வவுனியா செய்திகள்

வவுனியாவில் 33வது விளையாட்டு விழாவுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன!!

வவுனியா கலைமகள் விளையாட்டுக்கழகமும் கலைமகள் சனசமூக நிலையமும் இணைந்து நடாத்தும் 33வது வருட சித்திரை புத்தாண்டு விளையாட்டுப்போட்டிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. எதிர்வரும் 14ம் திகதி சித்திரை வருடப்பிறப்பன்று விளையாட்டுவிழா நடைபெறவுள்ளது. இவ் விளையாட்டுப்போட்டியில் 10 வயதுக்குட்பட்ட...

வவுனியாவில் தேசிய ரீதியில் சைக்கிள் ஓட்டத்தில் வெற்றிபெற்ற மாணவிக்கு துவிச்சக்கரவண்டி!!

  தேசிய ரீதியில் சைக்கிள் ஓட்டப்போட்டியில் பங்கு பற்றி மூன்றாமிடம் பெற்ற பாலச்சந்திரன் தர்சிகா என்ற மாணவிக்கு புலமபெயர் தமிழரின் நிதியளிப்பில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தானால் துவிச்சக்கரவண்டி வழங்கப்பட்டது. வவுனியா மாவட்டத்தை சேர்ந்த பா.தர்சிகா...

வவுனியா கோவில்குஞ்சுக்குளம் பாடசாலை மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கி வைப்பு!!

  டேவிட் பீரிஸ் மோட்டோர்ஸ் கம்பனியால் வவுனியா கோவில்குஞ்சுக்குளம் அ.த.க பாடசாலையை சேர்ந்த 59 மாணவர்களுக்கு பாதணி வழங்கும் வைபவம் கோவில்குஞ்சுக்குளம் அத.க பாடசாலை அதிபர் சு.முகுந்தன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பிரதமவிருந்தினராக முன்னாள் கோவில்குஞ்சுக்குளம்...

வவுனியா போராட்டத்திற்கு தென்பகுதி இலங்கை ஆசிரியர்கள் சங்கம் ஆதரவு!!

  வவுனியாவில் காணாமற்போன உறவுகளினால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டம் இன்று 31வது நாளாகத் தொடர்கின்றது. வவுனியா A9 வீதியில் வவுனியா அஞ்சல் திணைக்களத்திற்கு அருகாமையில் முன்னெடுக்கப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டம் இன்றுடன்...

வவுனியாவில் டெங்கு நுளம்பைக் கட்டுப்படுத்த சிரமதானம்!!

  வவுனியா நகரத்தில் டெங்கு நுளம்பைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக மகாறம்பைக்குளம் கிரமசேவகர் பிரிவுக்குட்பட்ட மதினா நகர் பகுதியில் இன்று (26.03) மதினாநகர் பள்ளிவாசல் தலைவர் அ.முகமட் பைசர் தலைமையில் சிரமதானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டது. மதினாநகர்...

வவுனியா ஓமந்தை அரச வீட்டுத்திட்ட மக்கள் அடிப்படை வசதிகளை செய்துதரக்கோரி ஆர்ப்பாட்டம்!!

  வவுனியா ஓமந்தை அரச வீட்டுத்திட்ட மக்கள் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி இன்று (26.03.2017) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வவுனியாவில் அரச உத்தியோகத்தர்களாக பணிபுரிவோருக்கு வதிவிடங்களை அமைப்பதற்காக ஓமந்தை பகுதியில் கடந்த 5 வருடங்களுக்கு...

வவுனியாவில் முன்னாள் போராளிக்கு உதவித்திட்டம் வழங்கி வைப்பு!!

  வவுனியா, பாலமோட்டையில் முன்னாள் போராளியின் குடும்பத்திற்கு உதவித்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. மொன்றியல் துர்கை அம்மன் ஆலய 6ம் திருவிழா உபயகாரர்களால் இன்று காலை 10.30 மணியளவில் 150,000 லட்சம் ரூபா பெறுமதியான கோழிப்பண்ணை ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது. கடந்த...

வவுனியாவில் தகுதியற்ற நிர்வாகத்தால் கூட்டுறவுச்சங்க கிளைகள் பல மூடப்பட்ட நிலையில்!!

  வவுனியா பல்நோக்கு கூட்டுறவுச்சங்கத்திற்குட்பட்ட பல கிளைகள் மூடப்பட்ட நிலையில் காணப்படுவதாகவும் அதற்கு தகுதிற்ற நிர்வாக செயற்பாடே காரணமென மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். வவுனியா பல்நோக்கு கூட்டுறவுச்சங்கத்திற்குட்பட்ட 35 கிளைகள் கடந்த காலங்களில் இயங்கி வந்த நிலையில்...

வவுனியாவில் துவக்கு வெடித்ததில் காயமடைந்தவர் வைத்தியசாலையில்!!

வவுனியா பூனாவை கோம்பகஸ்கடுவ பகுதியில் இன்று (25.03.2017) மதியம் 2 மணியளவில் கட்டுத்துவக்கு வெடித்ததில் காயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பூனாவை கோம்பகஸ்கடுவ பகுதியிலுள்ள வயல் வெளிக்கு சென்ற மஞ்சுல பிரசன்ன குமார என்ற...

வவுனியாவில் கடும் வெயில் : அதிகளவாக விற்பனையாகும் இளநீர், தர்ப்பூசணிப் பழம்!!

  வவுனியாவில் தற்போது கடும் வெயிலுடன் கூடிய காலநிலையே நிலவுகின்றது. வெளியில் செல்ல முடியாத அளவில் வெப்பமான காலநிலை நிலவுகின்றது. அந்த வகையில் வவுனியாவில் மக்கள் உடல் சூட்டினை தணித்து கொள்வதற்காக பலரும் இளநீர், தர்ப்பூசணிப்...

வவுனியாவில் யுத்தத்தின் பின்னர் மக்களிடையே நட்புறவை ஏற்ப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்!!

  இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் ஏற்ப்பாட்டில் 'பலதரப்பு செயற்பாட்டின் ஊடாக மோதல் திரிபுக்கான முனைப்பு' எனும் செயற்றிட்டத்தினை வவுனியா மாவட்டத்தில் ஆரம்பதற்குறிய தேவையான நடவடிக்கை திட்டமிடப்பட்டுள்ளது. இச் செயற்றிட்டத்தினை செயற்றிட்டத்தினை அறிமுகப்படுத்தல், அதன் நோக்கத்தையும்...

வவுனியாவில் வீதிகளில் 30ஆவது நாளாக தொடரும் போராட்டம் : தீர்வு எப்போது?

  வவுனியாவில் கடந்த 30 நாட்களாக தமது போராட்டத்தினை மேற்கொண்டு வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் வவுனியா மத்திய அஞ்சல் அலுவலகத்திற்கு அருகே இன்று (25.03.2017) 30வது நாளாக தமது சுழற்சி முறையிலான...

வவுனியாவில் எதிர்பார்ப்புகளுடன் இடம்பெற்ற உதைபந்தாட்ட இறுதி சுற்றுப்போட்டி!!

  வவுனியா உதைபந்தாட்ட சம்மேளனத்தின் ஒழுங்கமைப்பில் நெதர்லாந்து நாட்டை சேர்ந்த Quality Supply நிறுவனத்தின் அனுசரணையுடன் அணிக்கு ஒன்பது பேர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதி போட்டி நேற்று (24.03) மாலை 4 மணியளவில்...

வவுனியாவில் 29வது நாளாக தொடரும் போராட்டம் : தீர்வு எப்போது?

  வவுனியாவில் கடந்த 29 நாட்களாக தமது போராட்டத்தினை மேற்கொண்டு வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டடோரின் உறவினர்கள் வவுனியா மத்திய அஞ்சல் அலுவலகத்திற்கு அருகே இன்று (24.03.2017) 29வது நாளாக தமது சுழற்சி முறையிலான...

வவுனியாவில் காசநோய்க்கு எதிரான வழிப்புணர்வுப் பேரணி!!

  வவுனியாவில் இன்று (24.03.2017) உலக காசநோய் தினத்தை முன்னிட்டு வழிப்புணர்வுப் பேரணி ஒன்று வவுனியா பொது வைத்தியசாலைப் பணிப்பாளர் கு.அகிலேந்திரன் தலைமையில் நடைபெற்றது. சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சின் காசநோய் தடுப்பு மற்றும்...

வவுனியாவில் டெங்கு விழிப்புணர்வு பேரணி!!

  வவுனியா பொலிஸ் தலமையகத்தின் ஏற்ப்பாட்டில் வவுனியாவில் இன்று (24.03.2017) காலை 9 மணியளவில் டெங்கு விழிப்புணர்வுப் பேரணியொன்று இடம்பெற்றது. இப்பேரணியானது வவுனியா பொலிஸ் நிலையத்திலிருந்து ஆரம்பமாகி வவுனியா மணிக்கூட்டு சந்தியூடாக வவுனியா தெற்கு வலயக்கல்வி...