வவுனியா செய்திகள்

வவுனியாவில் பொலிசார் திடீர் சோதனை நடவடிக்கை!!

வவுனியாவில் நேற்று இரவு 10.30 மணியளவில் வேப்பங்குளம் பகுதியில் திடீர் ரோந்து நடவடிக்கையில் பொலிசார் ஈடுபட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். நேற்று இரவு 10.30 மணியிலிருந்து 12மணிவரையும் அப்பகுதியில் பொலிசார் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்....

வவுனியா நெடுங்கேணி மகா வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப் போட்டி (படங்கள்)

வவுனியா நெடுங்கேணி மகாவித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி  கடந்த 16.02.2017 வியாழக்கிழமை கல்லூரி மைதானத்தில் அதிபர் செ.பவேந்திரன் தலைமையில் இடம்பெற்றது. மேற்படி  நிகழ்வில்  வடக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் எஸ்.உதயகுமார் , வலயகல்வி பணிப்பாளர் வை.ஸ்ரீஸ்கந்தராஜா...

வவுனியாவில் சிறப்பாக நடைபெற்ற “வெற்றிக்கு வழிகாட்டி” நூல் வெளியீட்டு விழா!!

  வவுனியா கோவில்குளத்தைச் சேர்ந்த கி.சங்கர் தொகுத்து எழுதிய "வெற்றிக்கு வழிகாட்டி" எனும் பொது அறிவு சார்ந்த நூல் வெளியீட்டு விழா வவுனியா கோவில்குளம் இந்துக் கல்லூரியின் சரஸ்வதி மண்டபத்தில் கல்லூரி முதல்வர் ரி.பூலோகசிங்கம்...

வவுனியா சாளம்பைக்குளத்தில் கொட்டப்படும் குப்பைகள் : ரிஷாட் பதியுதின் திடீர் விஜயம்!!

  வவுனியா சாளம்பைக்குளத்தில் கொட்டப்படும் திண்ம, திரவ கழிவுகளால் அப்பகுதி மக்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்கின்றனர். இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்.. வவுனியா சாளம்பைக்குளம் (யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாகத்திற்கு) முன்பாக 100 மீற்றர் தொலைவில்...

வவுனியாவில் 60 மில்லியன் யூரோ செலவில் கழிவு முகாமைத்துவ தொகுதி கையளிப்பு!!

  வவுனியா பொது வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் முகாமைத்துவ தொகுதி கையளிக்கும் நிகழ்வு நேற்று (16.02) வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் கு.அகிலேந்திரன் தலைமையில் நடைபெற்றது. ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி அனுசரணையுடன் யுனொப்ஸ்...

வவுனியா வளாகத்தினை வன்னி பல்கலைக்கழகமாக மாற்றக்கோரி ஊர்வலம்!!

  யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தினை வன்னி பல்கலைக்கழகமாக மாற்றக்கோரி எதிர்வரும் 28 ம் திகதி ஊர்வலம் ஒன்றை நடத்த ஏற்பாடு செயய்ப்பட்டுள்ளது. இவ் ஊர்வலத்தை வவுனியா வளாக ஆசிரியர் சங்கம், வவுனியா வளாக ஊழியர் சங்கம்,...

வவு­னியா தொண்டர் ஆசி­ரி­யையின் சடலம் மன்­னாரில் மீட்பு : சந்தேகத்தில் கணவர் கைது!!

வவு­னி­யாவில் உள்ள பாட­சாலை ஒன்றில் கட­மை­யாற்­றிய தொண்டர் ஆசி­ரியை ஒருவர் காணாமல் போன நிலையில் ஒன்றரை மாதங்­களின் பின்னர் சட­ல­மாக மீட்­கப்­பட்­டுள்ளார். அவ­ரது சடலம் சிதை­வ­டைந்த நிலையில் மன்னார் மாவட்டம் மடு பிர­தேச செய­லாளர்...

வவுனியாவில் இரண்டு பிள்ளைகளின் தாயாரை காணவில்லை!!

வவுனியா மகாறம்பைகுளத்தில் உறவினர்கள் வீட்டில் வசித்துவந்த விஜயகுமார் சரஸ்வதி (56) என்ற இரண்டு பிள்ளைகளின் தாயார் காணாமற் போயுள்ளார். இவர் மட்டக்களப்பு விபுலானந்தபுரத்தை சேர்ந்தவர் இந்த மாதம் 10ம் திகதி அதிகாலையில் இருந்து இன்று...

வவுனியாவில் 8 வயதுச் சிறுமி மீது துஷ்பிரயோக முயற்சி முறியடிப்பு!!

வவுனியா மறவன்குளம் பகுதியில் நேற்று (15.02.2017) காலை எட்டு வயது சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோக முயற்சி மேற்கொள்ளப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், நேற்று காலை குறித்த சிறுமி வீட்டிற்கு...

வவுனியா கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்தில் மகளிர் மற்றும் சிறுவர் அலுவலகம் திறந்துவைப்பு!!

  வவுனியா கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்தில் மகளிர் மற்றும் சிறுவர் துஸ்பிரயோக தடுப்பு பணியகம் இன்று (15.02) பிற்பகல் 3 மணியளவில் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. குறித்த பணியகம் ஐரோப்பிய ஒன்றியத்தின் 30 இலட்சம் ரூபா நிதி...

வவுனியாவில் மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது!!

  வவுனியாவில் இன்று (15.02.2017) பிற்பகல் மோட்டார் சைக்கிளை திருடிக் கொண்டு சென்ற நபர் ஒருவர் வசமாக மாட்டிக் கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. வவுனியா தேக்கவத்தைப் பகுதியிலுள்ள ஆசிரியர் ஒருவருடைய மோட்டார் சைக்கிலைத் திருடிக்...

வவுனியாவில் பொறியியல் பீட மாணவர்களுக்கு பொலிஸாரால் ஜீப் வண்டி வழங்கி வைப்பு!!

  வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய பொறியியல் பீட மாணவர்களின் கற்றல் செயற்பாட்டை மேம்படுத்தும் நோக்கில் பொலிஸாரால் ஜீப் வண்டி ஒன்று இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது. வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் பொறியியல் பீடத்தில் கற்கும்...

வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகாவித்தியாலயத்தின் 129வது பிறந்தநாள் விழா!!

  வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலயத்தின் 129வது பிறந்தநாள் நிகழ்வு மற்றும் ஆண்டுவிழா நேற்று (14.02.2017) செவ்வாய்க்கிழமை பாடசாலையின் 2013ம் வருட உயர்தர பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் முன்னாள் சிரேஸ்ட மாணவத்தலைவன் பாலச்சந்திரன்...

வவுனியாவில் வர்த்தக நிலையத்திலிருந்து 12 பவுண் தங்கநகைகள் மீட்பு!!

  வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையின் காரணமாக நேற்று (14.02.2017) வவுனியா வர்த்தக நிலையத்திலிருந்து 12 பவுண் தங்கநகைகள் மீட்கப்பட்டுள்ளன. வடமாகாணத்தில் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் நான்கு பேர்...

வவுனியாவில் 13 முதிரை மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளன : ஒருவர் தப்பியோட்டம்!!

  வவுனியா ஒமந்தை உப வனபரிபாலனத் திணைக்களத்தினால் நேற்று (13.02.2017) இரவு சட்டவிரோதமாக கடத்த முற்ப்பட்ட முதிரை மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. நேற்று (13.02.2017) வவுனியா ஒமந்தை உப வனபரிபாலனத் திணைக்களத்திற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில்...

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியலாயத்தின் அபிவிருத்திச் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்!!

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியலாயத்தின் அபிவிருத்திச் சங்க வருடாந்த பொதுக்கூட்டம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (19.02.2017) காலை 9 மணிக்கு வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. பாடசாலை அபிவிருத்திச் சங்க வருடாந்த பொதுக்கூட்டத்தின் பின்னர்...