வவுனியா செய்திகள்

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் தாயும் மகளும் படுகாயம்!!

வவுனியா சூசைப்பிள்ளையார்குளம் சந்தியில் இன்று(26.04) காலை 7 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் தனது மகளை பாடசாலைக்கு அழைத்துச் சென்ற தாயும் மகளும் படுகாயமடைந்து வவனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறிதது மேலும்...

வவுனியா வளாக புத்தர் சிலை விவகாரம் : 5 பேர் கொண்ட விசாரணைக்குழு!!

யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் சிங்கள மாணவர்கள் புத்தர் சிலை வைக்க முற்றபட்டமை தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினை குறித்து ஆராய 5 பேர் அடங்கிய விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. புத்தர் சிலை வைப்பு விவகாரத்தில்...

வவுனியா நகரசபையின் கன்னி அமர்வு நகரசபை தவிசாளர் கௌதமன் தலைமையில் ஆரம்பம்!!

  வவுனியா நகரசபையின் முதலாவது அமர்வு இன்று (25.04.2018) காலை 11.30 மணியளவில் நகரசபை தவிசாளர் இ.கௌதமன் தலைமையில் வவுனியா நகரசபை செயலாளர் ஆர்.தயாபரன் பங்குபற்றலுடன் நடைபெற்றது. இக் கன்னியமர்வில் வவுனியா நகரசபைக்கு தெரிவு செய்யப்பட்ட...

வவுனியா நகரினை அழகிய நகரமாக மாற்றி மக்களிடம் கையளித்துவிட்டு செல்ல வேண்டும்!!

  வவுனியா நகரசபையின் முதலாவது அமர்வு நகரசபை தவிசாளர் இ.கௌதமன் தலைமையில் இன்று (25.04.2018) காலை 11.30 மணியளவில் இடம்பெற்றபோது நகரசபை உறுப்பினர் லக்ஸ்சனா நாகராஜன் தனது உரையில் வவுனியா நகரினை அழகிய நகரமாக...

வவுனியாவில் சிறப்பாக நடைபெற்ற நகராட்சிமன்ற உறுப்பினர்களை வரவேற்கும் நிகழ்வு!!

  2018ம் ஆம் ஆண்டு வவுனியா நகரசபைக்கு தெரிவு செய்யப்பட்ட புதிய மக்கள் பிரதிநிதிகளை வரவேற்கும் நிகழ்வு நகரசபை நகரமண்டபத்தில் இன்று (25.04.2018) காலை 9.15 மணியளவில் வவுனியா நகரசபை தவிசாளர் இ.கௌதமன் தலைமையில்...

வவுனியாவில் இந்து சமய அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான ஆக்கத்திறன் விருது விழா!!

  இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் தேசிய ரீதியிலும், மாவட்ட ரீதியிலும் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட இந்து சமய அறநெறி பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் நிகழ்வில் சிறப்பான திறன்களை வெளிப்படுத்திய...

வவுனியாவில் சாரணர் ஜனாதிபதி விருது வழங்கும் நிகழ்வு!!

  வவுனியா சாரணர் ஜனாதிபதி விருது வாழங்கும் நிகழ்வு (18.04.2018) அன்று சுத்தானந்தா இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் நடைபெற்றது. வவுனியா மாவட்டத்தின் சார்பில் 45வது தொடக்கம் 49 வரையான ஜனாதிபதி சாரணர்களுக்கான பதக்கங்கள் அன்றய...

வவுனியா பல்கலைக்கழக மாணவர்கள் நிர்வாகத்தினரை தடுத்து மறியல்!!

  வவுனியா பல்கலைக்கழகத்தில் பௌத்த ஆலயம் அமைப்பதற்கு பல்கலைக்கழக மாணவர்களினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையினை பல்கலைக்கழக நிர்வாகத்தினர் தடுத்து நிறுத்தியிருந்தனர். இதன் காரணமாக பல்கலைக்கழக மாணவர்களுக்கும் பல்கலைக்கழக நிர்வாகத்தினருக்கும் இடையே நேற்று தர்க்கம் ஏற்பட்டு உத்தியோகத்தர்களை பல்கலைக்கழகத்தை...

வவுனியாவில் பொலித்தீன் பாவணை தொடர்பாக வியாபார நிலையங்களில் திடீர் சோதனை!!

வவுனியா வர்த்தக நிலையங்களில் இன்று(24.04) காலை உணவகங்கள் மற்றும் வியாபார வர்த்தக நிலையங்களில் மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் உத்தியோகத்தர்கள் விற்பனை செய்யப்படும் பொலிதீங்கள் தொடர்பாகவும் அதன் தன்மைகள் தொடர்பாகவும் பரிசோதனை மேற்கொண்டனர். இலங்கையில் பொலித்தீன்...

வவுனியா வளாக புத்தர் சிலை விவகாரம் முடிவுக்கு வந்தது!!

  யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் புத்தர் சிலையை வைப்பதற்கு முயற்சிக்கப்பட்டமை பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ள நிலையில், அந்நடவடிக்கையை கைவிடுமாறு நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. குறித்த வளாகத்தில் கற்கும் சிங்கள மாணவர்கள் நேற்று புத்தர் சிலை வைக்க...

வவுனியா வளாகத்தில் புத்தர் சிலை வைக்கும் விவகாரத்தால் வளாகம் மூடப்பட்டது!!

  வவுனியா வளாகத்தில் சிங்கள மாணவர்களால் புத்தர் சிலை வைக்க முற்பட்டதையடுத்து யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாகம் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது. பம்பைமடுவில் அமைந்துள்ள வவுனியா வளாகத்தில் நான்கு மதங்களுக்குமான வழிபாட்டுத் தளம் அமைப்பதற்கான திட்டம் உள்ளபோதிலும்...

வவுனியாவில் அரச பேரூந்தினை எரிக்க முற்பட்ட நபரினால் பரபரப்பு!!

  வவுனியா மன்னார் வீதியில் அமைந்துள்ள கலைமகள் விளையாட்டு மைதானத்திற்கு அருகே நேற்று (23.04.2018) மதியம் 2 மணியளவில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்தினை எரிக்க முயன்ற நபரினால் அவ்விடத்தில் சற்று பரபரப்பான...

வவுனியாவில் இ.போ.ச – இளைஞர்களுக்கிடையே மோதல் : மூவர் வைத்தியசாலையில்!!

  வவுனியா குருமன்காடு கலைமகள் மைதானத்திற்கு அருகே நேற்று (23.04.2018) மதியம் 2 மணியளவில் இ.போ.ச ஊழியர்களுக்கும் இளைஞனுக்கும் இடையே இடம்பெற்ற கருத்து முரன்பாடு மோதலாக மாறியதில் இ.போ.ச ஊழியர் உட்பட மூவர் வைத்தியசாலையில்...

வவுனியாவில் புதையல் தோண்டிய மூவர் கைது : இருவர் தப்பியோட்டம்!!

வவுனியா ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று (23.04.2018) அதிகாலை புதையல் தோண்டிய மூவரை பொலிஸார் கைது செய்ததுடன் இருவர் தப்பியோடியுள்ளதாக ஈச்சங்குளம் பொலிஸார் தெரிவித்தனர். ஈச்சங்குளம் வயல் பகுதியினை அண்டிய காட்டுப்பகுதியில் புதையல்...

வவுனியா நகரை இலங்கையின் முன்னுதாரணமாக மாற்றுவதே என் நோக்கம் வவுனியா நகரபிதா!!

வவுனியா நகரத்தை இலங்கையில் முன்னுதாரணமான நகரமாக மாற்றுவதே எனது நோக்கமென வவுனியா நகரபிதா இ.கௌதமன் வவுனியாவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர், வவுனியா நகரசபையினால்...

வவுனியா ஓமந்தை சமுர்த்தி வங்கியால் நடாத்தப்பட்ட விளையாட்டு நிகழ்வு!!

  தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு வவுனியா ஓமந்தை சமுர்த்தி வங்கியால் சமுர்த்தி பயனாளிகளுக்கான விளையாட்டு நிகழ்வொன்று மிகவும் சிறப்பாக இன்று (22.04) நடாத்தப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக பிரதேச செயலாளர் கா.உதயராசா, சிறப்பு விருந்தினராக...