மிதிபலகையில் சென்ற வயோதிபர் கீழே விழுந்து உயிரிழப்பு!!

பஸ் வண்டியின் மிதிபலகையில் நின்றுகொண்டு பயணம் செய்த 82 வயதுடைய நபர் ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.லத்துவ - வெலிமட வீதியில் அம்பகஸ்தோவ சந்தி பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம்...

வவுனியா குட்செட் வீதியில் கைக்குண்டு மீட்பு!!(படங்கள்)2ம் இணைப்பு

  வவுனியா குட்செட் வீதியில் இன்று (23.04.2016) காலை கைக்குண்டு மற்றும் அடையாள அட்டை ஒன்று வவுனியா பொலிசாரினால் மிட்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வவுனியா குட்செட் வீதி அமைதி அகத்திற்கு அருகே...

வவுனியா குட்செட் வீதியில் கைக்குண்டு மீட்பு!!

வவுனியா குட்செட் வீதி அமைதி அகம் இல்லத்திற்கு அருகே காணப்படும் வீதிக்கு அருகே கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருகையில்.. குறித்த பகுதியில் மதகை அண்டிய பகுதியில் கைக்குண்டு மற்றும்...

வவுனியா புதுக்குளம் சித்தி விநாயகர் ஆலய சித்திரா பௌர்ணமி விழா!!

  வவுனியா புதுக்குளம் சித்தி விநாயகர் ஆலய வருடாந்த சித்திரைப் பௌர்ணமி உட்சவம் நேற்று ஆலயத்தில் வெகு விமர்சையாக இடம்பெற்றது. நேற்றயதினம் பல அடியவர்கள் தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர். தொடர்ந்து சிறப்புப் பூஜைகள் இடம்பெற்று...

முல்லைத்தீவு அம்பகாமம் மம்மில் பிள்ளையார் ஆலய சித்திரா பௌர்ணமி விழா!!

  முல்லைத்தீவு அம்பகாமம் அருள்மிகு மம்மில் பிள்ளையார் ஆலய வருடாந்த சித்திரைப் பௌர்ணமி உட்சவம் நேற்று ஆலயத்தில் வெகு விமர்சயாக இடம்பெற்றது. நேற்றயதினம் பல அடியவர்கள் காவடி, தூக்குக்காவடி, தீச்சட்டி, பால்செம்பு உள்ளிட்ட பல நேர்த்திக்...

வவுனியா கருப்பனிச்சங்குளம் நாவலர் பாலர் பாடசாலைக்கு ம.தியாகராசா உதவி!!

  வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா அவர்களினால் வவுனியா கருப்பனிச்சங்குளம் நாவலர் பாலர் பாடசாலை உதவி வழங்கப்பட்டது. வடமாகாணசபை உறுப்பினரான மயில்வாகனம் தியாகராசா தனக்கு குறித்து ஒதுக்கப்பட்ட 2015ம் ஆண்டுக்கான நிதியிலிருந்து வவுனியா கருப்பனிச்சங்குளம் நாவலர்...

உலகின் செல்வாக்குமிக்க 100 பேர் : டைம் இதழ் வௌியிட்டது!!(முழுமையான பட்டியல்)

அமெரிக்காவின் புகழ்பெற்ற டைம் இதழ் உலகின் செல்வாக்குமிக்க 100 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஷக்கர்பர்க் மற்றும் அவரது மனைவி ப்ரிசில்லா ச்சான், ஒஸ்கார் விருது வென்ற...

கேரளாவை சேர்ந்த கர்ப்பிணிப் பெண் மஸ்கட்டில் படுகொலை!!

கேரளா மாநிலத்தை சேர்ந்த செவிலியர் ஒருவர் ஓமன் நாட்டில் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் அங்கமாலியை சேர்ந்தவர் சிக்கு ரொபட்(28). இவரது கணவர் கேரள மாநிலம் சங்கனாசேரியை சேர்ந்த லின்சன்....

கொளுத்தும் வெயிலில் கொளுத்திப் போடும் ஜெயலலிதா!!

கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது கொளுத்தும் பிரச்சாரத்தை மேற்கொண்டும்வரும் ஜெயலலிதாவின் பிரச்சார கூட்டத்தில் மினி பார், தண்ணீர், பிஸ்கட் பாக்கெட் அடங்கிய கிட் போன்றவை வழங்கப்படுகின்றன. காஞ்சிபுரம், திருவள்ளூர்,திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அ.தி.மு.க வேட்பாளர்களை...

யாழில் ஒரே இரவில் நான்கு வீடுகளில் தாக்குதல் : இளைஞர் குழுக்களின் அட்டகாசம்!!

  யாழ்.பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட 4 இடங் களில் ஒரே இரவில் 4 வீடுகளில் இளைஞ ர்குழுக்கள் தாக்குதல் நடத்தியிருக்கின்றன. இந்நிலையில் தாக்குதலுக்குள்ளானவீடுகள் கடுமையான சேதமடைந்திருக்கின்றன. நேற்றய தினம் இரவு அரியாலை, மாம்பழ ம் சந்தி,...

நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் பிற்பகலில் மழை!!

வளிமண்டலத்தின் உட்புற மாற்றத்தால் நாட்டைச் சூழவுள்ள அனைத்துப் பாகங்களிலும் இன்று(22.04) பிற்பகல் வேளையில் மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடிய வாய்ப்பு காணப்படுவதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. நாட்டின் பல மாகாணங்களிலும் குறிப்பாக 2.00 மணிக்குப் பின்னர்...

ஜேர்மன் நாட்டுப் பெண்ணொருவர் கடலில் மூழ்கி பரிதாபமாகப் பலி!!

ஹிக்கடுவை சுற்றுலா விடுதி கடற்பிரசேத்தில் பெண் ஒருவர் கடலில் மூழ்கி பலியாகியுள்ளார். இன்று பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஹிக்கடுவை பொலிஸார் தெரிவித்துள்ளனர். 61 வயதான குறித்த பெண் ஜேர்மன் நாட்டைச் சேர்ந்தவர் என்றும்,...

உயர்தர பரீட்சையில் மாற்றம்!!

உயர்தர பரீட்சை நடைபெறும் மாதத்தில் மாற்றம் கொண்டுவருவதற்காக அவதானம் செலுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நடைமுறையில் ஓகஸ்ட் மாதமே உயர்தர பரீட்சைகள் இடம்பெற்று வரும் நிலையில், இதனை ஏப்ரல் மாதம் நடத்துவது தொடர்பில் கவனம் செலுத்தி...

ஈக்வேடாரில் இன்று மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!!

தென் அமெரிக்காவின் வடக்கு கடற்கரையோர நகரமான ஈக்வேடார் நாட்டில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. முன்னதாக கடந்த சனிக்கிழமை 4.8 ரிக்டர் மற்றும் 7.8 ரிக்டராக பதிவான இரு நிலநடுக்கங்களால் பலியானோர் எண்ணிக்கை...

அதிகரிக்கும் சிறுவர் கட்டாய திருமணம்: பொலிசார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!!

பிரித்தானியாவில் சிறுவர் கட்டாய திருமணம் அதிகரித்துள்ளதாக பொலிசார் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். பிரித்தானியாவின் வடக்கு யார்க்‌ஷையர் பகுதியில் கடந்த 2014 ஆம் ஆண்டு மட்டும் 40 க்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கு, பெரும்பாலும் 18வயதுக்கு உட்பட்டவர்களுக்கு...

இந்தியாவில் முதன்முறையாக கடலுக்குள் புல்லட் ரயில்!!

உலகில் பல நாடுகளில் கடலுக்கடியில் புல்லட் ரயில்கள் இயக்கப்படுகின்றன. அந்தவகையில் முதன்முறையாக இந்தியாவில் மும்பை-அகமதாபாத் இடையே கடலுக்கடியில் புல்லட் ரயில் இயக்கப்பட உள்ளது. 508 கி.மீ தூரம் கொண்ட இந்த ரயில் பாதையில் 21...