வவுனியா பூவரசம்குளத்தில் ஏற்பட்ட தீப்பரம்பலினால் காடுகளுக்கு சேதம்!
வவுனியா பூவரசம்குளம் பகுதியில் உள்ள காட்டுபிரதேசத்தில் ஏற்பட்ட தீ பரம்பலினால் 20 ஏக்கர் பரப்பிலான காட்டுபிரதேசம் தீக்கிரையாகியுள்ளது.
நேற்று (21.09.2016) புதன்கிழமை நண்பகல் வேளையில் ஏற்பட்ட தீப்பரம்பல் தொடர்பாக பிரதேச வாசிகளால் வேளான்குளத்தில் உள்ள...
வவுனியா விபுலானந்தா கல்லூரியில் வெடிபொருட்கள் மீட்பு!!
வவுனியா விபுலானந்தா கல்லூரியில் வளாகத்தில் துப்பாக்கி வைக்கும் இடுப்புப்பட்டி உட்பட தொலைபேசி சார்ஜர் என்பன இன்று(22.09.2016) மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பாடசாலை வளாகத்தில் புதிய கட்டடம் அமைப்பதற்கான பணிகள் ஒப்பந்ததாரர்களால் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் துப்பாக்கி...
வவுனியா பிரதேச மக்களுக்கு ஓர் அறிவித்தல்!!
வவுனியா பிரதேசத்தில் தற்போது நிலவி வரும் கடும் வறட்சி காரணமாக தற்போது வினியோகிக்கப்படும் நீர் வழங்களானது தினசரி காலை 5 மணிமுதல் காலை 9 மணிவரையும்,
தொடர்ந்து மதியம் 3 மணிமுதல் இரவு 9...
வவுனியா பொது வைத்தியசாலையில் குடிநீரின்றி நோயாளர் அவதி!!
வவுனியா பொது வைத்தியசாலையில் குடிநீர் பெறுவதற்கான வசதிகள் இன்றி நோயாளர்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
வவுனியா பொது வைத்தியசாலையானது வவுனியா மாவட்டத்து மக்கள் மட்டுமல் வன்னிக்கான அனைத்து மக்களும் சிகிச்சை பெற்றுச் செல்லும்...
வவுனியா கனகராயன்குளத்தில் வயல்களுக்கு தீ வைப்பதால் கால்நடைகளும் இயற்கை வளமும் பாதிப்பு!!
வவுனியா கனகராயன்குளம் பழைய கண்டிவீதியில் அமைத்துள்ள வயல் பகுதியில் தற்போது நெல் அறுவடை முடிவடைந்துள்ள நிலையில் வயல்களுக்கு ஒருசிலர் தீயிட்டு வருகின்றனர்.
இவ்வாறு வயல்களுக்கு தீயிடுவதால் மேச்சல் தரையின்றி கால்நடைகள் பாதிக்கப்படுவதாகவும், இதனால் கால்நடைகளை...
வவுனியா கள்ளிக்குளம் மக்களுடைய அடிப்படை பிரச்சினைகள் தீர்க்கப்படும் : பா.சத்தியலிங்கம்!!
வவுனியா கள்ளிக்குளம் கிராமத்தில் மீள்குடியேறிய மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்படுமென வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் டாக்டர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார். கடந்த 19.09.2016 அன்று கள்ளிக்குளம் பொதுநோக்கு மண்டபத்தில் நடைபெற்ற...
வவுனியா பெரிய கோமரசன்குளம் பரலோகமாதா விளையாட்டுக் கழகம் நடத்திய விளையாட்டுப் போட்டி!!
வவுனியா பெரிய கோமரசன்குளம் பரலோகமாதா விளையாட்டு கழகத்தினரால் நடாத்தப்பட்ட விளையாட்டு போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், டாக்டர் சிவமோகன் மற்றும் வடமாகாண சபை உறுப்பிர்களான G.T.லிங்கநாதன்,...
வவுனியா தடகள வீரர் நவநீதன் வடமாகாண தடகளப் போட்டிகளில் புதிய சாதனை!!
யாழில் நடைபெறும் மாகாணமட்ட தடகள போட்டிகளில் நேற்று (19.09.2016) இடம்பெற்ற ஆண்களுக்கான 5000 மீற்றர் ஓட்டப் போட்டியில் வவுனியாவைச் சேர்ந்த தடகள வீரர் நவநீதன்15 நிமிடங்கள் 15 செக்கன்கள் 05 மில்லிசெக்கன்களில் ஓடிமுடித்து...
வவுனியா வீரபுரம் ஸ்ரீ முத்துமாரியம்மன் சிலைகள் விஷமிகளால் உடைப்பு!!
வவுனியா செட்டிகுளம் பிரதான வீதியிலுள்ள வீரபுரம் ஸ்ரீ முத்துமாரியம்மன் சிலைகள் விஷமிகள் சிலரால் நேற்று(19.09.2016) நள்ளிரவில் சேதமாக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 7.30 மணியளவில் பிரதேச மக்கள் சிலைகள் உடைக்கப்பட்டிருப்பதை அவதானித்தது பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து சம்பவ...
வவுனியா இளைஞன் சவுதியில் தற்கொலை : காரணம் என்ன?
வவுனியா 1ம் ஒழுங்கை விநாயகபுரம் பாரதிபுரத்தைச் சேர்ந்த ரவீந்திரகுமார் சதீஸ் என்பவரே சவுதியில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
வவுனியா விநாயகபுரம் பாரதிபுரத்தைச் சொத்த இடமாகக்கொண்ட சதீஸ் என்பவர் வயது(24) கடந்த ஆண்டில் இருந்து சவுதிஅரேபியாவின் ரியாத்...
வவுனியாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு விழா!!(படங்கள்)
மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு விழா வவுனியாவில் நேற்று (18.09.2016) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
வவுனியா ஓமந்தையிலிருந்து ஆரம்பமான சைக்கிள் ஓட்டப் போட்டியை வடமாகாண சுகாதார அமைச்சர் ஆரம்பித்து வைத்திருந்தார்.
நேற்று காலைமுதல் ஆரம்பமான விளையாட்டு விழா வவுனியா நகர...
வவுனியாவில் தாதிய சேவையிலிருந்து ஒய்வு பெற்ற வசந்தாதேவியின் பிரிவுபசாரம்!!
தாதிய சகோதரி சேவையிலிருந்து ஒய்வு பெற்ற வசந்தாதேவி திருக்கேதீஸ்வரன் அவர்களின் பிரிவு உபசாரம் வவுனியா வைத்தியசாலை மாநாட்டு மண்டபத்தில் தாதிய பரிபாலகர் ம.பாலநாதன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் வவுனியா பொது வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்திய...
வவுனியாவில் தனியார் பேரூந்து பெண் சாரதியினை கேவலமாகப் பேசிய இ.போ.ச நடத்துனர்!!
வவுனியாவில் நேற்று (17.09.2016) மாலை 3.30 மணியளவில் வவுனியா - பாலமோட்டை தனியார் பேரூந்து பெண் சாரதியினை கேவலமான முறையில் இலங்கை போக்குவரத்துச் சபை நடத்துனர் பேசியுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும்...
வவுனியா சாள்ஸ் விளையாட்டுக் கழகம் நடாத்தும் மாபெரும் கிரிக்கெட் போட்டி!!
வவுனியா சாள்ஸ் விளையாட்டுக் கழகம் நடாத்தும் அணிக்கு பதினொருவர் கொண்ட 10 ஓவர்கள் கிரிக்கெட்போட்டி நாளை (18.09.2016) ஞாற்றுக்கிழமை காலை 8.30 மணியளவில் மகாறம்பைக்குளம் சாள்ஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெறவுள்ளது.
எனவே பங்குபற்ற...
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய சிரமதானப் பணிக்கு அழைப்பு!!
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் எதிர்வரும் 25.09.2016 ஞாற்றுக்கிழமை அன்று காலை 7.30 – 12.30 மணிவரை மாபெரும் சிரமதானம் ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இச் சிரமதானத்தில் சகல பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை கலந்து...
வவுனியாவில் மரத்திலிருந்துந்து விழுந்து இராணுவ வீரர் உயிரிழப்பு!!
ஹெப்பிட்டிக்கொலாவ பகுதியில் தனது வீட்டிலிருந்த மரத்தில் ஏறிய இராணுவ வீரர் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்த மேலும் தெரியவருகையில்,
காலியில் கடமையாற்றி வந்த இராணுவ வீரர் விடுமுறையில் ஹொறவப்பொத்தான பகுதியிலுள்ள தனது வீட்டிற்கு...