வவுனியா குளத்தினுள் மண் கொட்டி நிரப்பி மூடியமைக்கு புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி கடும் கண்டனம்!!
வவுனியாக் குளத்தின் மூன்று ஏக்கரினுள் ஆயிரத்து நூறு ரிப்பர் மண் கொட்டி இரண்டு அடிக்கும் மேலாக நீர் தேங்கி நிற்கக்கூடிய இடத்தை மூடியமைக்கு கடும் எ திர்ப்பையும் கண்டனத்தையும் புதிய ஜனநாயக மாக்சிச...
வவுனியாவில் தனியார் கல்வி நிறுவனம் முன்பாக ஒன்று கூடிய மக்களினால் பதற்றநிலை : ஆசிரியர் மீதும் தாக்குதல்!!
தனியார் கல்வி நிறுவனம்..
வவுனியா புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள தனியார் கல்வி நிறுவனம் முன்பாக ஒன்று கூடிய மக்களினால் அவ்விடத்தில் 30 நிமிடங்களும்கு மேலாக பதற்றநிலை காணப்பட்டது.
குறித்த தனியார் கல்வி நிறுவனத்தில் கல்வி...
வவுனியாவில் யானைத் தாக்குதலில் விவசாயி தப்பி ஓட்டம் : மோட்டார் சைக்கிள் சேதம்!!
வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று பிற்பகல் 2 மணியளவில் யானைத் தாக்குதலில் விவசாயி உயிர் தப்பியுள்ளதுடன் அவரது மோட்டார் சைக்கிள் சேதமைந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும்...
வவுனியா ஆடைத் தொழிற்சாலையில் மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!
கொரோனா..
வவுனியா ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றுவர்களில் மேலும் 10 பேருக்கு இன்று(17.03.2021) இரவு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஆரைடத் தொழிற்சாலை கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 36 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர்...
வவுனியாவில் இந்தியாவில் இருந்து திரும்பியவர்களை சமூகத்தில் இணைக்கும் கிரிக்கட் போட்டி!!
நாடு திரும்பிவரும் இந்தியாவில் உள்ள இலங்கைத் தமிழர்களை அரவணைத்து ஆற்றுப்படுத்தும் செயற்திட்டங்கள் பலவும் இன்று வடக்கு கிழக்குப் பகுதிகளில் அரச, அரச சார்பற்ற நிறுவனங்களால் நடத்தப்பட்டு வருகின்றன.
நாடு திரும்பும் மக்களை சமூகத்துடன் இணைக்கும்...
வவுனியா மாவட்டத்தில் 22500 ஏக்கரில் நெற் செய்கை ஆரம்பம்!!
வவுனியா மாவட்டத்தில் இம் முறை பெரும்போக நெற் செய்கை 22500 ஏக்கரில் இடம்பெற்றுள்ளதாகவும் மழை வீழ்ச்சி இன்மை காரணமாக விவசாயிகள் நெற்செய்கையில் ஆர்வம் குறைந்து காணப்படுவதாகவும் எனினும் சில தினங்களில் பருவமழை ஆரம்பிக்குமாக...
வவுனியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கான ஸ்டிக்கர் பிரச்சாரம் முன்னெடுப்பு!!
கொரோனா விழிப்புணர்வு ..
தேசிய மட்டத்திலான கொவிட் 19 பரவுவதைத் தடுப்பதற்கான விழிப்புணர்வு ஸ்ரிக்கர் பிரச்சாரம் வவுனியா மாவட்டத்தில் இடம் பெற்றது.
வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி மு.மகேந்திரன் தலைமையில் பிராந்திய...
வவுனியாவில் 76ஆவது நாளாகத் தொடரும் போராட்டம்!!
வவுனியாவில் கடந்த 76 நாட்களாக தமதுபோராட்டத்தினை மேற்கொண்டு வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தொடர்ந்தும் சுழற்சி முறையில் இன்று (10.05.2017) 76வது நாளாக தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.
கையளிக்கப்பட்ட தமது உறவினர்களை...
வவுனியாவில் சுகாதார சீர்கேடான வெதுப்பகத்திற்கு சீல் வைப்பு!!
வவுனியாவில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த வெதுப்பகம் ஒன்றிற்கு நேற்று(29.02.2016) வவுனியா நீதவான் நீதிமன்றத்தினால் சீல் வைக்கப்பட்டுள்ளது.
வவுனியா பண்டாரிக்குளம் பகுதியில் பல வருடமாக இயங்கிவரும் வெதுப்பகத்தில் சுகாதார சீர்கேடான முறையில் உற்பத்திப் பொருட்களை...
வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க பாலர் பாடசாலையின் 22வது கலைவிழா!!(படங்கள்)
வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க பாலர் பாடசாலையின் 22வது கலைவிழா நேற்று (05.12.2015) காலை சுத்தானந்த இந்து இளைஞர் சங்க நடராஜர் மண்டபத்தின் நடைபெற்றது.
சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத் தலைவர் நா.சேனாதிராஜா...
வவுனியா ஓமந்தை வண்ணான்குளம் ஆலயத்தில் இடம்பெற்ற ஏழை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு!!
வவுனியா ஓமந்தை வண்ணான்குளம் அரசர்பதி ஸ்ரீ கண்ணகை அம்மன் பொற்கோவில் ஆலயத்தில் வவுனியா நகர பிரதேச செயலாளர் திரு.க. உதயராசா தலைமையில் ஏழை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (03.01)...
வவுனியாவில் மாகாணமட்டத்தில் வெற்றிபெற்ற நெசவாளர்களுக்கு கௌரவிப்பு!!
தொழில்துறை திணைக்களத்தின் வேப்பங்குள நெசவு நிலையத்தில் பல வருடங்கள் சேவையாற்றி வவுனியா பிரதேசத்திற்கு பல வெற்றிகளை தேடித்தந்தமையை பாராட்டி நேற்று முன்தினம் வவுனியா பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் தலைமையில்...
வவுனியா ஓமந்தை ஸ்ரீ நாகபூசனி அம்மன் ஆலயத்தில் துணிகர திருட்டு!!
வவுனியா ஓமந்தை அரச ஊழியர் வீட்டுத்திட்ட பகுதியில் உள்ள ஸ்ரீநாகபூசனி அம்மன் ஆலயத்தில் பட்டப்பகலில் உண்டியல் உடைத்து திருடப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது..
நேற்று முன்தினம் (15.02) மாலை...
வவுனியா மைந்தனின் அசாத்திய திறமை : நுண் செதுக்கல் கலையில் சாதிக்கும் மாணவன்!!
அசாத்திய திறமை
சிற்பமென்பது ஒரு முப்பரிமாணக் கலை. தேவையற்றவற்றை நீக்கி உள்ளே மறைந்திருக்கும் வடிவத்தை வெளிக்கொணர்வது. சாதாரணமாக நாம் பார்க்கின்ற கற்பாறையையோ அல்லது மரத்துண்டையோ ஒரு சிற்பக்கலைஞன் கலைக் கண்களோடு நோக்குகிறான்.
அதற்குள் மறைந்திருக்கும் கலைப்பொருள்...
வவுனியா மன்னார் வீதியில் விபத்து : இருவர் படுகாயம்!!
வவுனியா பட்டானிச்சூர் பாடசாலைக்கு அருகே இன்று (29.04.2017) காலை 8 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கில் விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். இவ் விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
வவுனியாவிலிருந்து மன்னார் வீதியூடாக பயணித்த கனரக...
வவுனியா பயங்கரவாத தடுப்புப் பிரிவின் உதவி பொலிஸ் பரிசோதகர் கணபதிப்பிள்ளை வடிவேலு மரணம்!!
முன்னாள் போராளிகளில் பலர் குடும்பத்துடன் இணையக் காரணமாக இருந்த வவுனியா பயங்கரவாத தடுப்புப் பிரிவின் உதவி பொலிஸ் பரிசோதகர் மாரடைப்பால் மரணமானார்.
யாழ்பாணம் வடமராட்சி , துன்னாலையில் பிறந்த பயங்கரவாத தடுப்பு பிரிவின் உதவி...