வவுனியா செய்திகள்

வவுனியாவில் வன்னிப் பல்கலைக்கழக கோரிக்கையை முன்வைத்து மாபெரும் பேரணி!!

  வவுனியா வளாகத்தினை வன்னிப் பல்கலைக்கழகமாக தரமுயற்றுமாறு கோரி இன்று(28.02.2017) காலை 10 மணியளவில் வவுனியாவில் மாபெரும் பேரணி ஒன்று இடம்பெற்றது. ஒன்று திரண்ட பல்கலைக்கழக மாணவர் சமூகம் குருமன்காடு விஞ்ஞான வளாகத்திலிருந்து பேரணியாக குருமன்காடு, மன்னார்...

வவுனியாவில் 7பேருக்கு பன்றிக்காச்சல்!!

வவுனியா பொது வைத்தியசாலையில் பன்றிக்காச்சல் காரணமாக கடந்த 22ம் திகதி இருவர் இனம் காணப்பட்டு அதி தீவிரசிகிச்சைப்பிரில் அனுமதிக்கப்பட்ட நிலையில் வவுனியாவில் மேலும் 5பேருக்கு பன்றிக்காச்சல் தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று இருவருக்கும் இன்று மூவருக்குமாக...

வவுனியா சேமமடு சண்முகானந்தா வித்தியாலயத்தின் மாணவர் பாராளுமன்ற தேர்தல் -2017

வவுனியா சேமமடு சண்முகானந்தா வித்தியாலயத்தின்  மாணவர் பாராளுமன்ற தேர்தல் நேற்று 27.02.2017 திங்கட்கிழமை பாடசாலையின் பிரதான மண்டபத்தில்   பிரதம தேர்தல் அதிகாரியான அதிபர் எஸ்.சசிகுமார் தலைமையில் இடம்பெற்றது. மாணவர்களின் உற்சாகமான  வாக்களிப்பு மத்தியில் இடம்பெற்ற...

வவுனியா பொது வைத்தியசாலையில் மாலபே தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிரான போராட்டம்!!

  வவுனியா பொது வைத்தியசாலையில் இன்று (27.02.2017) மாலபே தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், தாதிய உதவியாளர்கள் அனைவருக்கும் கையில் சைட்டத்திதை தடை செய் என்ற வசனம் எழுதப்பட்ட பட்டி...

வவுனியாவில் 4வது நாளாக தொடரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் உணவு தவிர்ப்புப் போராட்டம்!!

  கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சங்க உறுப்பினர்கள் ஒன்றிணைந்து தமக்கு தீர்வு கிடைக்கும் வரையில் முன்னெடுத்திருந்த உணவு தவிர்ப்பு போராட்டம் இன்றுடன்(27.02.2017) நான்காவது நாளாக கடும் மழைக்கு மத்தியிலும் இடம்பெற்றுவருகின்றது. காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக தீர்க்கமான...

வவுனியாவில் பிள்ளைகளைத் தேடி உணவை தவிர்த்து போராடிய தாயின் நிலை இது!!

வவுனியாவில் முன்னெடுக்கப்படும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட தாயொருவர் திடீரென சுகயீனமுற்ற நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வவுனியா - நெடுங்கேணி, வேலங்குளத்தை சேர்ந்த கனகரட்ணம் தவமணி (வயது 64) எனும் தாயாரே இவ்வாறு...

வவுனியா விக்ஸ்காட்டுப் பகுதி மக்களின் போராட்டம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது!!

  வவுனியாவில் கடந்த 6 நாட்களாக தொடர் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டு தமது இருப்பிடத்தின் உரிமைக்காக மேற்கொண்டபோராட்டம் இன்று (27.02.2017) மாலை ஸ்ரீரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் ப.உதயராசா, வடமாகாண சபை உறுப்பினர் தர்மபால...

வவுனியா பிரதேச செயலகத்தின் வருடாந்த விளையாட்டு நிகழ்வுகள்!!

  வவுனியா பிரதேச செயலகம் வருடாந்தம் நடாத்தும் கழகங்களுக்கடையிலான விளையாட்டு நிகழ்வுகள் இன்று (26.02.2017) பிற்பகல் 2 மணியளவில் வவுனியா நகரசபை மைதானத்தில் வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராஜா தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கௌரவ விருந்தினராக...

வவுனியாவில் இடம்பெறும் போராட்டத்திற்கு தென்னிலங்கை முஸ்ஸிம், சிங்கள மக்கள் ஆதரவு!!

  வவுனியா – கந்தசாமி ஆலயத்தில் இருந்து (24.02.2017) காலை 11.30மணியளவில் பூஜை வழிபாடுகளை மேற்கொண்டு ஆரம்பிக்கப்பட்ட உணவு தவிர்ப்பு போராட்டம் இன்றுடன் மூன்றாவது நாளாக தொடர்கின்றது. இப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தென்னிலங்கையிலிருந்து முஸ்ஸிம்,...

வவுனியா வளாகத்தை பல்கலைக்கழகமாக தரமுயர்த்த அணிதிரள்வோம் : சிவசக்தி ஆனந்தன்!!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தை வன்னி பல்கலைக்கழகமாக தரம் உயர்த்த வேண்டும் என்பது வன்னிவாழ் மக்களின் நீண்டநாள் கோரிக்கை. இதுகுறித்து நாம் பாராளுமன்றத்திலும் தொடர்ந்து உரையாற்றி வந்துள்ளோம். கடந்த 22.09.2016 அன்று பாராளுமன்றத்தில் பல்கலைக்கழக...

வவுனியா பூந்தோட்டம் முகாம் மக்களின் அவல நிலையை கேட்டறிந்த தென்பகுதி இளைஞர்கள்!!

  வவுனியா பூந்தோட்டம் முகாமில் எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி மீள்குடியேற்றம் செய்யப்படாத நிலையில் தங்கியுள்ள 110 குடும்பங்களையும் தென்பகுதி இளைஞர்கள் நேரில் சென்று பார்வையிட்டு அவர்களது பிரச்சினைகளை கேட்டறிந்தனர். அன்புக்கும் நட்புக்குமான இளைஞர் வலையமைப்பின்...

வவுனியாவில் 3வது நாளாக தொடரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் உணவு தவிர்ப்புப் போராட்டம்!!

  வவுனியா - கந்தசாமி ஆலயத்தில் இருந்து (24.02.2017) காலை 11.30 மணியளவில் பூஜை வழிபாடுகளை மேற்கொண்டு ஆரம்பிக்கப்பட்ட உணவு தவிர்ப்பு போராட்டம் இன்றுடன் மூன்றாவது நாளாக தொடர்கின்றது. கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சங்க உறுப்பினர்கள்...

வன்னிப் பல்கலைகழக கோரிக்கை ஆதரவு பேரணிக்கு அணிதிரளுமாறு வடக்கு சுகாதார அமைச்சர் அழைப்பு!!

வவுனியா வளாகத்தை வன்னிப் பல்கலைக்கழகமாக தரமுயர்த்த கோரி எதிர்வரும் 28ம் திகதி வவுனியாவில் நடபெறவுள்ள மாபெரும் பேரணிக்கு அனைவரையும் அணிதிரளுமாறு வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் டாக்டர் ப.சத்தியலிங்கம் அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பான அமைச்சரின்...

வவுனியா மக்களின் காணி மீட்புப் போராட்டம் 5வது நாளாக தொடர்கின்றது!!

  வவுனியா - இராசேந்திர குளம் மக்கள் தங்களது நிலங்களை பெற்றுதருமாறு கோரி வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக தொடர்ந்து ஐந்தாவது நாளாக இன்று (26.02.2017) கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். தாம் வாழும் காணிகளையே...

வவுனியா பொலிஸாரால் மாணவிக்கு மூக்குக் கண்ணாடி!!

  வவுனியா இராசேந்திரகுளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட சமூதாய பொலிஸ் குழுவின் ஏற்பாட்டில் நேற்று (25.02.2017) வவுனியா பாரதிபுரத்தை சேர்ந்த வறுமைக்கோட்டுக்குற்பட்ட குடும்பத்தை சேர்ந்த செல்வி ரவீந்திரன் சரண்யா என்ற மாணவிக்கு வவுனியா பொலிஸ்...

வவுனியா பிரமண்டு வித்தியாலயத்தில் சாரணியத்தின் தந்தையின் 160 வது பிறந்த தினம்!!

  வவுனியா பிரமண்டு வித்தியாலயத்தில் சாரணியத்தின் தந்தை ராபர்ட் பேடன் பவல் பிரபுவின் 160 வது பிறந்ததினம் கடந்த 23.02.2017 காலை 8.30 மணிக்கு பாடசாலையின் அதிபர் எம்.ஏ.மோகன் தலமையில் நடைபெற்றது. இந் நிகழ்வின் பிரதம...