முகமூடி நபரால் திரையரங்கில் துப்பாக்கி சூடு : 50 பேர் படுகாயம் : ஜேர்மனியில் பதற்றம்!!

ஜேர்மனி திரையரங்கு ஒன்றில் முகமூடி அணிந்த நபரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாகி சூட்டில் 50 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதேவேளை துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட நபரை பொலிஸார் சுட்டு கொலை செய்துள்ளனர். இதனால் இப் பகுதியில்...

வவுனியாவில் பொலிஸ் வாகனம் மோதி இருவர் படுகாயம்!!

  வவுனியா குளுமாட்டுச்சந்தியில் இன்று (23.06.2016) சற்றுமுன் பொலிஸ் வாகனம் மோதியதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்.. வவுனியாவிலிருந்து மரக்காரம்பளை வீதிக்கு திரும்ப முற்பட்ட மோட்டார் சைக்கில் மீது இன்று (23.06.2016)...

நள்ளிரவில் பேருந்தில் தனியாக பயணம் செய்த ஒரு வயது குழந்தை: நடந்தது என்ன?

ஜேர்மனி நாட்டில் நள்ளிரவு வேளையில் பேருந்து ஒன்றில் ஒரு வயது ஆண் குழந்தை தனியாக பயணம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.முனிச் நகரில் உள்ள பேருந்து நிலையம் ஒன்றிற்கு 22 வயதான தாய்...

தேவாலயத்தில் திடீர் தீவிபத்து: புனித நீரால் தீயை அணைத்த தம்பதிக்கு குவியும் பாராட்டு!!

சுவிட்சர்லாந்து நாட்டில் கிறித்துவ தேவாலயம் ஒன்றில் தீவிபத்து ஏற்பட்டதை தொடர்ந்து புனித நீரை கொண்டு தீயை விரைவாக அணைத்த தம்பதிக்கு பொலிசார் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.சுவிஸின் St Gallen நகரில் வரலாற்று சிறப்பு வாய்ந்த...

பொலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் காரை வழிமறித்த மர்ம பெண்!!

மும்பையில் பொலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக்கான் பயணித்து வந்த காரை ஒரு மர்ம பெண் வழிமறித்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சம்பவத்தின் போது அங்கு இருந்தவர்கள் குறித்த காட்சியை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில்...

மரணத்தில் முடிந்த காதல்: எதற்காக?

திருச்சியில் வயது குறைவு காரணமாக பெற்றோர் தங்களை சேர்த்து வைக்கமாட்டார்கள் என எண்ணிய காதல் ஜோடியினர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான இம்ரான்(19), திவ்யா(21) ஆகிய...

பாடசாலையின் மீது மரம் முறிந்து விழுந்ததால் கற்றல் நடவடிக்கை பாதிப்பு!!

டிக்கோயா, இன்ஜெஸ்ட்ரி தமிழ் வித்தியாலயத்தில், இன்று அதிகாலை வீசிய பலத்த காற்றினால் மரமொன்று முறிந்து விழுந்ததனால் பாடசாலையின் கூரை சேதமாகியுள்ளதுடன் மாணவர்களின் கற்றல் நடவடிக்கையும் பாதிக்கப்பட்டுள்ளதாக பாடசாலையின் அதிபர் ஏ.பாலையா தெரிவித்தார். இதனால் தரம்...

கொழும்பிலிருந்து பதுளை வரையில் புதிய விமான சேவை!!

கொழும்பிலிருந்து பதுளை வரைவில் விமான சேவை ஒன்றை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக பண்டாரவளையில் உள்நாட்டு விமான நிலையமொன்றை அமைக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் போக்குவரத்து மற்றும் சிவில் விமான...

மதகுரு என கூறி சிறுநீரக நோயாளிகளை ஏமாற்றிய நபர் கைது!!

அக்குரஸ்ஸ பகுதியில் சிறுநீரக நோயாளிகளிடம் இருந்து பணம் சேகரித்த சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகநபர் அத்துரலிய பிரதேசத்தை சேர்ந்த 37 வயதுடையவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர் தன்னை ஒரு...

நீதிமன்றத்தின் முன் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி!!

மஹர நீதவான் நீதிமன்றத்தின் முன்னால் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மோட்டார் வாகனமொன்றில் வந்த சிலர், நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டிருந்த கைதிகள் குழுவொன்றின் மீது இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டு விட்டு...

இந்திய பிரஜை ஒருவரின் சடலம் கல்பிட்டியில் மீட்பு!!

கல்பிட்டி, தலவில, கப்பலடி கடற்கரையில் உயிரிழந்த நிலையில் சடலம் ஒன்று நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளதாககல்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.உயிரிழந்தவர் இந்திய பிரஜை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குறித்த நபரின் பையில் இந்திய நாணயத்தாள்கள் காணப்பட்டதாகவும், இவர்...

இலங்கை அகதிகள் திருப்பியனுப்பப்பட்டால் தற்கொலை செய்துகொள்வார்கள் : த காடியன்!!

இந்தோனேசியாவில் நிர்க்கதியான நிலையில் தங்கியுள்ள 44 இலங்கை அகதிகளும் இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட்டால் அவர்கள் சித்திரவதைகளுக்கு உள்ளாகும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையர்கள் இந்தக் கருத்தை வெளிப்படுத்தியுள்ளதாக த காடியன் தெரிவித்துள்ளது. இதன் நிமித்தம்...

வவுனியா வளாகம் ஏற்பாடு செய்துள்ள வியாபார கற்கைகள் ஆய்வு மாநாடு!!

  யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகமானது வியாபார கற்கைகள் ஆய்வு மாநாடொன்றினை எதிர்வரும் வெள்ளிகிழமை நடத்த திட்டமிட்டுள்ளதாக வவுனியா வளாகத்தின் முதல்வர் கலாநிதி ரி.மங்களேஸ்வரன் தெரிவித்தார். இது தொடர்பாக இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும்...

நடுவீதியில் நின்று சண்டையிட்ட சாரதிகளால் அவதியுற்ற பயணிகள்!!

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரண்டு பேரூந்துகள் முள்ளிவாக்கால் பகுதியில் நடுவீதியில் நிறுத்தி நீண்ட நேரம் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டமையினால் பேரூந்தில் பயணித்த பயணிகள் மற்றும் வீதியால் பயணித்தவர்கள் பெரும் அவதிக்குள்ளாகிய சம்பவம் இன்று...

500 கோடி மாத சம்பளம் பெறும் இந்திய நபர்!!

ஜப்பான் நாட்டு நிறுவனமான சாப்ட்பேங்கின் தலைவராக ஆக நிகேஷ் அரோரா கடந்த 2015ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். இந்தியாவில் பிறந்தவரான இவர் இதற்கு முன்பு கூகுள் நிறுவனத்தின் பணிபுரிந்தார். கடந்த நிதி ஆண்டில் இவர் 73...

கராத்தே உலக சம்பியன் பட்டத்தை வென்ற ஈழத்துச் சிறுவன்!!

ஈழத்தைச் சேர்ந்த அகிலன் கருணாகரன் என்ற கராத்தே வீரர், 2016 ஆண்டுக்கான கராத்தே உலக சம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார். பிரித்தானியாவில் வாழ்ந்துவரும் வல்வையைச் சேர்ந்த அகிலன் கருணாகரன் அயர்லாந்தில் (டப்ளின்) 15ம்...