதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில்...

கு ற்றம் சாட்டுபவர்களுக்கு எ திராக கடும் நடவடிக்கை : ரணில் எச்சரிக்கை!!

ரணில் எச்சரிக்கை ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இருந்துகொண்டு கட்சியின் மீது கு ற்றம் சுமத்துபவர்கள் மீது விசாரணை நடாத்தி க டும் நடவடிக்கை எடுக்கப் போவதாக அக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக்...

ரணிலுக்கு எ திராக இராணுவ வீரர் உண்ணாவிரதம்!!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை பதவியை சஜித் பிரேமதாசிவிற்கு வழங்கக் கோரி முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் உண்ணாவிரத போ ராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இராணுவத்தில் சேவையாற்றிய ஊனமுற்ற வீரர் ஒருவரே இவ்வாறு உண்ணாவிரத போ...

திடீரென வீசிய கடும் காற்றினால் பல வீடுகள் சேதம்!!

திடீரென வீசிய கடும் காற்றினால்.. வாழைச்சேனை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கறுவாக்கேணி, சுங்கான்கேணி பகுதியில் வீசிய சுழல் காற்றினால் பல வீடுகள் சேதமடைந்துள்ளதாக வாழைச்சேனை பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம் தெரிவித்தார். கறுவாக்கேணி, சுங்கான்கேணி பகுதியில் வீசிய...

இலங்கை பாடசாலை மாணவனால் வெற்றிகரமாக தயாரிக்கப்பட்ட ஹெலிகப்டர்!!

ஹெலிகப்டர் இலங்கை பாடசாலை மாணவன் ஒருவரினால் சிறிய ரக ஹெலிகப்டர் ஒன்று வெற்றிகரமாக தயாரிக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி மாவட்டத்தை சேர்ந்த மாணவனாலேயே இந்த ஹெலிகப்டர் தயாரிக்கப்பட்டுள்ளது. மாணவனினால் தயாரிக்கப்பட்ட ஹெலிகப்டர் நேற்று பாடசாலை மைதானத்தில் சோதனை ஓட்டத்திற்கு...

விபத்தில் தெய்வாதீனமாக உயிர் தப்பிய சாரதி!!

விபத்தில்.. கிண்ணியா குட்டிக்கராச்சி பாலத்தினூடகச் சென்ற முச்சக்கரவண்டி ஒன்று, வீதியை விட்டு விலகிச் சென்று ஆற்றுக்குள் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில், பாலத்தினூடாக அமைக்கப்பட்டிருந்த நீர்க்குழாய்க்கும் பாலத்துக்கும் இடையில் குறித்த வண்டி சிக்குண்டு...

ஒன்பது மனித மண்டை ஓடுகளை இலங்கையிடம் கையளிக்கும் பிரித்தானிய பல்கலைக்கழகம்!!

இலங்கையில் இருந்து பிரித்தானிய ஆட்சியாளர்கள் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் எடுத்துச்சென்ற இலங்கையின் ஒன்பது மனித மண்டையோடுகளை பிரித்தானியாவின் எடின்பரோ பல்கலைக்கழகம் மீண்டும் இன்று கையளிக்கின்றது. இது தொடர்பான நிகழ்வு பிரித்தானிய எடின்பரோ பல்கலைக்கழக நூலக...

வவுனியாவில் 450 முன்பள்ளி ஆசிரியர் கௌரவிப்பு நிகழ்வு!!

முன்பள்ளி ஆசிரியர் கௌரவிப்பு ஆசிரியர் தினமும் முன்பள்ளி ஆசிரியர் கௌரவிப்பு நிகழ்வும்' இன்று (22.11.2019) வவுனியா மாவட்ட முன்பள்ளி ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில், வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் பிரமாண்டமாக இடம்பெற்றது. நிகழ்வில் பிரதம விருந்தினராக...

வவுனியாவில் விபுலம் சஞ்சிகை வெளியீடும் பரிசளிப்பு விழாவும்!!

விபுலம் சஞ்சிகை வெளியீடு வவுனியா, விபுலானந்தா கல்லூரியின் விபுலம் சஞ்சிகை வெளியீடும் பரிசளிப்பு விழாவும்  கல்லூரியின் பிரதான மண்டபத்தில் அதிபர் பொன்.சிவநாதன் தலைமையில் மிகவும் சிறப்பாக இன்று (22.11.2019) இடம்பெற்றது. விபுலானந்தா கல்லூரியின் சாதனைகளை தாங்கியவாறு...