வவுனியாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு விழா!!(படங்கள்)
மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு விழா வவுனியாவில் நேற்று (18.09.2016) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
வவுனியா ஓமந்தையிலிருந்து ஆரம்பமான சைக்கிள் ஓட்டப் போட்டியை வடமாகாண சுகாதார அமைச்சர் ஆரம்பித்து வைத்திருந்தார்.
நேற்று காலைமுதல் ஆரம்பமான விளையாட்டு விழா வவுனியா நகர...
வவுனியாவில் தாதிய சேவையிலிருந்து ஒய்வு பெற்ற வசந்தாதேவியின் பிரிவுபசாரம்!!
தாதிய சகோதரி சேவையிலிருந்து ஒய்வு பெற்ற வசந்தாதேவி திருக்கேதீஸ்வரன் அவர்களின் பிரிவு உபசாரம் வவுனியா வைத்தியசாலை மாநாட்டு மண்டபத்தில் தாதிய பரிபாலகர் ம.பாலநாதன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் வவுனியா பொது வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்திய...
வவுனியாவில் தனியார் பேரூந்து பெண் சாரதியினை கேவலமாகப் பேசிய இ.போ.ச நடத்துனர்!!
வவுனியாவில் நேற்று (17.09.2016) மாலை 3.30 மணியளவில் வவுனியா - பாலமோட்டை தனியார் பேரூந்து பெண் சாரதியினை கேவலமான முறையில் இலங்கை போக்குவரத்துச் சபை நடத்துனர் பேசியுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும்...
வவுனியா சாள்ஸ் விளையாட்டுக் கழகம் நடாத்தும் மாபெரும் கிரிக்கெட் போட்டி!!
வவுனியா சாள்ஸ் விளையாட்டுக் கழகம் நடாத்தும் அணிக்கு பதினொருவர் கொண்ட 10 ஓவர்கள் கிரிக்கெட்போட்டி நாளை (18.09.2016) ஞாற்றுக்கிழமை காலை 8.30 மணியளவில் மகாறம்பைக்குளம் சாள்ஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெறவுள்ளது.
எனவே பங்குபற்ற...
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய சிரமதானப் பணிக்கு அழைப்பு!!
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் எதிர்வரும் 25.09.2016 ஞாற்றுக்கிழமை அன்று காலை 7.30 – 12.30 மணிவரை மாபெரும் சிரமதானம் ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இச் சிரமதானத்தில் சகல பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை கலந்து...
வவுனியாவில் மரத்திலிருந்துந்து விழுந்து இராணுவ வீரர் உயிரிழப்பு!!
ஹெப்பிட்டிக்கொலாவ பகுதியில் தனது வீட்டிலிருந்த மரத்தில் ஏறிய இராணுவ வீரர் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்த மேலும் தெரியவருகையில்,
காலியில் கடமையாற்றி வந்த இராணுவ வீரர் விடுமுறையில் ஹொறவப்பொத்தான பகுதியிலுள்ள தனது வீட்டிற்கு...
வவுனியாவில் திருட்டில் ஈடுபட்ட ஆறுபேர் கைது!!
வவுனியாவில் பல்வேறு பகுதிகளில் திருட்டுச்சம்பவத்துடன் தொடர்புபட்ட ஆறு பேரை வவுனியா பொலிசார் கைது செய்துள்ளதுடன் அவர்களிடமிருந்த பெறுமதியான நகைகளையும் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
வவுனியாவில் பல்வேறு பகுதிகளிலுள்ள வீட்டில் திருட்டுச் சம்பவத்துடன்...
வவுனியா பொலிஸ் நிலையத்தில் சத்தியப்பிரமாண நிகழ்வு!!
இன்று காலை வவுனியா பொலிஸ் நிலையத்தில் (17.09.2016) 8.30 மணியளவில் சத்தியபிரமாண நிகழ்வு உதவி பொலிஸ் அத்தியட்சகர் பியசிறி பெர்னாண்டோ தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதான பொலிஸ் பரிசோதகர் சோமரத்ன விஜயமுனி மற்றும்...
வவுனியாவில் கா.பொ.த. சாதாரண தர மாணவர்களுக்கான விசேட பயிற்சி நிகழ்வு!!
வவுனியா மாவட்ட கா.பொ.த. சாதாரண தர மாணவர்களுக்கான விசேட கல்வி பயிற்ச்சி நிகழ்வு ஒன்று நேற்று (16.09.2016)காலை 10.00 மணிக்கு வவுனியா சிந்தாமணி பிள்ளையார் போவில் மண்டபத்தில் கலாநிதி கரதடியன குணரத்தின தேரர்...
வவுனியா கிடாச்சூரி கண்ணகி அம்மன் ஆலய இராஜகோபுரத்திற்கான சங்கு ஸ்தாபன நிகழ்வு!(படங்கள் )
வவுனியாவில் பிரசித்திபெற்ற கிடாச்சூரி கண்ணகி அம்மன் ஆலயத்திற்கான இராஜகோபுரம் அமைப்பதற்கான சங்கு ஸ்தாபன நிகழ்வு (அடிக்கல் நாட்டல்) நேற்று (16.09.2016) இடம்பெற்றது.
பழம் பெரும் ஆலயமான இக்கண்ணகி அம்மன் ஆலயத்தில் வருடாந்த பொங்கல் விழா...
வவுனியா எல்லப்பர் மருதங்குளம் சிவன் முதியோர் இல்லத்தில் புதிய கட்டிட தொகுதி ...
வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருகோவிலின் அனுசரணையின் கீழ் இயங்கும் சிவன் முதியோரர் இல்லத்தில் புதிதாக அமைக்கப்பட்ட கட்டிடத் தொகுதி இன்று 16.09.2016 வெள்ளிகிழமை காலை 10.00 மணியளவில்...
வவுனியாவில் சற்று முன் தீ விபத்து : தீயணைப்புப் படை விரைவு!!
வவுனியா பம்பைமடு பல்கலைக்கழக வளாத்தினுள் இன்று (16.09.2016) மாலை 4.00 மணியளவில் திடீரென தீ விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.
வவுனியா பம்பைமடு பல்கலைக்கழக வாளகத்தினுள் இன்று மாலை 4.00 மணியளவில் தீ விபத்தென்று இடம்பெற்றுள்ளது. இச்...
வவுனியாவில் மதுபோதையில் விஷம் அருந்திய குடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழப்பு!!
வவுனியா பாலமோட்டை ஊறாக்குளம் பகுதியில் விஷம் அருந்திய குடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நேற்று (15.09.2016) இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்..
வவுனியா பாலமோட்டை, ஊறாக்குளம் பகுதியில் வசித்துவந்த நான்கு பிள்ளைகளின்...
வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியின் விளையாட்டு மைதானத்தை விடுவிப்பது தொடர்பான கலந்துரையாடல்!!
இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியின் விளையாட்டு மைதானத்தை விடுவிப்பது தொடர்பான கலந்துரையாடலொன்று நேற்று (15.09.2016) வவுனியா மாவட்ட செயலகத்தில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கே.கே. மஸ்தான் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பி. றோகண...
வவுனியா செட்டிகுளம் வெடிவைத்ததுலாவல் குளம் வாய்க்கால் அணைக்கட்டு புனரமைப்பு!!
வடக்கு மாகாண சபை உறுப்பினர் இ.இந்திரராசா அவர்களினால் செட்டிகுளம் வெடிவைத்ததுலாவல் குளம் வாய்க்கால் அணைக்கட்டு அமைப்பு.
வடமாகாண சபை உறுப்பினர் இ.இந்திரராசா அவர்களின் பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியின் கீழ் செட்டிகுளம் வெடிவைத்ததுலாவல்...
வவுனியா ஆறுமுகத்தான் புதுக்குளம் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழா !!(படங்கள்)
வவுனியா ஆறுமுகத்தான்புதுக்குளம் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் (07.09.2016) அன்று சிவஸ்ரீ .நடராஜா ராஜாராம் குருக்கள் தலமையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.பத்து நாட்கள் இடம்பெறும் இத் திருவிழாவில் இன்று 15.09.2016 வியாழக்கிழமை தேர்த்திருவிழா...