வவுனியா விபுலானந்தா கல்லூரியில் சாரணிய சேவை வளர்ச்சியை பாராட்டி பணிநயப்பு விழா!!
வவுனியா விபுலானந்தா கல்லூரியின் முன்னாள் அதிபரும் வவுனியா தெற்கு வலயக்கல்வி பிரதிக்கல்வி பணிப்பாளருமாகிய சு.அமிர்தலிங்கத்தின் சாரணிய சேவை வளர்ச்சியை பாராட்டி பணிநயப்பு விழா நேற்று (23.02.2018) நடைபெற்றது.
இந்த விழா சாரணிய மன்றத்தின் ஏற்பாட்டில்...
வவுனியாவில் வியாபாரம் மேற்கொள்வதற்கு உதவிகள் வழங்கிவைப்பு!!
வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் தனது மனைவியுடன் தனிமையில் வசித்துவரும் கிருஷ்ணன் குருநாதன் என்பவர் தனக்கு வாழ்வாதரத்தினை மேற்கொள்வதற்கு வியாபாரம் செய்வதற்கு உதவிகள் வழங்கிவைக்குமாறு தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் எஸ்.சந்திரகுமாரிடம் விடுத்த கோரிக்கையினை...
வவுனியாவை பூர்வாகமாகக்கொண்ட உலக சாதனை வீரன் வவுனியாவை வந்தடைந்தார்!!
வவுனியா பிறப்பிடமாகவும் கனடாவில் வசித்துவரும் உலக சாதனை வீரன் சுரேஸ் ஜோஷிம் சமாதானத்தினை வலியுறுத்தி ஆரமபித்த மரதன் ஓட்டம் நேற்று (24.02) வவுனியாவை வந்தடைந்தது.
கனடாவில் இருந்து ஆரம்பித்த மரதன் நேற்று வவுனியா சூசைப்பிள்ளையார்குளத்தை...
வவுனியாவில் பட்டப்பகலில் நகைகள் கொள்ளை : பொலிஸ் விசாரணை தீவிரம்!!
வவுனியா பட்டாணிச்சூர் 2ம் ஒழுங்கையில் அமைந்துள்ள வீடொன்றில் இன்று (23.02.2018) மதியம் 11 மணியளவில் நகைகள் திருடப்பட்டுள்ளன. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
வவுனியா பட்டாணிச்சூர் 2ம் ஒழுங்கையில் சிறிதரன் மலர்வதனி என்பவர்...
வவுனியாவில் பாடசாலை மாணவர்களுக்கு உணவு தயாரித்தவர் கைது!!
வவுனியாவில் பாடசாலைகளுக்கு போசாக்கு உணவுத் திட்டத்தில் கீழ் ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
குறித்த போசாக்கு சத்துணவுத்திட்டத்தை பாடசாலை அதிபரின் அனுமதியுடன் சிலர் ஒப்பந்த அடிப்படையில் பெற்றுக்கொண்டு, வேறு இடத்தில் உணவுகளைத் தயாரித்து...
வவுனியாவில் சாரணியத்தின் தந்தையின் 161வது பிறந்ததினம்!!
வவுனியா விபுலாநந்தாக் கல்லூரியில் சாரணியத்தின் தந்தை றொபர்ட் பேடன் பவல் பிரபுவின் 161 வது பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று 22.02.2018 மதியம் 2 மணிக்கு பாடசாலையின் உதவி சாரண தலைவரும் ஜனாதிபதி...
வவுனியாவில் சீனிப்பாணியை தேன் என்று வியாபாரம் மேற்கொண்ட இருவருக்கு நேர்ந்த கதி!!
வவுனியா நெளுக்குளம் ஊர்மிலாகோட்டம் பகுதியில் சீனிப்பாணியை காய்ச்சி பல இடங்களுக்குச் சென்று தேன் என்று தெரிவித்து பொதுமக்களை ஏமாற்றி வியாபாரம் மேற்கொண்ட இருவர் நேற்று ஓமந்தை பனிக்கநீராவி பகுதியில் சுகாதாரப்பரிசோதகர்களினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம்...
வவுனியாவில் ஊருக்குள் படையெடுக்கும் முதலைகள் : அச்சத்தில் மக்கள்!!
வவுனியா தாண்டிக்குளம் பிரதேசத்தில் உள்ள வீட்டுத் தோட்டம் ஒன்றுக்குள் வந்த முதலை ஒன்றை இன்று காலை பிடித்துள்ளதாக வவுனியா வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுமார் 10 அடி நீளமான முதலை தாண்டிக்குளம் பகுதியில்...
வவுனியா வைரவப்புளியங்குளம் குளத்தினுள் வீழ்ந்த முச்சக்கரவண்டி : இருவர் படுகாயம்!!
வவுனியா வைரவப்புளியங்குளகட்டுப் பாதையில் பயணித்த முச்சக்கரவண்டி இன்று (22.02.2018) காலை 7.35 மணியளவில் குளத்தினுள் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இவ் விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். இவ் விபத்து சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
பண்டாரிக்குளத்திலிருந்து வவுனியா...
வவுனியா பிரதேச அபிவிருத்தி வங்கியின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம்!!
பிரதேச அபிவிருத்தி வங்கியின் ஊழியரான அமரர் தெய்வேந்திரன் பகீசன் அவர்களின் இரண்டாவது வருட நினைவாக பிரதேச அபிவிருத்தி வங்கி வடமாகாண ஊழியர் நலன்புரி சங்கம் நடாத்தும் மாபெரும் இரத்த தான முகாம் பிரதேச...
வவுனியாவில் வீட்டிற்குள் புகுவதற்கு முற்பட்ட முதலை : மடக்கிப் பிடித்த இளைஞர்கள்!!
வவுனியா - திருநாவற்குளம் பகுதியிலுள்ள வீட்டிற்குள் புகுவதற்கு முற்பட்ட முதலையொன்று மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ள நிலையில், அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் முதலையை பிடித்துள்ளனர்.
அந்த முதலையானது 5.5 அடி நீளமானது...
வவுனியா இறம்பைக்குளம் ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாளின் மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்!(படங்கள்,வீடியோ)
வவுனியா இறம்பைக்குளம் ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாளின் பத்தாம் ஆண்டு மகோற்சவ பெருவிழா (20.02.2018) செவ்வாய்க்கிழமை பகல் 11.05மணிக்கு கொடிஏற்றதுடன் ஆரம்பமாகியது. .மேற்படி மகோற்சவம் ஆலய மகோற்சவகுரு சிவஸ்ரீ முத்து ஜெயந்தி நாத குருக்கள் தலைமையில் இடம்பெறுகின்றது.
மேற்படி மகோற்சவத்தில்
23.02.2018 வெள்ளிகிழமையன்று கற்பூர சட்டி திருவிழா
27.02.2018 செவ்வாய்கிழமையன்று சப்பர திருவிழா
28.02.2018 புதன்கிழமையன்று தேர்த்திருவிழா
01.03.2018 வியாழக்கிழமையன்று தீர்த்த...
வவுனியா காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் அவரச வேண்டுகோள்!!
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் எதிர்வரும் 24ம் திகதி சனிக்கிழமையுடன் ஒரு வருடம் பூர்த்தியாகின்றது.
அன்றைய தினம் வடக்கு கிழக்கு இணைந்த அனைத்து சங்கங்களும் மஞ்சல் சிவப்பு கோடிகளை பறக்க விட்டு ஆதரவினை வழங்குமாறு...
வவுனியாவில் பழச்செய்கைக்கான புதிய கட்டடம் திறப்பு!!
வவுனியா வடக்கு பழச்செய்கையாளர் சங்கத்தின் புதிய கட்டடத்தொகுதி நேற்று (19.02.2018) மதியம் 12.30 மணியளவில் திறக்கப்பட்டது.
கட்டடத்தை நோர்வே நாட்டின் இலங்கைக்கான பிரதி உயர்ஸ்தானியர் மோனிக்கா சிபென்ஸ்கறு திறந்துவைத்தார்.
நோர்வே நாட்டின் 38 லட்சம் ரூபா...
வன்னியில் வீதியில் நெல் காயப்போடும் மக்கள் : நெல்தளம் அமைத்துத்தருமாறும் கோரிக்கை!!
தற்போது பெரும்போக நெற்செய்கை அறுவடை செய்யப்பட்டு வரும் நிலையில் பொதுமக்கள் நெற்தளம் இன்றி பிரதான வீதிகளில் அதனைக்காயவைப்பதனால் பல்வேறு வீதி விபத்துக்கள் எற்படுகின்றன.
விவசாயிகள் தமக்கு நெற்தளம் இன்மையாலேயே தாங்கள் பிரதான வீதிகளில் காயவைத்து...
வவுனியாவுக்கு விஜயம் மேற்கொண்ட மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயர்!(படங்கள்,வீடியோ)
மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயர், பேரருட் கலாநிதி பிடலின் லயனல் இம்மானுவேல் பெர்னான்டோ ஆண்டகை அவர்கள், கடந்த 18.02.2018 சனிக்கிழமை வவுனியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
அவரை வரவேற்கும்முகமாக, வவுனியா குறுமன்காடு தூய கிறிஸ்து அரசர்...