ஆசிரியை கண்டித்ததால் தீக்குளித்த மாணவி..!!

தமிழ்நாடு அரியலூரில் பள்ளி ஆசிரியையும் தலைமை ஆசிரியையும் திட்டியதால் 9ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் பள்ளக்காவேரி கிராமத்தை சேர்ந்தவர் சின்னதுரை. இவரது மகள் சாந்தினி,...

6 கிலோ எடையுடன் பிறந்த மிகப்பெரிய குழந்தை!!

ஜேர்மன் நாட்டில் சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்னுக்கு 6 கிலா எடையுடன் கூடிய பெண் குழந்தை பிறந்துள்ளது. ஜேர்மனியின் கிழக்கு நகரமான லேய்பிஜிக்(Leipzig) பகுதியில் ஏராளமான குழந்தைகள் சுகப்பிரசவ முறையில் பிறக்கின்றனர். இதனைத் தொடர்ந்து...

இந்தியாவின் புதிய மாநிலமாக உதயமாகிறது தெலுங்கானா!!

இந்திய நாட்டின் புதிய மாநிலமாக உதயமாகிறது தெலுங்கானா. ஆந்திராவைப் பிரித்து 10 மாவட்டங்களை உள்ளடக்கி தனித் தெலுங்கானா மாநிலம் அமைக்க வேண்டும் என்ற நீண்ட கால போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. டெல்லியில் இன்று மாலை ஐக்கிய...

பிரிட்டனில் தஞ்சம் கோரிய பலர் போர் குற்றவாளிகள்..!

பிரிட்டனில் குடியேற விண்ணப்பம் செய்த சுமார் 100 பேர், போர் குற்றத்தோடு தொடர்புடையவர்களாக இருக்கலாம் என்று பிரிட்டிஷ் உள்துறை அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தான், ஈரான், ஈராக், லிபியா, ருவாண்டா, செர்பியா மற்றும் இலங்கையைச்...

மகளின் அறையில் பதுங்கியிருந்த ஆசிரியரை கையும் களவுமான பிடித்த தாய்..!

தனது மகளின் அறைக்குள் அதிரடியாக நுழைந்த தாய் ஒருவர், கட்டிலுக்குக் கீழே பதுங்கியிருந்த ஆசிரியரை கையும் களவுமாக பிடித்து, பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார். இந்த சம்பவம் இங்கிலாந்தின் போல்டன் நகரில் நடந்துள்ளது. அந்த மாணவியின் வயது...

கனகா உயிருடன் இருக்கின்றார் : சித்தப்பா திடீர் தகவல்..!

பிரபல தமிழ் நடிகை கனகா இன்று செவ்வாய்க்கிழமை காலமானார் என அனைத்து இந்திய ஊடகங்களிலும் செய்தி வெளிவந்தபோதிலும், கனகா உயிருடன் இருக்கின்றார் என அவரது சித்தப்பா தகவல் வெளியிட்டுள்ளார். கனடா மரணமடையவில்லை- அவரது சித்தப்பா...

நடிகை கனகா புற்றுநோயால் காலமானார்..!

பிரபல நடிகை தேவிகாவின் மகளும், நடிகையுமான கனகா இன்று காலமானார். அவருக்கு வயது 40. சமீபத்தில் தமிழ் மற்றும் மலையாள திரையுலகைச் சேர்ந்த பழைய பிரமுகர் ஒருவர் ஆலப்புழாவில் உள்ள ஒரு தனியார்...

திருமணத்திற்கு மறுத்த பெண்ணின் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய வாலிபர்..!

திருமணம் செய்ய மறுத்த பெண்ணின் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய வாலிபரை பொலிசார் தேடி வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் பணிபுரியும் நீது ஜெய்சிங்கானி 21 என்ற...

பாகிஸ்தானில் பொலிஸ் மாதிரி நடித்து 300 கைதிகளை விடுவித்த தாலிபான் தீவிரவாதிகள்..!

பாகிஸ்தானில் பொலிஸ் சீருடையில் சென்று சிறைக் காவலர்களுடன் சண்டையிட்டு மின்மாற்றியை தகர்த்து சிறையில் இருந்த 300 கைதிகளை அதிரடியாக விடுவித்துள்ளனர் தாலிபன் தீவிரவாதிகள். பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் உள்ள தேரா இஸ்மாயில் கான் என்ற...

16 வயது சிறுமியை 58 முறை குத்திக் கொன்று பிணத்துடன் உறவு கொண்ட கொடூரன்..!

இங்கிலாந்தில் ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது. ஒரு 16 வயது சிறுமியை சரமாரியாக குத்திக் கொன்ற 23 வயது இளைஞர் அந்தப் பெண்ணின் பிணத்துடன் உறவு கொண்டு மிகவும் மோசமாக நடந்துகொண்டுள்ளார். லண்டன், பிளாக்பூல்...

இளவரசன் விவகாரத்தில் மீண்டும் பரபரப்பு..!

தமிழகத்தின் தர்மபுரி இளவரசன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அரசு அமைத்துள்ள ஒரு நபர் ஆணைகுழு முன்பு ஆஜராக திவ்யா மற்றும் இளவரசனின் தந்தை இளங்கோவுக்கு சம்மன் வழங்கப்பட்டுள்ளது. தர்மபுரி நத்தம் கொலனியை சேர்ந்த இளவரசன்...

வவுனியா நகரம் ஐக்கியத்தின் குறியீடாக அமைந்துள்ளது : ஜே.வி.பி..!

வவுனியா நகரம் ஐக்கியத்தின் குறியீடாக அமைந்துள்ளது என ஜே.வி.பி கட்சி குறிப்பிட்டுள்ளது. தேசிய ஐக்கியத்தின் குறியீடாக வவுனியா நகரம் காணப்படுகின்றது என ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார். வவுனியா நகரில் துண்டுப் பிரசுர...

காதலியை கல்லாலேயே அடித்துக் கொன்ற வாலிபர்..!!

இந்திய தமிழகத்தில் திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்திய காதலியை இளைஞன் ஒருவர் கல்லால் தாக்கி கொன்றுள்ளார்.  கடந்த 25ம் திகதி தமிழகத்தின் சூளைமேடு கூவம் ஆற்றில் 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் சடலமாக...

பாடசாலை கூரையின் மீது ஏறி றோயல் கல்லூரி ஆசிரியை போராட்டம்..!!

கொழும்பு றோயல் கல்லூரி ஆசிரியை ஒருவர் பாடசாலை கூரையின் மீது ஏறி நின்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. தனக்கு வழங்கப்பட்டுள்ள இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே இவர் இப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கல்யாணி திசாநாயக்க என்ற...

இன்று சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை.!!

சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை நடவடிக்கை ஒன்றினை இன்று மாலை மூன்று மணிக்கு மேற்கொள்வதற்கு அனர்த்த முகாமைத்துவ நிலையம் தீர்மானித்துள்ளது. நாட்டின் 14 கரையோர பிரதேசங்களை தெரிவு செய்து இவ் ஒத்திகை நடவடிக்கை இடம்பெறவுள்ளது. சுனாமி அனர்த்தம்...

தீவிரவாதிகளின் கொலை சதி முயற்சியிலிருந்து விபத்து என்னை காப்பாற்றியது : இம்ரான்கான்..!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இம்ரான் கான் பாகிஸ்தான் தெக்ரிக்– இ–இன்சாப் என்ற கட்சியை தொடங்கியுள்ளார். அக் கட்சி சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு கணிசமான வெற்றி பெற்று 3வது இடத்தை...