நீராடச் சென்ற ஆறு வயது சிறுவன் பலி!!

வெல்லவாய - எத்திலிவெவ, தோரஆர வாவியில் ஆறு வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வெல்லவாய பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று நடந்துள்ளதாகவும், சிறுவன் தனது பாட்டி மற்றும் தங்கையுடன்...

இலங்கை வானில் பறந்து சென்ற தேவதை!! (வீடியோ)

இலங்கை வானில் பறந்து சென்ற தேவதை ஒன்றை தமது கையடக்க தொலைபேசியில் ஔிப்பதிவு செய்துள்ளனர். இது எப்போது பதிவுசெய்யப்பட்டது என்பது உறுதி செய்யப்படவில்லை. -அத தெரன-

வவுனியா தோணிக்கல் ஸ்ரார் பாலர் பாடசாலையின் விளையாட்டு விழா!!

  வவுனியா தோணிக்கல் ஸ்ரார் பாலர் பாடசாலையின் விளையாட்டு விழா நேற்று முன்தினம் (12.06.2016) பாலர் பாடசாலை பிரதம ஆசிரியர் தலைமையில் நடைபெற்றது. இன் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா மற்றும்...

வவுனியாவில் வீதியை விட்டு விலகி பாலத்திற்குள் பாய்ந்த டிப்பர் வாகனம்!!

  வவுனியா கனகராயன்குளம் குறிசுட்டகுளம் பகுதியில் இன்று(14.06.2016) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் டிப்பர் வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி பாலத்திற்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியது. வேகமாக பயணித்த வாகனத்தின் சாரதி உறங்கியதால் இவ் விபத்து ஏற்பட்டதாக...

வவுனியா குருமன்காடு பகுதியில் பல வாரங்களாக அகற்றப்படாத குப்பை : மக்கள் விசனம்!!

  வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் நகரசபையினர் குப்பைகளை அகற்றுவது வழமையாக நடைபெற்று வருகின்றது. எனினும் இவற்றில் பல்வேறு குறைபாடுகள் நிலவுவதாகவும் வவுனியாவின் பல பகுதிகளில் சரியான முறையில் குப்பைகள் நகரசபையினரால் அகற்றப்படுவதில்லை என மக்கள்...

பாகிஸ்தானில் 90 வயது இந்து முதியவரை தாக்கிய பொலிஸ்: எதற்காக தெரியுமா?

பாகிஸ்தானில் ரமழான் நோன்பு முடிவதற்கு 40 நிமிடங்களுக்கு முன்னதாக உணவு உட்கொண்ட குற்றத்திற்காக, 90 வயது இந்து முதியவரை பொலிசார் கொடூரமாக தாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.கோத்கி மாவட்டத்தில் ரமழான் நோன்பு முடிவதற்கு...

ஓய்வு பெறும் வயதை 67 ஆக அதிகரிக்க அரசு அதிரடி திட்டம்!!

சுவிட்சர்லாந்து நாட்டில் பொதுமக்கள் பணியிலிருந்து ஓய்வு பெறும் வயதை 67 ஆக அதிகரிக்க அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.சுவிஸில் பொதுமக்கள் பணியிலிருந்து ஓய்வு பெறும் தற்போதைய வயதாக 65(ஆண்), 64(பெண்) என...

புரோக்கர் மூலம் 7 இளைஞர்களை குறிவைத்து திருமணம் செய்த கில்லாடி பெண்!!

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த கோணப்பன்சாலை கிராமத்தை சேர்ந்தவர் நடராஜ். மாட்டு வியாபாரியான இவரின் மகன் செல்வகுமார். இவருக்கு பெற்றோர் பல ஆண்டுகளாக பெண் பார்த்தும் கிடைக்கவில்லை. இதனால் புரோக்கர் மூலம் திண்டுக்கல் மாவட்டம் பழனி...

வவுனியா இளைஞர் கண்டுபிடித்த தன்னியக்க நீர் இறைக்கும் இயந்திரம்!!

  வவுனியா இளைஞரின் இரண்டாவது கண்டுபிடிப்பான தன்னியக்க நீர் இறைக்கும் இயந்திரத்தின் தொழிநுட்பத்தினை இலங்கையின் பிரபல்யமான நிறுவனம் பெற்றுக் கொள்ளும் நிகழ்வு நேற்று வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. மின்சாரம், எரிபொருள், ஆளனி இன்றி செயற்படும்...

பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் : தெருவில் ஆடையை கிழித்து அடித்த மாணவிகள்!!(வீடியோ)

மத்திய பிரதேசத்தில் பாலியல் தொல்லை கொடுத்த இசைப்பயிற்சி ஆசிரியரை மாணவிகள் ஒன்றாக சேர்ந்து சரமாரியாக தாக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மன்சூர் நகரிலுள்ள இசைப் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றுபவர் நிரஞ்சன் பட்னாகர்(வயது-63). அங்கு...

புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம் நடாத்திய மரதன் ஓட்டப்போட்டி!!

  வடமாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய ஆண், பெண் இருபாலருக்குமான மரதன் ஓட்டப்போட்டி, வேகநடை என்பன நேற்று முன்தினம் (12.06.2016) காலை புதுக்குடியிருப்பு பிரதேச செயலக முன்றலில்...

விபத்து – 8 மாதக் குழந்தை உட்பட இருவர் பலி!!

இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்தில் எட்டு மாதக் குழந்தை உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். களுத்துறை - மதுகம வீதியின் ரேன்தபொல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறு குழந்தை ஒன்று மரணமடைந்துள்ளது....

வட்டவளை குடியிருப்பில் தீ விபத்து!!

வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட மயிலாடி தோட்ட குடியிருப்பில் நேற்றிரவு ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஒரு வீட்டிலிருந்த உபகரணங்கள் மற்றும் பல பொருட்கள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.வீட்டில் பரவிய தீயினால் உபகரணங்கள் அனைத்தும்...

அனுமதிப்பத்திரம் இல்லாத பஸ் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!!

போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பஸ் சாரதிகளுக்கு விசேட அனுமதிப்பத்திரம் அடுத்த மாதம் முதல் வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக போக்குவரத்துப் பிரிவின் பிரதி பொலிஸ்மா அதிபர் அமரசிரி சேனாரத்ன தெரிவித்துள்ளார்.குறித்த அனுமதி பத்திரங்கள் இல்லாமல் போக்குவரத்து...

ஆயுர்வேத வைத்தியசாலை பணியாளர்கள் வேலைநிறுத்தத்தில்!!

கொடுப்பனவு பிரச்சினையை மையப்படுத்தி ஆயுர்வேத வைத்தியசாலை பணியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் இன்று ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் தமது மாதாந்த கொடுப்பனவில் சேர்க்கப்படும் 1000 ரூபாய் 13 மாதங்களாக தமது கணக்கில் சேர்க்கப்படவில்லை என்றும்...

வைத்தியசாலைக்குச் சென்ற பெண்ணின் கையை முறித்த தாதி!!

சிகிச்சைக்காக வைத்தியசாலைக்குச் சென்ற பெண் ஒருவரின் கையை முறித்த சம்பவம் ஒன்று அனுராதபுரம், நிலுபேவ வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.குறித்த பெண் சுகயீனம் காரணமாக சிகிச்சை பெறுவதற்காக நிலுபேவ வைத்தியசாலைக்கு சென்றிருந்த போதே...