ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டுக்கள் திருகோணமலையில் கண்டுபிடிப்பு!!

திருகோணமலையில் திருமங்களாய் காட்டுப் பகுதியிலுள்ள அழிவடைந்த சிவாலயத்தில் இருந்து ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டுக்களை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. திருகோணமலை மாவட்டத்திற்கு உட்பட்ட கிளிவெட்டிப் பிரதேசத்தில் பிரதான வீதியிலிருந்து சுமார் 8 கிலோமீற்றர் தொலைவில் உள்ள லிங்கபுரம்...

சிவனொளிபாதமலைக்கு இரவில் செல்லத்தடை!!

சிவனொளிபாத மலை பருவகாலம்நிறைவடையவுள்ளதனால் இரவு நேரங்களில் சிவனொளிபாத மலை உச்சிக்கு யாத்திரிகள் செல்வது தடை செய்யப்பட்டுள்ளதாக சிவனொளிபதமலை தலைமை விகாராதிதி பெங்கமுவே தம்பதெனிய தேரர் தெரிவித்துள்ளார். மேலும் எதிர்வரும் 11 ம் திகதி சினொளிபதமலை...

காணமல்போன நபர் சடலமாக மீட்பு : கொலை செய்தது தாயும் மகளுமா?

வத்தளை கெரவலபிடிய சமகி மாவத்த பகுதியில் தந்தையின் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பெயரில் தாய் மற்றும் மகள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலை செய்யப்பட்ட நபரை 10 நாட்களாக காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு...

பிரான்ஸின் புதிய ஜனாதிபதியாக இம்மானுவல் மேக்ரன்!!

பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில், மையவாத வேட்பாளரான இம்மானுவல் மேக்ரன், பெரும்பான்மையாக வெற்றி பெற்றிருப்பதாக கணிக்கப்பட்ட முடிவுகள் தெரிவிக்கின்றன. தீவிர வலதுசாரி வேட்பாளர் மெரைன் லெ பென்னை, 39 வயதான மேக்ரன், 65.5 சதத்துக்கு 34.5...

காரின் ஒலியெழுப்பியதால் நடந்த களேபரம்!!(காணொளி)

தமது காருக்குப் பின்னால் இருந்தபடி தொடர்ச்சியாக ஒலியெழுப்பிய வாகனச் சாரதியைத் தாக்க முற்பட்ட இருவரை, பலசாலி சாரதியொருவர் அடித்து வீழ்த்திய காட்சி இணையத்தில் பரபரப்பாகப் பகிரப்பட்டு வருகிறது. இடம் குறிப்பிடப்படாத இந்தக் காட்சியில், வாகனம்...

முச்சக்கர வண்டி விபத்தில் இருவர் படுகாயம்!!

  மட்டக்களப்பு பாலமீன்மடு பகுதியில் இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று முன்தினம் (05.05) மாலை இடம்பெற்றுள்ளது. முச்சக்கர வண்டி வேக கட்டுப்பாட்டை இழந்து மின்சார தூணில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக...

இலங்கை திரும்ப விரும்பும் அகதிகள்!!

இலங்கைக்கு தாங்கள் மீண்டும் திரும்ப வேண்டும் என்று இலங்கையில் இருந்து தமிழகம் சென்று அகதி முகாம்களில் தங்கியுள்ளவர்கள் விண்ணப்பித்திருக்கிறார்கள். தமிழகத்தில் , 119 முகாம்களில், 67 ஆயிரம் இலங்கை அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களில் அதிகளவானவர்கள்...

விஞ்ஞானி ஐன்ஸ்டீனை விட புத்திக்கூர்மையுள்ள இந்திய வம்சாவளி சிறுமிக்கு பிரித்தானியாவில் அழைப்பு!!

விஞ்ஞானி ஐன்ஸ்டீனை விட அதிக புத்திக்கூர்மையுள்ளவராக இந்திய வம்சாவளி சிறுமியை பிரித்தானியா மென்சா சங்க தங்கள் சங்கத்தில் சேரும்படி அழைப்பு விடுத்துள்ளது. இந்தியாவை சேர்ந்தவர் டாக்டர் சுராஜ்குமார் பவார். இவரது மகளான ராஜ்கவுரி(12) அல்டிரின்சம்...

ஐயாயிரம் ரூபாய் நாணயத்தாள் இரத்துச் செய்யப்படுமா?

புழக்கத்திலுள்ளள 5000 ரூபாய் நாணய தாள் இரத்து செய்யப்படுமா என்பது தொடர்பில் அரசியல் மற்றும் நிதி துறை மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நாணயத்தில் சிங்கப்பூர் குடியுரிமை பெற்ற முன்னாள் மத்திய...

பல வருடங்களாக வைத்தியசாலையில் தங்கியிருக்கும் தாய் : கண்டுகொள்ளாத பிள்ளைகள்!!

களுபோவில போதனா வைத்தியசாலையில் பல வருடங்களாக தங்கியுள்ள 72 வயதுடைய தாய் ஒருவர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது. தெனியாய, சியபலாகொடை பிரதேசத்தை சேர்ந்த லதா அபேவிக்ரம என்ற தாயே இவ்வாறு பல வருடங்களாக தங்கி...

வெளிநாடொன்றிலிருந்து நாடு கடத்தப்படவுள்ள இலங்கை குடும்பம்!!

மூன்றாம் நாடு ஒன்றில் அடைக்கலம் கோருவதற்காக ஹொங்கொங்கில் தங்கியுள்ள இலங்கையர் நாடு கடத்தப்படலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்க ரகசியங்களை வெளியிட்ட புலனாய்வு அதிகாரியான எட்வேட் ஸ்நோவ்டென்னுக்கு தம்முடன் தங்க இடமளித்த இலங்கையர்களே இவ்வாறு...

கணவனை ஓட ஓட விரட்டி மனைவி துப்பாக்கிச் சூடு : நடுவீதியில் பரபரப்பு!!

கணவனை ஓட ஓட விரட்டி மனைவி துப்பாக்கிச் சூடு நடத்தியதால், பெங்களூரு வீதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஹம்ஸா (48), சாயிராம் (53) இருவரும் பிரிந்து வாழும் தம்பதியினர். எவ்வாறெனினும், நேற்று முன்தினம் (05.05) வெள்ளிக்கிழமை...

தான் கடத்தப்பட்டதாக பொய் கூறி மனைவியிடம் கப்பம் கோரியவர் சிக்கினார்!!

தன்னைக் கடத்தியதாக பொய் கூறி மனைவியிடம் இருந்து பணம் பறிக்க முற்பட்ட ஒருவர் களுத்துறை பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளார். கடந்த 5ம் திகதி தனது கணவர் காணாமல் போனதாகவும், நேற்றையதினம் கப்பம் கோரி சிலர் அழைப்பினை...

சிறையை உடைத்து 200 க்கும் அதிகமான கைதிகள் தப்பியோட்டம்!!

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவிலுள்ள சிறையை உடைத்து 200 க்கும் அதிகமான கைதிகள் தப்பியுள்ளனர். பெகன்பரு எனும் அந்த சிறையின் பக்க வாசல் ஒன்றின் ஊடாக பல கைதிகள் தப்பிச்செல்வது தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பப்பட்டுள்ளது. எனினும்,...

வவுனியா பறநட்டகல் பிரதேசத்தில் நள்ளிரவில் காட்டு யானை அட்டகாசம்! உடமைகளுக்கும் சேதம்!(வீடியோ)

  வவுனியா   பறநட்டகல் பிரதேசத்தில் நேற்று (06.05.2017)  நள்ளிரவில்  புகுந்த  யானை ஒன்று  மேற்படி பிரதேசத்தில் அமைக்கபட்டிருந்த  வீடொன்றின்  மீது தாக்குதல் நடத்தியுள்ளது . குறித்த கிராமத்திற்குள் புகுந்த தனி யானை ஒன்று  விவசாய நடவடிக்கைகளுக்காக...

வவுனியா கல்மடு ஸ்ரீ விநாயகர் ஆலய கும்பாபிசேகம்!(படங்கள்)

வவுனியா கல்மடு ஸ்ரீ விநாயகர் ஆலயத்தின்  கும்பாபிசேகம் கடந்த 29.04.2017 சனிகிழமை காலை இடம்பெற்றது. மேற்படி கும்பாபிசேகம் சிவஸ்ரீ.திவாகர குருக்கள் தலைமையில் இடம்பெற்றது . ஆலய கும்பாபிஷேக நிகழ்வில்  ஊர்  மக்கள் கலந்து கொண்டனர். ...