வவுனியா செய்திகள்

வவுனியாவில் சிறுவர் துஸ்பிரயோகத்தை தடுப்பதற்கான பயிற்சிநெறி!!

  வவுனியாவில் சிறுவர் துஸ்பிரயோகத்தை தடுப்பது தொடர்பாக பயிற்சி நெறி இடம்பெற்றதுடன் பங்குபற்றியவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று (15.10.2016) வவுனியா நெல்லிஸ்டார் ஹோட்டலில் நடைபெற்றது. பாதுகாப்பிற்கான பாதை எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வினை ஐக்கிய...

வவுனியாவில் 50வது நாளைக்கடந்த போராட்டம் : புத்தாண்டிலும் தீர்வும் இல்லை நிம்மதியும் இல்லை!!

  புத்தாண்டு தினத்திலும் தமக்கு தீர்வும் இல்லை, நிம்மதியும் இல்லை என தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வவுனியாவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வவுனியா கந்தசாமி ஆலய முன்றலில் ஒன்றுகூடி காணாமல் ஆக்கப்பட்ட...

வவுனியாவில் திருட்டில் ஈடுபட்ட ஆறுபேர் கைது!!

  வவுனியாவில் பல்வேறு பகுதிகளில் திருட்டுச்சம்பவத்துடன் தொடர்புபட்ட ஆறு பேரை வவுனியா பொலிசார் கைது செய்துள்ளதுடன் அவர்களிடமிருந்த பெறுமதியான நகைகளையும் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வவுனியாவில் பல்வேறு பகுதிகளிலுள்ள வீட்டில் திருட்டுச் சம்பவத்துடன்...

இருளில் முழ்கிய வவுனியா பஸ் தரிப்பிடம்!!

  வவுனியா பேரூந்து தரிப்பிடத்தில் காணப்படும் மின்குமிழ்கள் ஒளிராமையினால் பேரூந்து நிலையம் இருள் சூழ்ந்து காணப்படுகின்றது. வடக்கின் வாசலாக காணப்படும் வவுனியா பேரூந்து நிலையத்தில் மின்குமிழ்கள் ஒளிராமையினால் கடந்த இருதினங்களாக பேரூந்து நிலையம் இருளில் மூழ்கிக்...

வவுனியாவில் புகையிரத கடவை ஊழியரை பொலிசார் அச்சுறுத்துவதாக முறைப்பாடு!!

  வவுனியாவில் புகையிரதக்கடவையில் பணியாற்றும் ஊழியரை வேலையை ராஜினாமா செய்யுமாறு கூறி பொலிசார் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்று நேற்று (23.08.2017) பதிவு செய்யப்பட்டுள்ளது. வவுனியா பறையனாலங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட...

வவுனியா ஓமந்தை பொலிசாரினால் சமுதாய பொலிஸ் திட்டம்!!

  பொலிஸ்மா அதிபர் பூசித ஜயசுந்தர அவர்களின் திட்டத்தின் கீழ் பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனின் வழிகாட்டலில் கிராமம் தோறும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நாற்பது நாள் வேலைத்திட்டத்தின் இறுதிநாளான நேற்று (10.12.2016) ஓமந்தை பொலிஸ்...

வவுனியாவில் இடம்பெறும் போராட்டத்தில் இதுவரை 4000 கடிதங்கள் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளது!!

  வவுனியா மக்களால் காணாமல் போனோரின் உறவுகளால் மேற்கொள்ளப்படுட்டு வரும் போராட்டம் 9வது நாளாகவும் இடம்பெற்று வரும் நிலையில் போராட்டத்திற்கு தீர்வு கோரி 4000 கடிதங்கள் இதுவரை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இன்றையதினம் ஈழமக்க்ள புரட்சிகர...

வவுனியா மாவட்ட செயலகத்திற்குள் வாகனங்கள் உட்செல்ல அனுமதி மறுப்பு!!

  வவுனியா மாவட்ட செயலகத்தின் வளாகத்திற்குள் இன்று (26.07.2017) முதல் வெளியாரின் வாகனங்கள் உட்செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது. வவுனியா மாவட்ட செயலகத்திற்கு தங்கள் தேவைகள் நிமித்தம் வரும் பொது மக்கள் வாகனங்களை பாதுகாப்பாக மாவட்ட செயலகத்தின் வளாகத்தில்...

வவுனியாவில் இடம்பெறும் போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைக்கு எதிராக பொதுமக்கள்!!

வவுனியா பாரதிபுரம் விக்ஸ்காட்டுப் பகுதியில் வசிக்கும் மக்கள் தமது காணிகளில் தாம் வாழ்வதற்கு அனுமதி வழங்கவேண்டும் என கோரி வவுனியா மாவட்ட செயலகத்தின் முன்பாக நேற்று (22.02.2017) காலை தொடக்கம் தொடர் போராட்டத்தில்...

வவுனியா புகையிரதக்கடவையில் ஊழியர் பணிக்கு இல்லை : பொதுமக்கள் விசனம்!!

  வவுனியா நொச்சிமோட்டை பகுதியிலுள்ள பாடசாலைக்கு அருகில் இருக்கும் புகையிரதக்கடவையில் ஊழியர் இன்மை காரணமாக அதனைக் கடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் பயத்துடனே வீதியைக் கடந்து செல்கின்றனர். புகையிரதக்கடவைக்கு அருகில் பாடசாலை உள்ளதால்...

வவுனியா பொலிஸ் நிலையத்தில் சத்தியப்பிரமாண நிகழ்வு!!

  இன்று காலை வவுனியா பொலிஸ் நிலையத்தில் (17.09.2016) 8.30 மணியளவில் சத்தியபிரமாண நிகழ்வு உதவி பொலிஸ் அத்தியட்சகர் பியசிறி பெர்னாண்டோ தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதான பொலிஸ் பரிசோதகர் சோமரத்ன விஜயமுனி மற்றும்...

வவுனியாவில் பொலிசாரிடம் பிடிபட்ட 50 கிலோ கஞ்சா!!(2ம் இணைப்பு)

  வவுனியாவில் நேற்று (31.10.2016) இரவு 9.30 மணியளவில் வவுனியா பொலிஸாரினால் கேரளா கஞ்சா பிடிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்.. வவுனியா A9 வீதியில் அமைந்துள்ள பொலிஸ் சோதனைச் சாவடியில் நேற்று இரவு...

வவுனியா வடக்கு பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டம் பல்வேறு கூச்சல் குழப்பங்களுடன் ஆரம்பம்!!

  வவுனியா வடக்கு பிரதேச செயலக அபிவிருத்திக் குழுக் கூட்டம் வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் இணைத் தலைவருமான கே.கே.மஸ்தான், ந.சிவசக்தி ஆனந்தன் ஆகியோரின் தலைமையில் இன்று காலை 10 மணியளவில் பிரதேச செயலக மாநாட்டு...

வவுனியாவில் தேசிய உணவு பாதுகாப்பு வாரம் : சீர்கேடாக இயங்கிவந்த மூன்று உணவகங்களுக்கு சீல்!!

வவுனியாவில் கடந்த 25.07.2016 தொடக்கம் தேசிய உணவு பாதுகாப்பு வாரம் இடம்பெற்று வருவதாகவும் உணவு கையாளும் நிலையங்களிலுள்ள சுகாதார சீர்கேடுகளை இனங்கண்டு அவர்களுக்கு அறிவுறுத்துவதும் சீர்கேடான உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு...

வவுனியாவை வந்தடைந்த நல்லிணக்க பேரணியில் தமிழ் புறக்கணிப்பு : ஊடகவியலாளர்கள் தர்க்கம்!!

  இலங்கை மனித உரிமை அமைப்பினரால் நேற்று யாழ்ப்பாணம் நாகவிகாரையில் ஆரம்பமான நல்லிணக்கத்தினை வலியுறுத்தி ஆரம்பிக்கப்பட்ட பாதையாத்திரை இன்று(27.08.2016) பிற்பகல் வவுனியா மாவட்ட செயலகத்தினை வந்தடைந்தது. வவுனியா வந்தடைந்த பாதையாத்திரையினை வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர்...

வவுனியாவில் வீதிப்போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்வு!!

  வவுனியாவில் பாடசாலை மாணவர்களுக்கான வீதிபோக்குவரத்துச் செயற்பாடுகள் வவுனியா பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களினால் இன்று (12.10.2016) காலை சிந்தாமணிபிள்ளையார் ஆலய மண்டபத்தில் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து வவுனியா புகையிரத நிலைய வீதியில் வீதி விபத்துக்கள் ஏற்படும்...