வவுனியா செய்திகள்

வவு­னி­யா­ புதிய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக அமைக்கப்பட்ட பாதசாரிக் கதவை!!

வவுனியா வீதி அபிவிருத்தி அதிகார சபையால் நேற்று முன்தினம் (09.10.2018) வவுனியா புதிய பஸ் நிலையத்துக்கு முன்னால் பாதசாரிக் கடவை அமைக்கப்பட்டது. புதிய பஸ் நிலையமானது A9 முதன்மை வீதியில் அமைந்திருப்பதால் அந்தப்பகுதி வாகன...

வவுனியாவில் பெற்ற குழந்தையை விற்றுவிட்டு காணவில்லை என நாடகமாடிய தாயார் கைது!!

வவுனியா வைத்தியசாலையில் (09.03) நேற்றையதினம் குழந்தை திருட்டுப்போனதாக தாயாரால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் குழந்தை அனுராதபுரத்தில் இன்று (10.03) பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது. வவுனியா வைத்தியசாலையில் நேற்று முற்பகல் 11 மணியளவில் 5ஆம் இலக்க விடுதில்...

வவுனியாவில் சட்டவிரோத துப்பாக்கி வெடித்ததில் இளைஞன் பலி!!

வவுனியா புளியங்குளத்தில் பன்றிக்கு வைத்த வெடி வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக புளியங்குளம் பொலிசார் தெரிவித்தனர். நேற்று (09.03.2018) இரவு 8 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இரவு 8 மணியளவில் புளியங்குளம்...

வவுனியாவில் இரண்டு கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!!

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் இரண்டு கிலோ 800கிராம் கேரள கஞ்சாவுடன் இன்று அதிகாலை ஒருவரைக் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் இன்று...

வவுனியா வைத்தியசாலையிலிருந்து திருடிச்செல்லப்பட்ட குழந்தை : நடந்தது என்ன?

வவுனியா பொது வைத்தியசாலையில் பிறந்த குழந்தை ஒன்றை நேற்று (09.03) காலை 11 மணியளவில் மர்ம நபர் ஒருவர் திருடிச் சென்றுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்.. நேற்று முற்பகல் 11 மணியளவில்...

வவுனியா செட்டிகுளத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!!

வவுனியா செட்டிகுளம் பகுதியில் நேற்று மாலை 4 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் நேற்று இரவு 8 மணியளவில் வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இவ்விபத்துச் சம்பவம்...

வவுனியாவில் வர்த்தக நிலையங்களை பூட்டி கதவடைப்பு போராட்டம்!!

  நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையையும், முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களையும் கண்டித்து வவுனியாவில் முஸ்லிம் வர்த்தகர்கள் வர்த்தக நிலையங்களை பூட்டி முழு கதவடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக நகர பள்ளிவாசல் மற்றும் வர்த்தக...

வவுனியாவில் பிறந்த குழந்தையை பணத்திற்காக விற்பனை செய்த பெண் உட்பட இருவர் கைது!!

பிறநத பச்சிளம் குழந்தையை பணத்தக்காக விற்பனை செய்த பெண் ஒருவரையும், அவருக்கு உடந்தையாக செயற்பட்ட பெண் ஒருவரையும் வவுனியா பொலிசார் நேற்று (08.03) கைது செய்துள்ளனர். வவுனியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் பிறந்து சில...

வவுனியா புகையிரத நிலைய வீதியில் 10 நிமிட இடைவெளியில் இரு விபத்துக்கள்!!

இன்று காலை வவுனியா புகையிரத நிலைய வீதியில் 10நிமிட இடவெளியில் இடம்பெற்ற இருவேறு விபத்துக்களில் இரு ஆசிரியர்கள் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இவ்விபத்துச்சம்பவம் தொடர்பாக மேலும்...

வவுனியாவில் இலங்கை சர்வதேச மனித உரிமைகள் பெண்கள் தினம்!!

  வவுனியாவில் இன்று காலை 9.30 மணியளவில் இலங்கை சர்வதேச மனித உரிமைகள் பெண்கள் தினம் சுற்றுவட்ட வீதியிலுள்ள கிராமிய அபிவிருத்தி திணைக்கள மண்டபத்தில் வவுனியா இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பொறுப்பதிகாரியும் சட்டத்தரணியுமான...

வவுனியாவில் இன்று கடையடைப்பு இல்லை!!

வவுனியாவில் இன்று கடையடைப்பு போராட்டம் மேற்கொள்வதில்லை என வவுனியா வர்த்தகர் சங்கத் தலைவர் ரி. கே. இராஜலிங்கம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று வர்த்தகர் சங்கத்தில் சங்கப்பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. கலந்துரையாடலின்...

வவுனியா புதிய பேருந்து நிலை­யத்­தில் நுளம்­புப் பெருக்­கம்!!

வவு­னியா புதிய பேருந்து நிலை­யத்­தில் வடி­கா­ல­மைப்பு சீராக்கப்படாமையால் அந்­தப் பகு­தி­யில் மழை நீர் தேங்கியுள்ளதுடன் அதி­லி­ருந்து நுளம்பு பெருக்­க­மும் அதிகரித்துள்ளது என்று குற்றஞ்சாட்­டப்­ப­டு­கி­றது. வவு­னி­யா­வில் புதி­தாக அமைக்­கப்­பட்டு திறந்து வைக்­கப்­பட்ட பேருந்து நிலை­யத்­தி­லேயே தற்போது...

வவுனியாவில் சிறப்பாக நடைபெற்ற மகளிர் தின கொண்டாட்டங்கள்!!

  இலங்கை செவிப்புலனற்றோர் அபிவிருத்தி நிறுவனம் மற்றும் வவுனியா மாவட்ட சமூக சேவைகள் திணைக்களம் என்பன இணைந்து நடாத்திய பன்னாட்டு மகளிர் தினம் நேற்று (08.03.2018) மதியம் 2.00 மணியளவில் வவுனியா நகரசபை மண்டபத்தில்...

வவுனியா சேனைப்பிளவு உமையாள் வித்தியாலயத்தின் கல்விக் கண்காட்சி!!

  வவுனியா சேனைப்பிளவு உமையாள் வித்தியாலயத்தின் கல்வி கண்காட்சி நேற்று (08.02.2018) பாடசாலையின் அதிபர் திரு.நிமலன் தலைமையில் இடம் பெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வட மாகாண சபை உறுப்பினர் ஜி.ரி லிங்கநாதன் அதிதிகளாக...

வவுனியா பள்ளிவாசலுக்கு முன்பாக இராணுவம் மற்றும் பொலிஸார் குவிப்பு!!

  வவுனியா நகர பள்ளிவாசலுக்கு முன்பாக பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் அதிகளவில் குவிக்கப்பட்டு தீவிர பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது கண்டி மற்றும் அம்பாறை பகுதிகளில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாளைய தினம் வவுனியாவில்...

வவுனியாவில் நாளை கடையடைப்பா?

வவுனியாவில் நாளைய தினம் கடையடைப்பு போராட்டம் ஒன்றினை மேற்கொள்வதற்கு வவுனியா நகரப்பள்ளிவாசல் வர்த்தகர் சங்கத்திடம் அனுமதி கோரியுள்ளது. எனினும் இது தொடர்பாக இன்று (08.03.2018) வர்த்தகர் சங்கத்தில் சங்கப்பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் நாளைய...