வவுனியா செய்திகள்

வவுனியாவில் ஊருக்குள் படையெடுக்கும் முதலைகள் : அச்சத்தில் மக்கள்!!

  வவுனியா தாண்டிக்குளம் பிரதேசத்தில் உள்ள வீட்டுத் தோட்டம் ஒன்றுக்குள் வந்த முதலை ஒன்றை இன்று காலை பிடித்துள்ளதாக வவுனியா வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுமார் 10 அடி நீளமான முதலை தாண்டிக்குளம் பகுதியில்...

வவுனியா வைரவப்புளியங்குளம் குளத்தினுள் வீழ்ந்த முச்சக்கரவண்டி : இருவர் படுகாயம்!!

  வவுனியா வைரவப்புளியங்குளகட்டுப் பாதையில் பயணித்த முச்சக்கரவண்டி இன்று (22.02.2018) காலை 7.35 மணியளவில் குளத்தினுள் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இவ் விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். இவ் விபத்து சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், பண்டாரிக்குளத்திலிருந்து வவுனியா...

வவுனியா பிரதேச அபிவிருத்தி வங்கியின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம்!!

பிரதேச அபிவிருத்தி வங்கியின் ஊழியரான அமரர் தெய்வேந்திரன் பகீசன் அவர்களின் இரண்டாவது வருட நினைவாக பிரதேச அபிவிருத்தி வங்கி வடமாகாண ஊழியர் நலன்புரி சங்கம் நடாத்தும் மாபெரும் இரத்த தான முகாம் பிரதேச...

வவுனியாவில் வீட்டிற்குள் புகுவதற்கு முற்பட்ட முதலை : மடக்கிப் பிடித்த இளைஞர்கள்!!

  வவுனியா - திருநாவற்குளம் பகுதியிலுள்ள வீட்டிற்குள் புகுவதற்கு முற்பட்ட முதலையொன்று மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ள நிலையில், அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் முதலையை பிடித்துள்ளனர். அந்த முதலையானது 5.5 அடி நீளமானது...

வவுனியா இறம்பைக்குளம் ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாளின் மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்!(படங்கள்,வீடியோ)

வவுனியா இறம்பைக்குளம் ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாளின் பத்தாம் ஆண்டு  மகோற்சவ பெருவிழா (20.02.2018) செவ்வாய்க்கிழமை   பகல் 11.05மணிக்கு கொடிஏற்றதுடன் ஆரம்பமாகியது. .மேற்படி மகோற்சவம்  ஆலய மகோற்சவகுரு சிவஸ்ரீ முத்து ஜெயந்தி நாத குருக்கள்  தலைமையில் இடம்பெறுகின்றது. மேற்படி மகோற்சவத்தில் 23.02.2018    வெள்ளிகிழமையன்று  கற்பூர சட்டி திருவிழா 27.02.2018  செவ்வாய்கிழமையன்று  சப்பர திருவிழா 28.02.2018  புதன்கிழமையன்று  தேர்த்திருவிழா 01.03.2018 வியாழக்கிழமையன்று  தீர்த்த...

வவுனியா காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் அவரச வேண்டுகோள்!!

  வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் எதிர்வரும் 24ம் திகதி சனிக்கிழமையுடன் ஒரு வருடம் பூர்த்தியாகின்றது. அன்றைய தினம் வடக்கு கிழக்கு இணைந்த அனைத்து சங்கங்களும் மஞ்சல் சிவப்பு கோடிகளை பறக்க விட்டு ஆதரவினை வழங்குமாறு...

வவுனியாவில் பழச்செய்கைக்கான புதிய கட்டடம் திறப்பு!!

  வவுனியா வடக்கு பழச்செய்கையாளர் சங்கத்தின் புதிய கட்டடத்தொகுதி நேற்று (19.02.2018) மதியம் 12.30 மணியளவில் திறக்கப்பட்டது. கட்டடத்தை நோர்வே நாட்டின் இலங்கைக்கான பிரதி உயர்ஸ்தானியர் மோனிக்கா சிபென்ஸ்கறு திறந்துவைத்தார். நோர்வே நாட்டின் 38 லட்சம் ரூபா...

வன்னியில் வீதியில் நெல் காயப்போடும் மக்கள் : நெல்தளம் அமைத்துத்தருமாறும் கோரிக்கை!!

  தற்போது பெரும்போக நெற்செய்கை அறுவடை செய்யப்பட்டு வரும் நிலையில் பொதுமக்கள் நெற்தளம் இன்றி பிரதான வீதிகளில் அதனைக்காயவைப்பதனால் பல்வேறு வீதி விபத்துக்கள் எற்படுகின்றன. விவசாயிகள் தமக்கு நெற்தளம் இன்மையாலேயே தாங்கள் பிரதான வீதிகளில் காயவைத்து...

வவுனியாவுக்கு  விஜயம் மேற்கொண்ட மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயர்!(படங்கள்,வீடியோ)

  மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயர், பேரருட் கலாநிதி பிடலின் லயனல் இம்மானுவேல் பெர்னான்டோ ஆண்டகை அவர்கள்,  கடந்த 18.02.2018  சனிக்கிழமை  வவுனியாவுக்கு  விஜயம்  மேற்கொண்டிருந்தார். அவரை வரவேற்கும்முகமாக, வவுனியா குறுமன்காடு தூய கிறிஸ்து அரசர்...

வவுனியாவில் நாளை முதல் சிகரட் விற்பனை செய்ய முற்றாக தடை : மீறினால் சட்ட நடவடிக்கை!!

வவுனியா - சிங்கள பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பகுதியில் சிகரட் மற்றும் புகையிலை சார்ந்த உற்பத்தி பொருட்களின் விற்பனை முற்றாக நிறுத்தப்படவுள்ளது. குறித்த பிரதேச செயலக பிரிவில் உள்ள விகாராதிபதிகள், பொது சுகாதார பரிசோதகர்கள்...

வவுனியாவில் 42 பவுண் நகைகளைக் கொள்ளையடித்த நபர் பொலிசாரால் கைது!!

வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் வைத்து கடந்த 6ஆம் திகதி ஒருவரைக் கைது செய்த பொலிசார் அவரிடமிருந்து இரண்டு கிராம் ஹொரேயினைக் கைப்பற்றியிருந்தனர். இதையடுத்து அவரை மேலதிக விசாரணைகள் மேற்கொண்டபோது பல தகவல்கள் வெளியாகியுள்ளதாக...

வவுனியா பேருந்து நிலையத்தில் கஞ்சாவுடன் ஒருவர் கைது!!

  வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவரை வவுனியா பொலிஸார் நேற்று இரவு கைது செய்துள்ளனர். கிளிநொச்சியில் இருந்து கொழும்பு நோக்கி கஞ்சா கடத்தப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட...

வவுனியா மாணவி ஹரிஸ்ணவி பாலியல் வன்புணர்வின் பின் படுகொலை : 2 வருடங்கள் கடந்தும் நீதியில்லை!!

ஹரிஸ்ணவி பாலியல்படுகொலை இரண்டு வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் நீதியைப் பெற்றுத்தர ஊடகங்களினாலேயே முடியும் என தாயார் கவலையுடன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்.. கடந்த 2016ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 16ம் திகதி எனது...

வவுனியாவில் வட்டுக்கோட்டையிலிருந்து முல்லைத்தீவு வரை நூல் அறிமுக விழா!!

  சி.கா.செந்திவேல் எழுதிய வட்டுக்கோட்டையிலிருந்து முல்லைத்தீவு வரை நூல் அறிமுக விழா வவுனியா மன்னார் வீதியில் அமைந்துள்ள செஞ்சிலுவைச் சங்க கேட்போர் கூடத்தில் இன்று (18.02.2018) பிற்பகல் 4 மணியளவில் நி.பிரதீபன் தலைமையில் நடைபெற்றது. இந்...

வவுனியாவில் பல்வேறு திருட்டுச்சம்பவங்களுடன் தொடர்புபட்ட நபர் பொலிஸாரினால் கைது!!

பல்வேறு திருட்டு, நகை கொள்ளை போன்ற சம்பவங்களுடன் தொடர்புபட்ட நபர் ஒருவரை இன்று (18.02.2018) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா, மடு, கனகராயன்குளம் போன்ற பகுதிகளில் இடம்பெற்ற திருட்டுச்சம்பவங்களுடன் தொடர்புபட்டுள்ளதாகத் தெரிவித்து வவுனியா...

வவுனியா வைரவப்புளியங்குளத்தில் மோட்டார் சைக்கில் விபத்து : சாரதி தப்பியோட்டம்!!

  வவுனியா வைரவப்புளியங்குளம் யங்ஸ்ரார் விளையாட்டு மைதானத்திற்கு அருகே இன்று (18.02.2018) மாலை 6 மணியளவில் இடம்பெற்ற துவிச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கில் விபத்தில் மோட்டார் சைக்கிலில் சாரதி தப்பியோடியுள்ளார். இவ் விபத்து தொடர்பாக...