வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பிள்ளைகளின் தாய் பரிதாபமாகப் பலி!!
வவுனியா பன்றிக்கெய்தகுளம் பகுதியில் இன்று(06.02.2017) மாலை இடம்பெற்ற விபத்தில் மூன்று பிள்ளைகளின் தாய் பலியாகியுள்ளார்.
பெரியமடுவை சேர்ந்த 33 வயதுடைய யோகேஸ்வரன் ஜெனனி என்ற பெண் பன்றிக்கெய்தகுளம் பாடசாலையில் இருந்து அயல் வீட்டில் வசிக்கும்...
வவுனியா கருங்காலிக்குளம் அ.த.க பாடசாலையின் இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி!!
வவுனியா கருங்காலிக்குளம் அ.த.க பாடசாலையில் இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி நிகழ்வு இன்று (06.02.2017) மதியம் 2 மணியளவில் பாடசாலை அதிபர் பு.கிருபராசா தலமையில் இடம்பெற்றது.
12வயது ஆண்,பெண்களின் 100மீற்றர் ஓட்டப்போட்டி, இடைவேளை நிகழ்வு...
வவுனியாவில் ‘ஒன்றிணைவோம் கைகொடுப்போம் போராடுவோம்’ விழிப்புணர்வு!!
ரணில், மைத்திரி அரசு கல்வி, சுகாதாரத்தினை நாசமாக்கின்றது மக்களே உரிமைகளை வென்றெடுத்திட போராடுவோம் என்ற தொனிப்பொருளில் வவுனியா மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு முன்பாக இன்று (06.02.2017) காலை 10 மணியளவில் ஒன்றிணைந்த அனைத்துப் பல்கலைக்கழக...
வவுனியா குடியிருப்பு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிசேக பெருஞ்சாந்தி விழா !(அறிவித்தல் )
வவுனியா குடியிருப்பு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் புனராவர்த்தன அஷ்டபந்தன சமர்ப்பன நவகுண்ட பக்க்ஷ உத்தம மகா கும்பாபிசேக பெருஞ்சாந்தி விழா எதிர்வரும் 09.02.2017 வியாழக்கிழமை காலை 9.15முதல் 10.00 வரையான சுப...
வவுனியாவில் விற்பனை செய்யப்பட்ட குளிர்பானத்தில் கழிவுப்பொருள்!!
வவுனியா நகரில் உள்ள பிரபல தனியார் சுப்பர் மார்க்கற் ஒன்றில் விற்பனை செய்யப்பட்ட அடைக்கப்பட்ட குளிர்பானத்திற்குள் இனந்தெரியாத கழிவுப் பொருள் காணப்பட்டுள்ளதையடுத்து, வவுனியா நகரசபையிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா...
வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி கோவிலின் வசந்த உற்சவம்!(படங்கள்)
வவுனியா ஸ்ரீ கந்தசாமி கோவில் மகோற்சவத்தில் ஆறாவது நாளான நேற்று 05.02.2017 ஞாயிறு ) மாலை வசந்த உற்சவம் இடம்பெற்றது .
ஆலயத்தின் முன்புறம் அமைக்கபட்டுள்ள தீர்த்த கரைக்கு எழுந்தருளிய வள்ளி தெய்வயானை சமேத...
வவுனியா புளியங்குளம் புரட்சி இளைஞர் கழகத்தின் மைதான திறப்பு விழா!!
தேசிய கொள்கை மற்றும் பொருளாதார நடவடிக்கை அமைச்சு, தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், இலங்கை இளைஞர் கழக சம்மேளனம், மற்றும் இலங்கை இளைஞர் பாராளுமன்றம் ஆகியவற்றின் நெறிப்படுத்தலில் "Youth Got Talent -...
வவுனியா வேப்பங்குளம் இந்து அன்பகத்திற்கு, தமிழ் தேசிய இளைஞர் கழகத்தினால் விஷேட உணவு!!
தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஒழுங்கமைப்பில் ஜெர்மனில் வசிக்கும் திரு.திருமதி ராகவன் தேவகி குடும்பத்தினரால் நேற்று (04.02.2017) சனிக்கிழமை முழு நாளுக்குமான விசேட உணவும், பழங்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இம் மதிய உணவு வழங்குகின்ற...
வவுனியா மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 23 விளையாட்டுக் கழகங்களுக்கு உதைப்பந்தாட்ட உபகரணங்கள்!!
நேற்று (04.2.2017) வவுனியா மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 23 விளையாட்டு கழகங்களுக்கு உதைப்பந்தாட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டது.
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் வன்னி மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவரும் பாராளுமன்ற குழுக்களின் அவைத்...
வவுனியா மசாஜ் நிலையத்திற்கு எதிராக நகரசபைச் செயலாளர் அதிரடி நடவடிக்கை!!
வவுனியா தேக்கவத்தைப் பகுதியிலுள்ள மசாஜ் நிலையத்தினை அவ்விடத்திலிருந்து அகற்றுமாறு கோரி அப்பகுதி மக்கள் நேற்று (04.02.2017) காலை 10 மணியளவில் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.
இதனையடுத்து வவுனியா நகரசபைச் செயலாளர் ஆர்.தயாபரன் உடனடியாக குறித்த...
வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் தனியார் பேரூந்து சேவைகள் ஆரம்பம்!!
வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் தனியார் பேரூந்து சேவைகளும் வவுனியா மத்திய பேரூந்து நிலையத்திலிருந்து இ.போ.சபை பேரூந்துகளும் இன்று (05.02.2017) முதல் சேவையில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதிய பேருந்து நிலையம் திறப்பதற்கு முன்னர் இடம்பெற்ற...
வவுனியா நோக்கிப் பயணித்த தனியார் பேரூந்தின் மீது கல்வீச்சு : மூவர் காயம்!!
யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணிகளுடன் பயணத்தை தொடர்ந்த தனியார் பேருந்து மீது கல்வீச்சுத் தாக்குதல் நடத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது..
யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி வெள்ளிக்கிழமை...
வவுனியா புதிய பேரூந்து நிலையம் தற்காலிகமாக மூடல் : இ.போ.ச. ஊழியர்களின் போராட்டமும் நிறைவு!!
இணைந்த நேர அட்டவணை தயாரிக்கப்படும் வரையில் முன்னர் எவ்வாறு இருதரப்பு பேரூந்து சேவைகளும் இடம்பெற்றதோ அதேபோன்று சேவைகள் இடம்பெறும் என வர்த்தக கைத்தொழில் அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்தார்.
இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின்...
வவுனியா புதிய பேரூந்து நிலையத்திற்கு மூடுவிழா!!
இன்று (04.02.2017) பிற்பகல் 11.30 மணியளவில் வவுனியா மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்ற விஷேட கலந்துரையாடலில் புதிய பேரூந்து நிலையத்தினை முடுவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டதாக வடமாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன்...
வவுனியாவில் ஆயுதமுனையில் 3 வீடுகளில் கொள்ளை!!
வவுனியா வாரிக்குட்டியூர் 4ம் யுனிட் பகுதியில் நேற்று(03.02.2017) இரவு 8.45 மணியளவில் மூன்று வீடுகளில் ஆயுதமுனையில் கொள்ளையிடப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்..
நேற்று இரவும் 8.45 மணியளவில் வவுனியா வாரிக்குட்டியூர் 4ம்...
வவுனியாவில் 3வது நாளாக தொடரும் உண்ணாவிரதம் : இருவரின் நிலை கவலைக்கிடம்!!
வவுனியாவில் இலங்கைப் போக்குவரத்து சபை ஊழியர்களின் பணிப் பகிஷ்கரிப்பானது இன்றைய தினம் (04.02.2017) 3ம் நாளாக தொடர்கின்றது.
உண்ணாவிரதப் போராட்டத்தில் 13 இ.போ.ச ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக...