வவுனியா செய்திகள்

வவுனியாவில் வெட்டுக்காயத்துடன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!!

வவுனியாவில் நேற்று இரவு வெட்டுக்காயத்திற்கு இலக்காகிய நிலையில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன்போது 52 வயதான முத்துராசா உதயசேகர் என்ற மகாறம்பைக்குளத்தைச் சேர்ந்த நபரே காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். சம்பம் குறித்து மேலும் தெரியவருவதாவது, சம்பவத்தில் காயமடைந்தவர்...

வவுனியாவில் 27ஆம் திகதி கடையடைப்பு இல்லை : வர்த்தக சங்கம் அறிவிப்பு!!

எதிர்வரும் 27 ஆம் திகதி கடையடைப்பு செய்யப்பட மாட்டாது. ஆனால் வேறு வழிகளில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்திற்கு ஆதரவு வழங்க முடிவு எடுத்துள்ளதாக வவுனியா வர்த்தக சங்கத் தலைவர் ரி.கே.இராஜலிங்கம் தெரிவித்துள்ளார். காணாமல்...

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் கந்தசுவாமி ஆலயத்தில் தேங்காய் உடைப்பு!!

  காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்ட சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டமானது இரண்டு மாதத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்கள், வவுனியா கந்தசாமி ஆலயத்தில் இன்று(24.04.2017) தேங்காய் உடைத்து அழுது புலம்பி இறைவனிடம் நீதி...

வவுனியா வர்த்தக சங்கத்திடம் 27ம் திகதி முழு அடைப்பிற்கு கோரிக்கை விடுத்தது மனு கையளிப்பு!!

  வவுனியாவில் காணாமற்போன உறவுகளினால் மேற்கொள்ளப்பட்டு ​வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து 27ம் திகதி இடம்பெறவுள்ள முழுக் ​கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு கோரி வர்த்தகர் சங்கத் தலைவரிடம் மனு கையளிக்கப்பட்டுள்ளது. தமது சங்கத்திலுள்ள உறுப்பினர்களுடன் ​கலந்துரையாடல்...

வவுனியாவில் 60வது நாளாக தொடரும் போராட்டம்!!

  வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் 60 ஆவது நாளாகவும் இன்றும் (24.04.2017) தொடர்கிறது. குறித்த போராட்டம் கையளிக்கப்பட்ட தமது உறவினர்கள் தொடர்பில் பதிலளிக்கக் கோரியும்,...

வவுனியாவில் மாற்றுத்திறனாளியால் மாணவிக்கு துவிச்சக்கரவண்டி வழங்கல்!!

  வவுனியா மாவட்ட சமூக சேவைகள் அலுவலகத்தில் இன்று (24.04.2017) காலை 9.30 மணியளவில் துவிச்சரவண்டி வழங்கும் நிகழ்வு மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் எஸ்.எஸ்.ஸ்ரீனிவாசன் தலைமையில் இடம்பெற்றது. வவுனியா சாந்தசோலையைச் சேர்ந்த ஸ்ரீதரன் பிரியதர்சினி...

வவுனியாவில் கடையடைப்பு பற்றி தீர்மானிக்கவில்லை : வர்த்தக சங்கம் அறிவிப்பு!!

எதிர்வரும் 27 ஆம் திகதி வவுனியாவிலும் கதவடைப்பு போராட்டம் நடைபெறவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் அப்படியானதொரு முடிவை இந்த நிமிடம் வரை வவுனியா வர்த்தக சங்கம் எடுக்கவில்லை என அதன் தலைவர் ரி.கே.இராஜலிங்கம்...

வவுனியாவில் பெற்றோல் நிலையங்களில் குவிந்த மக்கள்!!

  வவுனியாவில் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படுகின்றது. நேற்று நள்ளிரவு முதல் பெற்றோலிய தொழிற்சங்க ஒன்றியம் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து வவுனியாவில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு...

வவுனியாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான கலை இலக்கிய கண்காட்சி மற்றும் விளையாட்டு விழா!!

  வவுனியா, கிளிநொச்சி, முல்லைதீவு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளின் திறண்களை உலகறிய செய்ய கலை இலக்கிய கண்காட்சி மற்றும் விளையாட்டு விழாவை 21.04.2017 தொடக்கம் 22.04.2017 வரை VAROD நிறுவனமானது வவுனியாவில் வெற்றிகரமாக...

வவுனியாவில் வடமாகாண மட்டத்திலான புதுவருட கொண்டாட்டங்கள்!!

  வவுனியாவில் வடமாகாண மட்டத்திலான புதுவருட கொண்டாட்டங்கள் இன்று (23.04.2017) காலை முதல் வவுனியாவில் நடைபெற்று வருகிறது. வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று காலை 7.30 மணிக்கு வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பி. றோகண...

வவுனியாவில் கைக்குண்டு மீட்பு!!

  வவுனியாவில் இன்று (23.04.2017) காலை தனது வீட்டின் துப்பரவுப் பணியின்போது காணியிலிருந்து உரிமையாளர் ஒருவர் கைக்குண்டு ஒன்று இருப்பதைக்கண்டு பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மேலும் தெரியவருகையில்.. இன்று காலை தனது...

வவுனியா கனகராயன்குளத்தில் குளத்தில் முழ்கி 10 வயதுச் சிறுவன் பலி!!

கனகராயன்குளம் குரிசுட்டகுளம் படுகாட்டுக்குளத்தில் குளிக்க சென்ற 10வயது சிறுவன் நேற்று ( 21.04.2017) காலை குளத்தில் முழ்கி உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்.. புலமைப்பரிட்சை வகுப்புக்கு சென்று விட்டு கனகராயன்குளம் படுகாட்டுக்குளத்தில்...

வவுனியா கண்டிவீதியில் மோட்டார் சைக்கில் விபத்து : பெண் உட்பட இருவர் படுகாயம்!!

  வவுனியா கண்டி வீதியில் இன்று (22.04.2017) மதியம் 12.10 மணியளவில் நடைபெற்ற மோட்டார் சைக்கில் விபத்தில் பெண் உட்பட இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ் விபத்து...

இளைஞர்கள் போராட்டங்களை இலங்கையே உற்றுப் பார்க்கின்ற நிலைமையில் இருந்தது : செ.மயூரன்!!

போராட்டங்களை இளைஞர்கள் தங்களுடைய கைகளிலே எடுத்து நடாத்திகொண்டிருகின்ற போது இலங்கையே உற்றுப் பார்க்கின்ற நிலைமையில் இருந்தது என வட மாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் தெரிவித்தார். நேற்று வவுனியா இளைஞர் சேவைகள் மன்றத்தில்...

வவுனியாவில் பொலிஸாரை மதிக்காமல் சென்ற மோட்டார் சைக்கில் : இளைஞன் மீது பொலிஸார் தாக்குதல்!!

வவுனியா ஹொரவப்பொத்தானை வீதியில் போக்குவரத்து பொலிஸாரை மதிக்காமல் சென்ற இளைஞன் மீது இன்று (21.04.2017) இரவு 10.30 மணியளவில் பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்.. வவுனியாவிலிருந்து கோவிற்குளம் நோக்கி...

30 வருட ஆயுத மற்றும் அகிம்சைப் போராட்டத்தில் எதையும் பெற்றுக்கொள்ளவில்லை : ஜி.ரி.லிங்கநாதன்!!

30 வருட ஆயுதப் போராட்டம் மற்றும் அகிம்சைப் போராட்டத்தில் எதையும் பெற்றுக்கொள்ளவில்லை என வட மாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் தெரிவித்தார். இன்று வவுனியா இளைஞர் சேவைகள் மன்றத்தில் இளைஞர் கழக சம்மேளனக் காரியாலய...