வவுனியா உயர்தர மாணவர்களின் பிரிவின் இறுதித் தருணங்கள்!!

நாடு முழுவதும் கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் நேற்றுடன் (29.08) முடிவிற்கு வந்தது. இறுதி நாளான நேற்று மாணவர்கள் தங்கள் நண்பர்களின் பிரிவையும் பாடசாலை...

மலேசியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிர்வாண விளையாட்டு!!

மலேசியாவில் நிர்வாண கோலத்தில் நடனமாடிய பெண்கள் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மலேசியாவில் கடந்த மே மாதம் 30ம் திகதி நிர்வாண விளையாட்டு போட்டி 2014 என்ற பெயரில் பினாங்கு கடற்கரையில்...

1 கிலோ இரும்புப் பொருட்களை விழுங்கிய வாலிபர் : அதிர்ச்சித் தகவல்!!

தமிழ்நாடு - சேலத்தில் வாலிபர் ஒருவர் விழுங்கிய 1 கிலோ இரும்பு பொருட்களை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர். சேலம் ஜோன்சன்பேட்டை பகுதியை சேர்ந்த செல்வக்குமார் (29). மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார். இவர் இரும்பு...

வவுனியா நயினாமடு மக்களை த.தே.ம.முன்னணியினர் சந்தித்து கலந்துரையாடல்!!

அடிப்படை வசதிகள் இல்லாமல் வாழ்ந்து வருவதாக வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கு கீழ் இருக்கின்ற நயினாமடு மக்கள் தெரிவித்துள்ளனர். நேற்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினருக்கும் நயினாமடு மக்களுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின்போது அவர்கள்...

வவுனியா பட்டாணிச்சூர் புளியங்குள வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கிய இளந்தளிர் கல்வி அறகட்டளை!!

வறுமைகோட்டுக்கு உட்பட்ட பட்டாணிச்சூர், பட்டகாடு, வேப்பங்குளம் மாணவர்களுக்கு சமுர்த்தி உத்தியோகத்தர் திரு.ம.ரமேஷ் தமிழ் விருட்சம் சமுக ஆர்வலர்கள் அமைப்புக்கு விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக இளந்தளிர் கல்வி அறகட்டளை நிறுவனம் வழங்கிய ஒரு தொகுதி...

யாழில் பொலிஸாரின் பெயரை பயன்படுத்தி மோசடி : மக்களுக்கு எச்சரிக்கை!!

யாழ்.மாவட்டத்தில் பொலிஸாரின் பெயரை பயன்படுத்தி மோசடி பெயர் வழிகள் பணம் பறிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பொலிசார் சுட்டிக்காட்டியிருக்கின்றனர். இந்த நடவடிக்கை குறித்து மக்கள் தெளிவாக இருப்பதுடன், அவ்வாறு பொலிஸாரின் பெயரை பயன்படுத்தி பணம் கேட்டால்...

இலங்கை சுற்றுலா துறையில் சாதனை!!

நடப்பாண்டில் இலங்கைக்கு விஜயம் செய்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை பத்து இலட்சம் என்ற மையில் கல்லை எட்டியுள்ளது இந்த வருடத்திற்கான பத்தாவது லட்சம் சுற்றுலா பயணியாக பிரித்தானிய தம்பதியினர் அமைந்துள்ளனர். இந்த தம்பதியினர் நேற்று நண்பகல்...

சூதாட்ட நிலையமொன்றை சுற்றி வளைத்த பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல்!!

சூதாட்ட நிலையமொன்றை சுற்றி வளைத்த பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சிலாபம், முன்னேஸ்வரம் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பணத்தை வைத்து சூதாட்டத்தில் ஈடுபடும் ஓர் இடம் பற்றி கிடைக்கப் பெற்ற தகவலை...

இலங்கையில் குரங்குகளைக் கொல்வது  பிரச்சினைக்கு தீர்வாகாது!!

காத்தான்குடியில் மக்களுக்கு தொல்லை கொடுத்துவரும் குரங்குகளை சுட்டுக் கொல்வது இந்தப் பிரச்சினைக்கு நீண்டகாலத் தீர்வாகாது என இலங்கையில் கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக குரங்கினங்களை ஆராயும் நிபுணர் சுனில் ஜெயதிலக தெரிவித்துள்ளார். வீடுகள் மற்றும்...

வவுனியா நீதிமன்றத்தில் கைதி தற்கொலை முயற்சி!!

வவுனியா நீதிமன்றத்தில் நேற்று (28.08) விசாரணைக் கைதி ஒருவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது.. விசாரணைக் கைதி ஒருவரை பொலிசார் நேற்று வவுனியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது நீதிமன்றம் அவரது தண்டனையை...

வவுனியா மாவட்டத்தில் தொடரும் வறட்சி காரணமாக 14,603 குடும்பங்களைச் சேர்ந்த 51,495 பேர் பாதிப்பு!!

நாட்டில் தொடர்ச்சியாக நிலவி வருகின்ற வறட்சியினால் ஐந்து இலட்சத்து 75 ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்களைச் சேர்ந்த 20 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, நாட்டில் தொடர்ச்சியாக நிலவும்...

வவுனியாவில் திருட்டு சந்தேகத்தில் இராணுவச் சிப்பாய் கைது!!

வவுனியா, தெற்கிலுப்பைக்குளம் பகுதியில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்று சந்தேகிக்கப்படும் வவுனியா படை தலைமையகத்தைச் சேர்ந்த இராணுவ சிப்பாய் ஒருவரை தாம் நேற்று கைதுசெய்தனர் என்று வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். இந்த மாத...

அவுஸ்திரேலியாவில் இலங்கைப் பெண்ணொருவர் மரணம்!!

அவுஸ்திரேலியா, சிட்னியில் 31வயதான இலங்கை பெண் வாவி ஒன்றில் மூழ்கி மரணமாகியுள்ளார். இந்தநிலையில் அவரின் தொடர்பில் பொலிஸாரால் விசாரணைகள் நடத்தப்படுகின்றன. கடந்த செவ்வாய்க்கிழமையன்று இரவு அமேஷா ராஜபக்ச என்ற பெண், கடைக்கு பொருட்களை வாங்க...

வவுனியா குருமன்காடு பகுதியில் புலிக்குட்டி மீட்பு!!

வவுனியா குருமன்காடு பகுதியில் வீடு ஒன்றில் புலிக்குட்டி ஒன்று இருப்பதாக வனவிலங்கு திணைக்களத்துக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிசாரின் உதவியுடன் அந்த வீடு சுற்றி வளைக்கப்பட்ட போது அங்கு புலிக்குட்டி இறந்த நிலையில்...

ஸ்பெயினில் களைகட்டிய தக்காளித் திருவிழா : குஷியில் மக்கள்!!

ஸ்பெயினில் ஆண்டுதோறும் நடைபெறும் கலாச்சாரத் திருவிழாவான தக்காளி சண்டை நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக நடைபெற்றுள்ளது. ஸ்பெயினின் பியுனோல் (Bunol) நகரில் 1 மணி நேரம் நடந்த டோமேடானிய (Tomatina) என்று அழைக்கப்படும் இந்த நிகழ்ச்சியில்...

காசாவிற்கு குரல் கொடுப்போம் : தீயாய் பரவி வரும் ரப்பில் பக்கட் சலன்ஞ்!!

காசா பிரச்சனை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக "ரப்பில் பக்கட் சலன்ஞ்" என்ற சவால் இணையதளத்தில் வேகமாய் பரவி வருகிறது. ரப்பில் (Rubble) என்பதற்கு இடிபாடுகள் என்று பொருள். இந்த சவாலில் பங்கேற்பவர்கள் ஐஸ் தண்ணீருக்கு...