வவுனியா செய்திகள்

வவுனியா மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு பெண்கள் ஆர்ப்பாட்டம்!!

வவுனியா மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு 100 க்கும் அதிகமான பெண்கள் இன்று (30.05) ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். அரசியல்வாதி ஒருவர் தையல் இயந்திரம் வழங்குவதாக தெரிவித்து தங்களை ஏமாற்றிவிட்டதாக தெரிவித்தே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். வவுனியா பிரதேசத்திலுள்ள...

வவுனியா குருமன்காடு ஸ்ரீ காளியம்மன் ஆலய தேர்த் திருவிழா!!

வவுனியா குருமன்காடு ஸ்ரீ காளியம்மன் ஆலய தேர்த் திருவிழா நேற்று (28.05.2018) திங்கட்கிழமை காலை வெகு சிறப்பாக நடைபெற்றது. அதிகாலையில் கிரியைகள் ஆரம்பமாகி சிறப்புப் பூஜைகள் இடம்பெற்று காலை எட்டு மணிளவில் ஸ்ரீ காளியம்மனின்...

வவுனியா குளக்கட்டில் வீசப்பட்ட குப்பையிலிருந்து அரச திணைக்கள ஆவணங்கள் மீட்பு!!

வவுனியா வைரவப்புளியங்குளம் குளக்கட்டுப் பகுதியில் வீசப்பட்ட குப்பையிலிருந்து நேற்று முன்தினம் அரச திணைக்களங்களின் ஆவணங்கள் சில மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருகையில், நேற்று முன்தினம் மாலை வைரவப்புளியங்குளம் குளக்கட்டுப்பகுதியில் இனந்தெரியாதவர்களினால் வீசப்பட்ட குப்பை...

வவுனியாவை வந்தடைந்தது NEPL கால்ப்பந்தாட்ட கிண்ணம் : வெற்றிபெறும் அணிக்கு ஐம்பது லட்சம் பரிசு!!

  யாழ்ப்பாணத்தில் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெறவிருக்கும் கால்ப்பந்தாட்ட சுற்றுப் போட்டிக்கான 'என்.இ.பி.எல்' என்ற வெற்றி கேடயம் இன்று (29.05) வவுனியாவை வந்தடைந்தது. வடக்கு கிழக்கிலுள்ள கால்பந்தாட்ட வீரர்களை ஊக்குவிக்கும் முகமாக முதலாம் பரிசாக 50 இலட்சம்...

வவுனியா வைத்தியசாலை பொதுமக்களுக்கு விடுக்கும் அவசர எச்சரிக்கை!!

தென்னிலங்கையில் தற்போது அதிகரித்துக்காணப்படும் இன்புளுவன்சா வைரஸ் காய்ச்சல் தோற்று ஏற்பட்டு பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக இத் தொற்கு சிறுவர்களுக்கும் கற்பிணித்தாய்மார்களுக்கும் ஏற்பட்டு வருகின்றது பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே வவுனியாவிலுள்ள சிறுவர்கள், கற்பிணித்தாய்மார்கள் மிகவும் அவதானத்துடன்...

வவுனியா குருமன்காடு தேர்திருவிழாவில் பலரின் தங்க நகைகள் திருட்டு!!

வவுனியா குருமன்காடு காளி அம்மன் தேர்திருவிழா நேற்று காலை இடம்பெற்றுள்ளது. இதன்போது பலரின் தங்க நகைகள் திருட்டுப்போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வவுனியா குருமன்காட்டுச் சந்தியிலுள்ள காளி...

வவுனியாவில் உயர்தரத்தில் கல்விகற்கும் மாணவனை காணவில்லை!!

வவுனியா வைரவபுளியங்குளத்தில் உள்ள தனியார் கல்வி நிலையத்திற்கு செல்வதாக கூறிவிட்டு, வீட்டில் இருந்து சென்ற மாணவனைக் காணவில்லை என பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த மாணவர் வர்த்தக பிரிவில் கல்வி கற்று வருவதாகவும்,...

வவுனியா பேயாடிகூழாங்குளம் பொதுமக்கள் காணியை இராணுவத் தேவைக்காக சுவீகரிப்பதை உடன் நிறுத்தவும்!!

வவுனியா மாவட்டத்திலுள்ள பேயாடிகூழாங்குளம் கிராமத்திலுள்ள பொதுமக்களின் காணிகளை இராணுவத்தேவைக்காக சுவீகரிப்பதை உடனடியாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனுக்கு வடக்க மாகாண சபை எறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவசரக்கடிததெமான்றினை இன்று (28.05)...

வவுனியா வடக்கில் ப.சத்தியலிங்கத்தால் வாழ்வாதார உதவிகள் வழங்கிவைப்பு!!

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரதேசத்தில் வாழும் 42 குடும்பங்களுக்கு வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கத்தால் வாழ்வாதார உதவிகள் நேற்றுமுன்தினம் (26.05) வழங்கிவைக்கப்பட்டன. மாகாணசபை உறுப்பினர்களுக்கான 2018ம் ஆண்டுக்கான...

வவுனியாவில் இலங்கை வங்கியின் ‘பிரயாண முகவர் நிறுவனம்’ திறந்து வைப்பு!!

வவுனியாவில் இலங்கை வங்கியின் துணை நிறுவனமான 'பிரயாண முகவர் நிறுவனம்' (பி.ஓ.சி, ரவல்ஸ்) இன்று (28.05) நிறுவனத்தின் தலைவர் மித்திர பரணவிதான தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா மாவட்ட அரசாங்க...

வவுனியா நகரசபை தலைவரை தாக்க முற்பட்ட சிறைக் காவலர்!!

வவுனியா நகரசபை தலைவரை இன்று (28.05) காலை சிறைக்காவலர் ஒருவர் தாக்க முற்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இச்சம்பவம் தொடர்பாக நகரசபை தலைவரிடம் தொடர்புகொண்டு கேட்டபோது, வவுனியா நீதிமன்றத்திற்கு பின்புறமாக சட்டத்தரணிகளின் வாகனங்களை நிறுத்துவதற்காக...

வவுனியா நகரில் கடை உடைக்கப்பட்டு திருட்டு!!

வவுனியா ஹொரவப்பொத்தான வீதி இறம்பைக்குளம் பகுதியில் உள்ள கடையொன்றினை உடைத்து கொள்ளையடித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது நேற்றைய தினம் வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டினையடுத்து குறித்த கொள்ளை சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த கடையினை...

வவுனியா நெளுக்குளம் பகுதியில் மனைவியை சரமாரியாக வெட்டிய கணவன் பொலிசில் சரண்!!

வவுனியா நெளுக்குளம் பகுதியில் மனைவியை சரமாரியாக வெட்டிய கணவன் பொலிசில் சரணடைந்துள்ளார். இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருகையில்.. வவுனியா நெளுக்குளம் குழுமாட்டு சந்தி பகுதியில் உள்ள ஒருவர் தனது மனைவியை  கத்தியினால் வெட்டிய...

வவுனியா வர்த்தக சங்கத்துடன் மகளீர் மற்றும் சிறுவர் விவகார வர்த்தக கைத்தொழில் அமைச்சர் சந்திப்பு!!

வடமாகாண மகளீர் மற்றும் சிறுவர் விவகார வர்த்தக கைத்தொழில் அமைச்சர் அனந்தி சசிதரன் நேற்று (26.05.2018) காலை 10.30 மணியளவில் வவுனியா வர்த்தக சங்கித்தினை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். வவுனியா வர்த்தக சங்கத்தலைவர் க.இராஜலிங்கம் தலைமையில்...

வவுனியாவில் மனிதஉரிமை ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் பயிற்சிப் பட்டறை!!

வவுனியாவில் மனித உரிமை ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் பயிற்சி பட்டறை ஒன்று நேற்று (26.05) வடமாகாண மனித உரிமை ஆணைக்குழுவின் இணைப்பாளர் கே.செபஸ்ரியன் தலைமையில் நடைபெற்றது. இப்பயிற்சிப் பட்டறையானது வவுனியா பரிசுத்த ஆவியானவர் தேவாலயத்தின் மண்டபத்தில்...

வவுனியா ஒமந்தையில் வாகனத்தினை துரத்திச் சென்ற பொலிஸார் : ஏழு முதிரைக் குற்றிகள் மீட்பு!!

வவுனியா ஒமந்தையில் இன்று (26.05.2018) மாலை 7.30 மணியளவில் கண்டர் ரக வாகனத்தில் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட முதிரைக்குற்றிகளை ஒமந்தை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். ஒமந்தையிலிருந்து ஏ9 வீதியூடாக சட்டவிரோதமான முறையில் முதிரைக்குற்றிகளை கன்டர் ரக...