வவுனியா செய்திகள்

வவுனியாவில் வீட்டினுள் புகுந்த முதலை பொதுமக்களால் மடக்கிப் பிடிப்பு!!

  வவுனியா நெளுக்குளம் பகுதியிலுள்ள வீடு ஒன்றிற்குள் புகுந்த முதலை ஒன்றினை அப்பகுதியிலுள்ளவர்களினால் மடக்கிப்பிடிக்கப்ட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இன்று அதிகாலை 3.30 மணியளவில் நெளுக்குளம் பொலிஸ் நிலையத்திற்கு அருகிலுள்ள...

வவுனியாவில் புதையல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது!!

வவுனியா - மாமடுவ வாவி பகுதியில் புதையல் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மூவர் இன்று (03.10) அதிகாலை மாமடுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியா - போகஸ்வெவ வீதி புனரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஒப்பந்த...

வவுனியா இளைஞர் யுவதிகளை தேசிய இளைஞர் விருதுப்போட்டியில் பங்கேற்குமாறு அழைப்பு!!

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் 2017 ஆம் ஆண்டுக்கான 39 ஆவது தேசிய இளைஞர் விருதுப்போட்டிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இப்போட்டியானது பிரதேசம், மாவட்டம், தேசியம் என மூன்று மட்டங்களில் நடாத்தப்படவுள்ளன. வவுனியா மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்...

வவுனியாவில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளான நோயாளர் காவுவண்டி!!

  வவுனியா - கோவில்குளத்திலிருந்து வவுனியா வைத்தியசாலைக்கு பயணித்துக் கொண்டிருந்த நோயாளர் காவுவண்டி (அம்பியூலன்ஸ்) திடீரென விபத்துக்குள்ளாகி உள்ளது. இவ் விபத்து பற்றி மேலும் தெரியவருவதாவது.. வவுனியா வைத்தியசாலைக்கு பயணித்துக் கொண்டிருந்த நோயாளர் காவுவண்டி சிவன்கோயிலடியில்...

வவுனியாவில் நடந்த விபத்தில் ஒருவர் பலி!!

வவுனியா கனகராயன்குளத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (14.06) இடம்பெற்ற விபத்தில் 65 வயதான முதியவரொருவர் பலியானதாக கனகராயன்குளம் பொலிஸார் தெரிவித்தனர். மருத்துவர் ஒருவர் பயணித்த கார், துவிச்சக்கரவண்டியை மோதியதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. இதில், கனகராயன்குளத்தை சேர்ந்த 65...

வவுனியாவில் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளாத நான்கு பேர் நேற்று கொரோனா தொற்றால் மரணம்!!

கொரோனா.. வவுனியாவில் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளாத நான்கு பேர் கொரோனா தொற்று காரணமாக நேற்று (04.09.2021) மரணமடைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் கொரோனா தொற்று தீவிரம் அடைந்துள்ள நிலையில் பலரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்....

வவுனியாவில் தீப்பற்றி எரிந்த வர்த்தக நிலையம் : விசேட த டயவியல் நிபுணத்துவ பொலிஸார் சோதனை!!

வர்த்தக நிலையம்.. வவுனியா குருமன்காடு பகுதியில் அமைந்துள்ள சிசிரீவி விற்பனை நிலையம் நேற்று (22.12.2019) இரவு திடிரென தீப்பற்றி இருந்துள்ளது. வர்த்தக நிலையத்திற்குள் இருந்து புகை வருவதனை அவதானித்த பொதுமக்கள் வர்த்தக நிலைய உரிமையாளருக்கு தகவல்...

வவுனியா நெளுக்குளம் ஶ்ரீ முருகன் ஆலயத்திற்கு வடமாகாண சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம் அவர்கள் நிதி உதவி!!

வவுனியா நெளுக்குளம் ஶ்ரீ முருகன் ஆலயத்தில் நடைபெறவுள்ள பாலஸ்தானத்துக்காக வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம் அவர்களால் குறிப்பிட்ட தொகை நிதி உதவியாக அளிக்கப்பட்டது. இன் நிகழ்வு நேற்று (03.10) ஶ்ரீ முருகன்...

வவுனியா வளாகம் விரைவில் வன்னிப் பல்கலைக்கழகமாக மாற்றம்பெறவுள்ளது!!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகமானது வன்னி பல்கலைக்கழகமாக பெயரிடப்பட்டு தனியான பல்கலைக்கழகமாக மாற்றப்படும் என உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். கடந்த 25 ஆண்டுகளாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கீழ்...

வவுனியாவில் சீனிப்பாணியை காய்ச்சி தேன் என விற்பனை செய்தவர் கைது : 41 லீற்றர் சீனிப் பாணி கைப்பற்றல்!!

சீனிப்பாணி.. வவுனியாவில் சீனிப்பாணியினை காய்ச்சி தேன் என விற்பனை செய்த நபரை சுகாதார பிரிவினர் சுற்றிவளைத்துடன் அவரிடமிருந்து 41லீற்றர் சீனிப்பாணியினையும் கைப்பற்றியுள்ளனர். தேன் என சீனிப்பாணியினை விற்பனை செய்கின்றமை தொடர்பில் வவுனியா சுகாதார பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற...

நேர்முகத் தேர்வுக்காக வவுனியா நோக்கிப் பயணித்தவர்களுக்கு நேர்ந்த கதி!!

விபத்து.. ஹொரவப் பொத்தானை - கெப்பித்திக்கொல்லாவ பிரதான வீதியில் கிவுளக்கடை பகுதியில் வேனொன்று விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.இன்று (10.11.2023) காலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பில் இருந்து வவுனியாவுக்கு நேர்முகத் தேர்வு ஒன்றுக்காக சென்றவர்களே...

வவுனியாவில் அதிக விலைக்கு எரிபொருளை விற்பனை செய்த எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் கைது!!

எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் கைது.. வவுனியாவில் அதிக விலைக்கு எரிபொருளை விற்பனை செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் ஒருவரை வவுனியா பொலிஸார் நேற்று (12.08.2022) மதியம் கைது செய்துள்ளனர். வவுனியா...

வவுனியா சிவபுரத்தில் நூல் நிலையம் திறந்து வைப்பு!!

  வவுனியா சிவபுரம் பகுதியில் நேற்று (21.09.2017) காலை 9 மணியளவில் கிராம அபிவிருத்திச்சங்கத் தலைவர் திரு.குணபாலன் தலைமையில் பொது நூல் நிலையம் திறந்துவைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வவுனியா பிரதேச செயலாளர் திரு. கா.உதயராஜா,...

வவுனியாவில் மேலும் 18 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்!!

கொரோனா.. வவுனியாவில் மேலும் 18 பேருக்கு கோவிட் தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியா பூந்தோட்டம் கல்வியற்கல்லூரியில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள 18 பேருக்கே இவ்வாறு தொற்று இருக்கின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளிலிருந்து அழைத்து...

வவுனியா நகரப் பூங்காவில் நுளம்புப் பெருக்கம் அதிகரிப்பு!!

  வவுனியா நகரசபை பொதுப் பூங்காவில் நுளம்புப் பெருக்கம் அதிகரித்துள்ளதையடுத்து சிறுவர்களை அழைத்துச் செல்ல பெற்றோர்கள் தயங்குவதுடன், செல்கின்றவர்களும் மாலை 5 மணியளவில் அங்கிருந்து சென்றுவிடுகின்றனர். வவுனியா நகரசபையின் பொதுப் பூங்காவினை அண்மித்த பகுதியில் நுளம்பு...

வவுனியா அட்டம்பஸ்கட மகாவித்தியாலய உயர்தர மாணவர்களுக்கு சின்னம்சூட்டும் நிகழ்வு!!(படங்கள்)

வவுனியா அட்டம்பஸ்கட மகாவித்தியாலய உயர்தர மாணவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வு நேற்று(11.07) பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்றது. இன் நிகழ்வுகளுக்கு பிரதம விருந்தினர்களாக வடமாகாண பொலிஸ் மாஅதிபர், வவுனியா தெற்கு பிரதேச செயலாளர், மாமடு...