மனைவியை நடு வீதியில் காரில் கைவிட்டு தப்பியோடிய கணவன்!!

மனைவியை காரில் கைவிட்டு போதைப் பொருள் சந்தேக நபர் ஒருவர் தப்பியோடியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் காலி போத்தல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. கணவனும் மனைவியும் ஆடம்பர கார் ஒன்றில் ஹெரோயின் போதைப் பொருளை விற்பனை...

திறன்மிக்க ஆசிய நாடுகளில் இலங்கையும் உள்ளடக்கம்!!

திறன்மிக்க ஆசிய நாடுகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளடங்கியுள்ளதாக ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது. நாட்டின் பொதுமக்கள் தொடர்பிலான பொருளாதாரம் மற்றும் புதிய கொள்கைகள் என்பவற்றை அடிப்படையாக கொண்டு இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நேற்று...

காணாமல் போன நான்கு வயதுச் சிறுமி கண்டுபிடிப்பு : இருவர் கைது!!

குருணாகல் கனேவத்தையில் காணாமல் போன நான்கரை வயது சிறுமியை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். குறித்த பகுதியைச் சேர்ந்த நான்கரை வயதான பமாரா கேஷனி பண்டார, கடந்த ஒன்பதாம் திகதி காணாமல் போயிருந்தார். தீவிரமாக இடம்பெற்ற தேடுதலில்...

வவுனியாவில் நடைபெற்ற இரத்ததான நிகழ்வு!!(படங்கள்)

இலங்கை தொழில் பயிற்சி அதிகாரசபையினால் மாபெரும் இரத்ததான நிகழ்வு இன்றைய தினம் (12.09) வவுனியா வைரவபுளியங்குள கிராம அபிவிருத்திச்சங்க வளாகத்தில் நடைபெற்றது. கலை 9 மணிக்கு ஆரம்பமாகி 4 மணி வரை நடைபெற்ற இவ்...

வவுனியா வடக்கு, பழச்செய்கையாளர் கூட்டுறவுச் சங்கத்தின் புதிய விவசாய விற்பனை நிலைய திறப்பு விழா!!

வவுனியா வடக்கு பழச்செய்கையாளர் கூட்டுறவுச் சங்கத்தின், கூட்டுறவு விவசாய விற்பனை நிலையம் நேற்று (11.09.) சன்னாசி பரந்தனில் தலைவர் திரு.இராசேந்திரம் அவர்களின் தலைமையில், வவுனியா கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் திரு.கு.இவீந்திரநாதன் அவர்களினால்...

உலக நாடுகளின் முயற்சியால் குறைந்தது ஓசோன் ஓட்டை!!

உலக நாடுகளின் முயற்சியால் ஓசோன் படலத்தின் ஓட்டை குறைந்து வருவதாக ஐ.நா தகவல் வெளியிட்டுள்ளது. ஓசோன் மண்டலத்தில் மேற்புறத்தில் காணப்படும் ஓட்டையானது மிகுந்த பாதிப்பினை ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் எச்சரித்திருந்தனர். அதற்கேற்ப அண்டார்டிகா பகுதியின் மேற்பரப்பில்...

கடற்கன்னியாக மாறிய 19 வயது இளம்பெண்!!

பிரித்தானியாவில் 19 வயது இளம்பெண் ஒருவர், பிரித்தானியாவின் முதல் தொழில்முறை கடற்கன்னி என்ற பட்டத்தை வென்றுள்ளார். எமிலி (Emily) என்ற அந்த பெண் தனது உடலில் 6 அடியில் ஒரு மீன் வாலை தானாகவே...

வவுனியா திருநாவற்குளத்தைச் சேர்ந்த சிறுமிக்கு உதவி தேவை!! (மருத்துவ சான்றிதழ்கள் இணைப்பு)

வவுனியா திருநாவற்குளத்தைச் சேர்ந்த செல்வி செல்வாநந்தன் கேமோனிஷா (17) கடந்த 19.08.2014 அன்று வவுனியா பொது வைத்தியசாலையில் கடும் காய்ச்சல் காரணமாக நோயாளர் விடுதியில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் வைத்திய பரிசோதனையின் போது ஈரல்...

நண்பனின் காதலியை கத்தி முனையில் வல்லுறவு செய்த இலங்கையர் : டுபாயில் சம்பவம்!!

டுபாய் - ஜெபெல் அலி பகுதியில் நண்பரின் காதலியை கத்திமுனையில் அச்சுறுத்தி பாலியல் வல்லுறவு செய்ததாக 23 வயதான இலங்கையர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சமையல் வேலை செய்யும் இலங்கையர் குறித்த பெண்ணின் அறைக்குள்...

இலங்கையில் 16000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மனிதன் : ஆய்வில் கண்டுபிடிப்பு!!

இரத்தினபுரி மாவட்டம் பலாங்கொட குருகல காட்டுப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராச்சியின் போது, கண்டுபிடிக்கப்பட்ட மனித எலும்புகள் 16 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மனிதனுடையது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. விஞ்ஞான ரீதியான கால நிர்ணயத்திற்கு அமைய இது...

வவுனியா மாவட்டமே இலங்கையில் இரண்டாவது அதிகூடிய சிறுநீரக நோயாளர்களைக் கொண்ட மாவட்டமாகும்!!

இலங்கையில் சீறுநீரக நோயாளர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் மாவட்டங்களில் வவுனியா மாவட்டம் இரண்டாவது இடத்தில் இருப்பதாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் மருத்துவர் பீ. சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். அனுராதபுரம் மாவட்டத்திலேயே அதிகளவிலான சிறுநீரக நோயாளர்கள்...

பாப்பரசரின் விஜயத்தை உத்தியோகபூர்வமாக அறிவித்தது திருச்சபை : ஜனவரி மாதம் 13ஆம் திகதி இலங்கை வருகின்றார்!!

பாப்பரசர் பிரான்சிஸ், இலங்கைக்கு 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13ஆம் திகதி விஜயம் செய்வார் என்று கொழும்பு கத்தோலிக்க திருச்சபை இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. கொழும்பு ஆயர் இல்லத்தில் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல்...

வவுனியா பஸ் நிலையத்தில் கடலாமை இறைச்சியுடன் ஒருவர் கைது!!

வவுனியா பஸ் நிலையப் பகுதியில் கடலாமை இறைச்சியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர். மன்னார் பகுதியில் இருந்து கடலாமை இறைச்சியை வாங்கிய ஒருவர் தம்புள்ள செல்வதற்காக பஸ்சில் வவுனியா வந்துள்ளார். வவுனியா...

வங்கிக் கணக்கில் பல கோடி ரூபாய் பணம் : சென்னையில் கைதான இலங்கையருக்கு விளக்கமறியல்!!

சென்னையில் கைது செய்யப்பட்ட ஐஎஸ்ஐ உளவாளி என சந்தேகிக்கப்படும் அருண் செல்வராஜூவை எதிர்வரும் 25ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இலங்கையை பூர்வீகமாக கொண்ட அருண் செல்வராஜூவை,...

இலங்கையை மீண்டும் சுனாமி தாக்கக் கூடும் : எச்சரிக்கை!!

இலங்கை மற்றும் இந்து சமுத்திர நாடுகள் மற்றுமொரு கடுமையான சுனாமிப் பேரலைத் தாக்கத்தை எதிர்கொள்ள நேரிடும் என ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் திகதி ஏற்பட்ட 9.2 ரிச்டர் அளவிலான...

வவுனியாவில் நாளைய தினம் இரத்ததான நிகழ்வு!!

இலங்கை தொழில் பயிற்சி அதிகாரசபையினால் மாபெரும் இரத்ததான நிகழ்வு நாளைய தினம் நடைபெறுமென அறிவிக்கபட்டுள்ளது. காலம் : 12.09.2014 வெள்ளிக்கிழமை நேரம் : காலை 9.00 மணிமுதல் இடம் : தொழில் பயிற்சி அதிகாரசபை நிலையம்,புகையிரதநிலைய வீதி, வைரவபுளியங்குளம்...