தவமிருந்து பெற்ற பிள்ளையை கருணை கொ லை செய்ய அனுமதி கோரிய பெற்றோர்!!

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் அபூர்வ நோ யால் பாதிக்கப்பட்ட பெண் குழந்தையை, கருணை கொ லை செய்ய அனுமதிக்க வேண்டும் என மதனப்பள்ளி நீதிமன்றத்தில் பெற்றோர் மனு அளித்துள்ள சம்பவம் அ திர்ச்சியை...

வீதி விதிமுறைகளை மீறியதால் 54 ஆயிரம் ரூபா அபராதம்!!

யாழில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய சாரதிகளுக்கு 54 ஆயிரம் ரூபா அபராத தொகையினை விதித்து சாவகச்சேரி நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரன் உத்தரவிட்டுள்ளார். கடந்த வாரத்தில் மட்டும் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய ஆறு சாரதிகளுக்கு இவ்...

வறுமையிலும் அமெரிக்காவில் சாதனை படைத்த இலங்கைப் பெண்!!

  அமெரிக்காவில் இலங்கை பெண் ஒருவர் சிறந்த சமையல்காரராகியுள்ளார். இலங்கையில் சாதாரண குடும்பம் ஒன்றில் பிறந்து அமெரிக்காவில் சிறந்த சமையல்காரராக மாறி பெண், அந்த நாட்டு உணவகம் ஒன்றுக்கு உரிமையாளராகியுள்ளார். அயோமா கருணாரத்ன என பெயர்...

சிலிண்டர் வெ டித்ததில் சரிந்து விழுந்த கட்டிடம் : 13 பேர் ப லி… 6 பேர் காயம்!!

சிலிண்டர் வெ டித்ததில்.. உத்திரபிரதேச மாநிலத்தில் சிலிண்டர் வெ டித்து, இரண்டு மாடி கட்டிடம் சரிந்து விழுந்த சம்பவத்தில் 13 பேர் ப.லியாகியிருப்பதோடு, 6 பேர் காயமடைந்துள்ளனர். உத்திரபிரதேச மாநிலம் முகமதாபாத்தில் இன்று இரண்டு மாடி...

அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்து நிவாரண விலையில் விற்பனை செய்யத் திட்டம்!!

கோரப்பட்டுள்ள அரிசிக்கான விலைகள் இன்று கிடைக்கவுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக விவகாரங்களுக்கான அமைச்சு தெரிவித்துள்ளது. புதுடில்லியிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் ஊடாக இந்தியாவிலிருந்து அரிசி விலைகளை கோரியுள்ளதாக அமைச்சின் செயலாளர் கே.பி. தென்னக்கோன் குறிப்பிட்டார். அரிசி விலைகள்...

தாயிடம் இருந்து பிள்ளைக்கு எச்.ஐ.வி தொற்றுவதை ஒழித்துள்ள இலங்கை!!

எச்.ஐ.வி தொற்றுவதை ஒழித்துள்ள இலங்கை தாயிடம் இருந்து பிள்ளைக்கு எச்.ஐ.வி. தொற்றுவதை ஒழித்துள்ள நாடாக இலங்கைக்கு உலக சுகாதார அமைப்பு சான்று வழங்கியுள்ளது. இந்த விடயத்தை பா லியல் சார்ந்த நோய்கள், எயிட்ஸ் மற்றும்...

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு காய்ச்சலால் 24 பேர் உயிரிழப்பு!!

டெங்கு காய்ச்சலை ஒழிப்பதற்காக 168 புதிய புகை விசிறும் உபகரணங்களை பயன்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இவற்றுள் 18 பெரிய ரக புகை விசிறும் உபகரணங்களும் அடங்கியுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இந்த உபகரணங்களை வாகனங்களுடன்...

மாணவிகளை து ஷ்பிர யோகத்திற்கு உட்படுத்திய மற்றுமொரு ஆசிரியர் கைது!!

ஆசிரியர் கைது பாணந்துறை சிலுவை சந்தி பகுதியில் பகுதி நேர ஆசிரியரின் வீட்டுக்கு ஆங்கிலம் கற்க சென்ற இரண்டு மாணவிகள் து ஷ்பிரயோ கத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக குறித்த ஆசிரியரை தாம் கைது...

கோர விபத்தில் இருவர் பலி, ஏழு பேர் படுகாயம்!!

  நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நானுஓயா கிளாரன்டன் தோட்ட பகுதியில் டிப்பர் ரக வாகனமொன்று விபத்துக்குள்ளாகியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த விபத்தில் படுகாயமடைந்த ஏழு பேர் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த...

மாணவனின் முதுகை பதம் பார்த்த ஆசிரியர் : 25 இடங்களில் அடித்த அடையாளம்!!

மட்டக்களப்பு பிரதேசத்தில் உள்ள பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பிலுள்ள பிரபல பாடசாலை ஆசிரியர் ஒருவர் அந்த மாணவனை கடுமையாக தாக்கியதை அடுத்து காயத்திற்குள்ளான மாணவன் நேற்றைய தினம் வைத்தியசாலையில்...

இலங்கையில் இரண்டரை கோடி கையடக்கத் தொலைபேசிகள் பாவனையில்!!

இலங்கையில் நிலையான தொலைத் தொடர்பாடல் தற்போது முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக தொலைத்தொடர்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 1990ம் ஆண்டு முவாயிரம் முகவரிகளில் மட்டுமே நிலையான தொலைத்தொடர்புஇருந்துள்ளதாகவும் தற்பொழுது 26லட்சத்தி ஆயிரத்து196 நிலையான தொலைபேசிகள்பயன்பாட்டில் உள்ளதாக தொலைத் தொடர்பு...

எதிர்க்கட்சித் தலைவருக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் : பாராளுமன்றில் ஸ்ரீநேசன்!!

சட்டத்தின் முன் யாவரும் சமமானவர்களே, அதனால் அம்பிட்டிய சுமனரத்ன தேரரின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் கூறினார். பாராளுமன்றத்தில் இன்று(21) நடைபெற்ற வரவுசெலவு திட்டம் தொடர்பான விவாதத்தின்...

டெனிஸ்வரனின் உருவப்பொம்மைகள் எரியூட்டியமையானது வடமாகாண சபையை எரியூட்டியதற்கு ஒப்பானது!!

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் செயற்பாடுகளை ஏற்பதும், மறுப்பதும், விமர்சனம் செய்வதும் ஜனநாயக ரீதியான நிலைப்பாடு என்ற போதிலும் அவர்களின் உருவபொம்மைகளை எரிப்பதும், நாகரிகமற்ற முறையில் ஏளனப்படுத்துவதும் ஏற்றுக்கொள்ளவோ,அனுமதிக்கவோ முடியாது என வடக்கு மாகாண...

இலங்கையில் அவசரமாக தரையிறக்கப்பட்ட உலகின் இராட்சத விமானம்!!

உலகின் இராட்சத விமானம் உலகின் இரண்டாவது மிகப்பெரிய விமானமான என்டநோவ் AN124 என்ற விமானம் அவசரமாக இலங்கையில் தரையிறங்கியுள்ளது. இன்று அதிகாலை 1.34 மணியளவில் மத்தல விமான நிலையத்தில் இந்த விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இந்த...

முச்சக்கரவண்டி விபத்தில் 9 பேர் படுகாயம்!!

நாவலப்பிட்டியில் இன்று (02.07.2019) இடம்பெற்ற விபத்தில் 09 பேர் காயமடைந்து நாவலப்பிட்டி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். நாவலப்பிட்டி - ஹப்புகஸ்தலாவ பிரதான வீதியில் ஹப்புகஸ்தலாவ முஸ்லிம் மகாவித்தியாலயத்திற்கு முன்பாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார்...

இலங்கையில் பிரித்தானிய ஊடகவியலாளரின் இறப்புக்கான காரணம் வெளியானது!!

அம்பாறை - பாணமை பொலிஸ் பிரிவில் முதலை குன்று பிரதேசத்தில் முதலை தாக்கி மரணமடைந்ததாக கூறப்பட்ட பிரித்தானியா ஊடகவிலாளரான போல் மெக்கலம், நீரில் மூழ்கியதால் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. அம்பாறை வைத்தியசாலையில் நடைபெற்ற பிரேதப் பரிசோதனையில்...