வேடிக்கை பார்த்த சிறுமியை நீருக்குள் பிடித்து இழுத்த கடல் சிங்கம்!!(வீடியோ)

கனடாவின் ரிச்மாண்ட் நகரில் மீன்பிடி துறைமுகம் ஒன்று உள்ளது, அங்கிருந்த நீரில் கடல் சிங்கம் ஒன்று நீந்தி கொண்டிருந்தது. இதை அருகிலிருந்து பார்வையாளர்கள் ரசித்து கொண்டிருந்தனர், சிலர் கடல் சிங்கத்திற்கு உணவுகளை தூக்கி போட்டபடி...

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை தொடர்பில் மீண்டும் மீளாய்வு!!

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை தொடர்பில் மீண்டும் மீளாய்வு செய்யவுள்ளதாக கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சு தெரிவித்துள்ளது. அரிசி தொடர்பில் சர்வதேச மற்றும் தேசிய மட்டத்தில் விசேட மதிப்பீடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின்...

வவுனியாவில் கேரள கஞ்சாவுடன் இராணுவ வீரர் கைது!!

வவுனியா மத்திய பஸ் நிலையத்தில் நேற்று (22.05) மாலை 5.30 மணியளவில் கேரள கஞ்சா வைத்திருந்த இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து தனது சொந்த ஊரான மதவாச்சி பஸ்ஸில் பயணித்த இராணுவ...

வவுனியா மகாறம்பைக்குளத்தில் கடையை உடைத்து கொள்ளை : 17 வயது சிறுவன் கைது!!

வவுனியா மகாறம்பைக்குளத்தில் நேற்று (22.05) கடையை உடைத்து திருடிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். வவுனியா மகாறம்பைக்குளத்தில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தினை நேற்று (22.05) மதியம் 2.30 மணியளவில் கடையின் பிற்பகுதியின் கதவினையுடைத்து சுமார்...

ரஜினிகாந்த் வீட்டிற்கு தீவிர பொலிஸ் பாதுகாப்பு!!

நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் 5 நாட்கள் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். கடந்த 15 ஆம் திகதி தொடங்கிய இந்த நிகழ்ச்சி 19 ஆம் திகதி நிறைவடைந்தது. இந்த சந்திப்பின் போது ரஜினி...

வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து மீது கல் வீச்சுத் தாக்குதல்!!

வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மீது கல் வீச்சு தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் நேற்று (22.05) மதியம் 2.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வவுனியாவிலிருந்து கொழும்பு...

பிரித்தானியாவில் குண்டு வெடிப்பு : 19 பேர் உயிரிழப்பு : 50 பேர் இரத்தக்காயங்களுடன்!!

  பிரித்தானியாவில் உள்ள உள்விளையாட்டு அரங்கில் நடந்த சிறப்பு நிகழ்ச்சியின் போது திடீரென்று குண்டு வெடித்ததால் 19 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரித்தானியாவின் Manchester பகுதியில் உள்ள Hunts Bank என்ற இடத்தில் அமைந்துள்ள...

வவுனியா மகாறம்பைக்குளத்தில் பட்டப்பகலில் துணிகர திருட்டு!!

வவுனியா மகாறம்பைக்குளத்தில் இன்று (22.05.2017) மதியம் 2.30 மணியளவில் கடையுடைத்து திருட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், வவுனியா மகாறம்பைக்குளத்தில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தினை இன்று (22.05.2017) மதியம் 2.30...

யானை தாக்கியதில் குடும்பப் பெண் உயிரிழப்பு!!

  நேற்று (21.05.2017) இரவு மதவாச்சியகுடா, வல்பொல பகுதிக்குள் நுழைந்த யானை வீதியால் நடந்து சென்ற இளம் குடும்ப பெண்ணை தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் நேற்று இரவு 7.30 மணியளவில்...

வவுனியாவில் நிரந்தர நியமனம் கோரி 19வது நாளாக சுகாதார தொண்டர்கள் போராட்டம்!!

  நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி கடந்த 04.05.2017 பிராந்திய வைத்திய அதிகாரியின் அலுவலகத்திற்கு முன்பாக வவுனியா சுகாதாரத் தொண்டர்கள் முன்னெடுத்துள்ள கவனயீர்ப்புப் போராட்டம் 19வது நாளாக இன்றும் (22.05.2017) தொடர்கின்றது. வடக்கில் கடந்த 15...

வவுனியாவில் 88ஆவது நாளாக தொடரும் போராட்டம் : தீர்வு எப்போது?

  வவுனியாவில் கடந்த 88 நாட்களாக தமது போராட்டத்தினை மேற்கொண்டு வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வவுனியா மத்திய அஞ்சல் அலுவலகத்திற்கு அருகே இன்று (22​.05.2017​) 88வது நாளாக தமது சுழற்சி முறையிலான...

கலாநிதி அப்துல் கலாமை கெளரவப்படுத்திய நாசா!!

சர்வதேச விண்வெளி மையத்தில் கண்டறியப்பட்ட பக்டீரியா வகையை சேர்ந்த புதிய உயிரினத்திற்கு அப்துல் கலாமின் நினைவாக பெயர் வைக்கப்பட்டுள்ளது. விண்வெளியில் ஐ.எஸ்.எஸ். என்று அழைக்கப்படும் சர்வதேச விண்வெளி மையம் செயல்பட்டு வருகிறது. இதில் பல்வேறு...

உயர் தரத்திற்கு தகுதிப் பெற்ற மாணவி தற்கொலை!!

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ லெச்சுமி தோட்டத்தில் பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் இன்று பிற்பகல் 2 மணியளவில் இடம் பெற்றதாக நோர்வூட்...

செல்பியால் பலியான இளம் வைத்தியர்!!

காணாமல் போன 27 வயதுடைய இளம் வைத்தியர் ஒருவரின் சடலம் மாகெலிய பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சியிலிருந்து நேற்றைய தினம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த வைத்தியர், செல்பி எடுப்பதற்காக பாறை ஒன்றின் மீது ஏறிய நிலையில் அவர்...

வெள்ளவத்தை கட்டட சரிவில் பலியான மலையக இளைஞனின் இறுதிக் கிரியைகள்!!

  வெள்ளவத்தை பகுதியில் ஐந்து மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் பலியான 20 வயது மலையக இளைஞரின் இறுதிக் கிரியைகள் இன்று நடைபெற்றது. பத்தனை கிறேகிலி பகுதியைச் சேர்ந்த ராமர் நிரோஷன் என்ற இளைஞரே இந்த...

இலங்கையில் நடந்த கோர விபத்து : உயிருக்கு போராடும் பிரித்தானிய யுவதி!!

  இலங்கையில் இடம்பெற்ற கொடூர விபத்தொன்றில் சிக்கிய பிரித்தானிய பெண்ணொருவர் உயிருக்கு போராடி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. Ivana Tensek என்ற யோகா பயிற்றுவிப்பாளரே இந்த விபத்திற்கு முகம் கொடுத்துள்ளார். கடந்த வியாழக்கிழமை இந்த விபத்து சம்பவம்...