வவுனியா செய்திகள்

வவுனியா குட்செட் வீதியில் அமைந்து பெட்ரோல் நிலையத்தில் பதற்றம் : ஒன்பது பேர் கைது!!

வவுனியா குட்சைட் வீதியில் அமைந்துள்ள மஸ்தான் றேடர்ஸ் எரிபொருள் விற்பனை நிலையத்தில் எரிபொருளை திருடிய குற்றச்சாட்டில் நேற்று ( 03.03.2018) இரவு 10 மணியளவில் ஒன்பது நபர்களை கைது செய்துள்ளதுடன் எரிபொருள் கொள்கலன்...

வவுனியாவில் சிரிய இனப்படுகொலையை கண்டித்து மாபெரும் கண்டன அமைதிப்பேரணி!!

சிரியாவில் நடந்து வருகின்ற யுத்தத்தில் பல நூற்றுக்கணக்கான எதிர்கால சந்ததிகள் கொல்லப்பட்டு வருகின்றனர். ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை எமக்கு இவ் சிரிய யுத்தம் நினைவு படுத்துகின்றது. சிரிய யுத்தத்தில் முள்ளிவாய்க்கால் ஓலத்தை கேட்க்கின்றோம். எனவே...

வவுனியாவில் திருவள்ளுவர் குருபூசை அனுஷ்டிப்பு!!

  வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் திருவள்ளுவர் குருபூசை இன்று (03.03.2018) காலை 8.30 மணியளவில் தமிழ்மணி அகளங்கன் தலைமையில் வவுனியா வைத்தியசாலை சுற்றுவட்ட வீதியில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையடியில் நடைபெற்றது. இந் நிகழ்வில் முன்னாள் நகரபிதாவும்...

வவுனியாவில் அதிகரிக்கும் தற்கொலைகள் : தடுக்க ‘கை கொடுக்கும் நண்பர்கள்’ அமைப்பு உதயம்!!

  வடக்கில் யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் தற்கொலைகள் அதிகரித்து வரும் நிலையில் இளைஞர் யுவதிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாகவும் தற்கொலைகளை தடுக்கும் முயற்சியுடனும் 'கை கொடுக்கும் நண்பர்கள்' எனும் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மன அழுத்தம் காரணமாக...

வவுனியா வைத்தியசாலை ஊழியரின் நூதன மோசடி : பாதிக்கப்பட்ட பெண் பொலிசில் முறைப்பாடு!!

வவுனியா பொதுவைத்தியசாலை ஊழியர் ஒருவர் நோயாளி ஒருவரின் மனைவியிடம் நூதன முறையில் பண மோசடியில் ஈடுபட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. வவுனியா பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரிடம் வவுனியா பொது வைத்தியசாலையில் பணியாற்றும்...

வவுனியா மாவட்ட சர்வமத குழுவின் எதிர்கால செயற்திட்டங்கள் தொடர்பிலான கலந்துரையாடல்!!

  வவுனியா மாவட்ட சர்வமத குழுவின் செயற்திட்டங்கள், எதிர்கால செயற்பாடுகள் தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று நேற்று (02.03) புகையிரத வீதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் நடைபெற்றது. வவுனியா பேர்ம் (FIRM) நிறுவனத்தினூடாக தேசிய சமாதான பேரவையின்...

வவுனியா இளைஞர்கள் தமது ஆளும் வலுவை சகல துறைகளிலும் மிளிரச் செய்யவேண்டும்!!

  தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் 32வது ரூபவாஹினி வெற்றி கிண்ண கரப்பந்தாட்ட போட்டியின் வவுனியா மாவட்டத்திற்கான போட்டி இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ.கேசவன் தலைமையில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மைதானத்தில்...

வவுனியாவில் சிரிய இனப்படுகொலையை கண்டித்து மாபெரும் கண்டன அமைதிப்பேரணி!!

சிரியாவில் நடந்து வருகின்ற யுத்தத்தில் பல நூற்றுக்கணக்கான எதிர்கால சந்ததிகள் கொல்லப்பட்டு வருகின்றனர். ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை எமக்கு இவ் சிரிய யுத்தம் நினைவு படுத்துகின்றது. சிரிய யுத்தத்தில் முள்ளிவாய்க்கால் ஓலத்தை கேட்க்கின்றோம். எனவே...

வவுனியா இறம்பைக்குளம் ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாள் தீர்த்தோற்சவம்!(படங்கள்,வீடியோ)

இலங்கை தீவின் வடமாகாணத்தின் பசுமை நிறைந்த மருத நில வயல்களும் வந்தவருக்கு வயிறார உணவளித்து வாழவைக்கும் வன்னிதிருநாட்டின் வவுனியா நகரின் கண்ணே இறம்பைக்குளம் என்னும் திருப்பதியிலே நறுவிலி மரநிழலின் கீழே வாயிலில் அஷ்ட...

வவுனியாவில் புதையல் தோண்டிய மூவர் கைது : மூவர் தப்பி ஓட்டம்!!

வவுனியவில் நேற்று(01.03.2018) இரவு நெளுக்குளம் பொலிசார் புதையல் தோண்டிய மூவரைக் கைது செய்துள்ளதாகவும் மேலும் மூவர் தப்பி ஓடியுள்ளதாகவும் தெரிவித்தனர் இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வவுனியா நெளுக்குளம் பொலிசாருக்கு நேற்று இரவு 9.30 மணியளவில்...

வவுனியா நகரசபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட வர்த்தகர் சங்கத் தலைவருக்கு வரவேற்பு!!

  வவுனியா நகரசபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ள வர்த்தகர் சங்கத் தலைவர் ரி.கே.இராஜலிங்கத்திற்கு இன்று(01.03.2018) காலை வவுனியா வர்த்தக சங்கத்தில் வர்த்தகப் பிரமுகர்களினால் வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது. வவுனியா நகரசபைக்கு 6ஆம் வட்டாரத் தொகுதியில் போட்டியிட்டு நகரசபை...

வவுனியாவில் பொதுவெளியில் தமிழை கொண்டாடும் கருத்தாடல் நிகழ்வு!!

  சமூக வலைத்தளங்களில் தமிழால் எழுதுவோரை செம்மையாக்கும் இலக்கண, இலக்கிய ஆய்வு கலந்துரையாடல் நேற்று (28.02.2018) மாலை 4 மணியளவில் அஸ்திரம் மக்கள் நற்பணி மன்றத்தின் வவுனியா காரியாலயத்தில் கவிஞர் முல்லைதீவு வே.தீபன் நெறியாள்கையில்...

வவுனியா இறம்பைக்குளம் ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாள் தேர்-2018!(படங்கள்,வீடியோ)

இலங்கைத் தீவின் வடமாகாணத்தின் பசுமை நிறைந்த மருதநில வயல்களும் வந்தவருக்கு வயிறார உணவளித்து வாழவைக்கும் வன்னித்திருநாட்டின் வவுனியா நகரின் கண்ணே இறம்பைக்குளம் என்னும் திருப்பதியிலே நறுவிலி மரநிழலின் கீழே வாயிலில் அஷ்ட நாகங்கள்...

வவுனியாவில் துர்நாற்றம் வீசும் கொல்களம்!!

வவுனியா யாழ். வீதியில் அமைந்துள்ள கொல்களம் எனப்படும் மாடு வெட்டும் இடம் அண்மைக்காலமாக துர்நாற்றம் வீசி வருவதாக அப்பகுதி பொது மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். வவுனியா, யாழ். வீதி, சோயா ஒழுங்கைப் பகுதியில் நகரசபைக்கு...

வவுனியாவைச் சேர்ந்த மாணவன் தற்கொலை : பொலிஸாருக்கு கிடைத்த முக்கிய தடயம்!!

வவுனியாவைச் சேர்ந்த யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் கற்கும் மாணவனின் மரணம் தொடர்பில் பொலிஸாருக்கு முக்கிய தடயம் ஒன்று கிடைத்துள்ளது. குறித்த மாணவன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் அறையிலிருந்து அம்மாணவனால் எழுதப்பட்டதாக கூறப்படும்...

வவுனியாவில் இளைஞர் ஒருவர் உலக சாதனை முயற்சியில்!!(வீடியோ)

  வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் பழைய மாணவனும் இயந்திரவியல் பொறியியளாலருமான கனகேஸ்வரன் கணேஸ்வரன் என்ற இளைஞனே உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மின்சார பொருளான பிளக் 'பொய்ன்ற்' ('நீள் மின் இணைப்பு பொருத்தி') தயாரிப்பில்...