வவுனியா செய்திகள்

வவுனியாவில் ஒருவரைக் காணவில்லை என பொலிசில் முறைப்பாடு!!

வவுனியா உக்குளாங்குளம் பகுதியில் வசித்து வரும் தேய்வேந்திரன் சிறி காந்தன் (வயது 29) என்பவர் கடந்த 18.10.2016 காணாமல் போயுள்ளதாக வவுனியா குற்றத்தடுப்பு பொலிசாரிடம் ஊறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். வவுனியா...

வவுனியாவில் அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு!!

  வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட சண்முகபுரம் பகுதியிலுள்ள அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் நேற்று(11.02) வழங்கிவைக்கப்பட்டது. சண்முகபுரம் அறநெறிப் பாடசாலையின் ஆசிரியர் திருமதி.ஞ.சிவானி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட...

அநீதி இழைக்கப்படுகிறதா வாருங்கள் தயக்கமின்றி தட்டிக்கேட்போம் : கே.கே.மஸ்தான்!!

  மீள்குடியேற்ற செயலணியினனால் வழங்கப்படவுள்ள வீடுகளுக்கான புள்ளி வழங்களில் அநீதி இழைக்கப்பட்டிருக்குமாயின் அதிகாரிகளிடம் தயக்கமின்றி அதற்கான நீதியை கேட்டும் கிடைக்கவில்லையாயின் குறித்த விடயம் தொடர்பிலான உடன் நடவடிக்கைகளை தாம் முன்னெடுப்பதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற...

வவுனியா நகரசபை ஊழியர்கள் வேலை நிறுத்தம்!!

  வவுனியா நகரசபை ஊழியர்கள் இன்று (20.07.2016) காலை கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். சம்பள முரண்பாடு, இரு ஊழியர்கள் பணி நிறுத்தம், தனியார்துறையினரின் பிரவேசம் போன்ற கோரிக்கையினை முன்வைத்தே ஊழியர்கள் வேலை...

வவுனியாவில் கத்தி முனையில் கொள்ளை!!(படங்கள்)

  வவுனியா பழையவாடி வீதி புளியங்குளம் பகுதியில் கத்தியை கழுத்தில் வைத்து மிரட்டி கொள்ளையிட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது.. இன்று (03.11.2016) அதிகாலை 1 மணியளவில் வீடொன்றில் இரண்டு...

வவுனியா மாவட்டத்திலுள்ள அபிவிருத்தி சங்கங்களின் பிரதிநிதிகள் மஸ்தான் எம்பியுடன் சந்திப்பு!!

  வவவுனியா மாவட்டத்திலுள்ள கிராம அபிவிருத்தி சங்கங்கள் மற்றும் மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்கள் சமாசத்தின் வேண்டுகோளுக்கு இணங்க வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான காதர் மஸ்தான் அவர்களின் ஏற்ப்பாட்டின்...

வவுனியா பொது வைத்தியசாலையில் இரத்த வழங்கல் சேவை நிலையம் திறந்துவைப்பு!!

  வவுனியா பொதுவைத்தியசாலையில் இன்று (02.04.2017) காலை 9.30 மணியளவில் மத்திய சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தினவினால் இரத்த வழங்கல் சேவை நிலையம் திறந்துவைக்கப்பட்டுள்ளது. நெதர்லாந்து நாட்டின் நிதி உதவியுடன் 80 மல்லியன் ரூபா நிதியில்...

வவுனியாவில் தொழிலுக்குச் சென்றவர் மீது கத்திக் குத்து!!

வவுனியா, புளியங்குளம், பழையவாடி கிராமத்தில் சீவல் தொழிலுக்குச் சென்ற ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட கத்திக் குத்தில் ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று மாலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. புளியங்குளம்,...

வவுனியாவில் க டத்தல் மற்றும் கா ணாமல் ஆக்கப்படுதல் தொடர்வதாக கவனயீர்ப்பு போ ராட்டம்!!

வடக்கில்.. வடக்கில் க டத்தல் மற்றும் கா ணாமல் ஆக்கப்படுதல் தொடர்வதாக கா ணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கவனயீர்ப்பு போ ராட்டம் ஓன்று நேற்று (09.10.2019) மாலை மேற்கொள்ளப்பட்டது. வவுனியா, ஏ9 வீதியில் வீதி அபிவிருத்தி...

வவுனியாவில் விசேடதேவையுடையவர்களுக்கு மலசலகூடங்கள் அமைப்பதற்கு நிதி வழங்கல்!!

  வவுனியா வடக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட விசேட தேவையுடையவர்களின் குடும்பங்களுக்கான விசேட மலசலகூடங்கள் அமைப்பதற்கான நிதியுதவி வடக்கு மாகாண புனர்வாழ்வு அமைச்சினால் அண்மையில் வழங்கிவைக்கப்பட்டது. வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் தெரிவுசெய்யப்பட்ட மேற்படி...

வவுனியாவில் அமைச்சர் ரிசாட்டை சுற்றிவளைத்த சுகாதாரத் தொண்டர்கள்!!

  வவுனியா காமினி மகா வித்தியாலயத்தில் இன்று (28.05.2017) காலை 10.30 மணியளவில் இடம்பெற்ற கைத்தொழிலாளர்களுக்கான செயலமர்வு ஒன்றிற்கு வருகை தந்த அமைச்சர் ரிசாட் பதியுதீனை சுகாதாரத் தொண்டர்கள் மறித்து தமது நிரந்தர நியமனம்...

வவுனியா மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 23 விளையாட்டுக் கழகங்களுக்கு உதைப்பந்தாட்ட உபகரணங்கள்!!

  நேற்று (04.2.2017) வவுனியா மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 23 விளையாட்டு கழகங்களுக்கு உதைப்பந்தாட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டது. வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் வன்னி மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவரும் பாராளுமன்ற குழுக்களின் அவைத்...

வவுனியாவில் 88ஆவது நாளாக தொடரும் போராட்டம் : தீர்வு எப்போது?

  வவுனியாவில் கடந்த 88 நாட்களாக தமது போராட்டத்தினை மேற்கொண்டு வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வவுனியா மத்திய அஞ்சல் அலுவலகத்திற்கு அருகே இன்று (22​.05.2017​) 88வது நாளாக தமது சுழற்சி முறையிலான...

வவுனியா பட்டாணிச்சூரில் விபத்து : மூவர் வைத்தியசாலையில்!!

  வவுனியா பட்டாணிச்சூர் பகுதியில் இன்று (06.08) இரவு 6.45 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மூவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ் விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வவுனியாவிலிருந்து நெளுக்குளம்...

வவுனியா A9 வீதியில் அமைந்துள்ள மயானத்திற்கு அடையாளம் தெரியாதவர்களால் தீவைப்பு!!

  வவுனியா ஏ9 வீதியில் அமைந்துள்ள ஈரட்டைபுளியங்குளம் மயானத்திற்கு அடையாளம் தெரியாத சிலரால் இன்று மதியம் தீ வைக்கப்பட்டுள்ளது. மயானம் முழுவதும் தீ பரவியதை அவதானித்த ஈரட்டை பெரியகுளம் பொலிஸார் வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவினருக்கு...

வவுனியாவில் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக வடமாகாண வைத்தியர்கள் ஆர்ப்பாட்டம்!!

  வவுனியாவில் இன்று (02.11.2016) பிற்பகல் 1 மணியளவில் வைத்தியர் விடுதியில் இருந்து ஊர்வலமாக சென்ற வைத்தியர்கள் ஹொறவப்பொத்தான வழியாக, பசார் வீதி சென்று, மணிக்கூட்டுக்கோபுரம் வழியாக மத்திய பேரூந்து தரிப்பிடத்திற்கு ஊடாக புட்சிட்டிக்கு...