வவுனியா செய்திகள்

வடமாகாண சபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா அவர்களின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி!!

சுபீட்சம் நிறைந்த தமிழ் சிங்களப் புத்தாண்டு எல்லோர் வாழ்விலும் மலரவேண்டும் என இறைவனைப் பிரார்த்திப்பதாக வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். மேலும் பிறக்கும் இப்புத்தாண்டுஅனைத்து மக்களுக்கும் வளமான...

வவுனியாவில் விஷேட தேவைக்குட்பட்ட சிறுவனுக்கு வீடு கையளிப்பு!!

  வவுனியாவில் வர்த்தக பிரமுகர்களினால் விஷேட தேவைக்குட்பட்ட சிறுவனுக்கு மலசலகூடத்துடன் படுக்கை அறை அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளது. வவுனியா வர்த்தகர் சங்கத்திலுள்ள வர்த்தகப்பிரமுகர்கள் ஒன்றிணைந்து விஷேட தேவைக்குட்பட்ட 15வயதுடைய சிறுவன் ஒருவனுக்கு படுக்கை அறையுடன் கூடிய மலசலகூட கட்டடத்...

வவுனியா புதூர் பாலமோட்டையிலிருந்து தவசியாகுளம் செல்லும் வீதி புனரமைப்புப் பணி ஆரம்பம்!!

  வடமாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் 2017 ஆம் ஆண்டுக்கான குறித்தொதுக்கப்பட்ட மாகாண அபிவிருத்தி நன்கொடை நிதியிலிருந்து (PSDG) வடமாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரனால் ஒவ்வொரு மாகாண சபை உறுப்பினர்களுக்கும் ஒதுக்கப்பட்ட 5...

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரைச் சந்தித்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்!!

  காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வவுனியா மாவட்ட செயலகத்தில் நேற்றையதினம் (28.04.2017) அரசாங்க அதிபர் ரோஹன புஸ்பகுமாரவை சந்தித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்குமாறு பல்வேறு கோரிக்கைகளை தாங்கிய மகஜர் ஒன்றை கையளித்தனர். மஜரில் குறிப்பிடப்பட்டுள்ள...

வவுனியாவில் 77ஆவது நாளாக தொடரும் போராட்டம்!!

  வவுனியாவில் கடந்த 77 நாட்களாக தமது போராட்டத்தினை மேற்கொண்டு வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தொடர்ந்தும் சுழற்சி முறையில் இன்று (11.05.2017) 77ஆவது நாளாக தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர். கையளிக்கப்பட்ட தமது...

வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியின் விளையாட்டு மைதானத்தை விடுவிப்பது தொடர்பான கலந்துரையாடல்!!

  இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியின் விளையாட்டு மைதானத்தை விடுவிப்பது தொடர்பான கலந்துரையாடலொன்று நேற்று (15.09.2016) வவுனியா மாவட்ட செயலகத்தில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கே.கே. மஸ்தான் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பி. றோகண...

வவுனியா இடம்பெற்ற விபத்தில் ஓருவர் படுகாயம்!!

  வவுனியா மன்னார் வீதி, குளுமாட்டுச்சந்தியில் இன்று (17.12.2016) நண்பகல் 12 மணியளவில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் ஒருவர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்.. இன்று (17.12.2016) நண்பகல்12...

வவுனியாவில் நடைபெற்ற மென்பந்து சுற்றுப்போட்டியில் நியூசன் விளையாட்டுக்கழகம் வெற்றி!!

  வவுனியா நெளுக்குளம் சாம்பல் தோட்ட விளையாட்டு மைதானத்தில் நேற்று(19.03.2017) இடம்பெற்ற மலைமகள் விளையாட்டு கழகம் (MCC) விளையாட்டு கழகம் ஏற்பாட்டில் அணிக்கு 6பேர் கொண்ட மென்பந்து சுற்றுப்போட்டியில் நியூசன் விளையாட்டுக்கழகம் வெற்றிபெற்று வெற்றிக்கிண்ணத்தை...

வவுனியா ஈச்சங்குளம் பொலிஸாரால் 29 முதிரை மரக்குற்றிகள் மடக்கிப் பிடிப்பு!!

  வவுனியா ஈச்சங்குளம் பொலிஸாரால் பார ஊர்தியில் மறைத்து கடத்தப்பட்ட முதிரை மரக்குற்றிகள் இன்று (04.05.2017) காலை 7.30 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், மடு காட்டுப்பகுதியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு கடத்திச்செல்லப்பட...

வவுனியாவில் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக வடமாகாண வைத்தியர்கள் ஆர்ப்பாட்டம்!!

  வவுனியாவில் இன்று (02.11.2016) பிற்பகல் 1 மணியளவில் வைத்தியர் விடுதியில் இருந்து ஊர்வலமாக சென்ற வைத்தியர்கள் ஹொறவப்பொத்தான வழியாக, பசார் வீதி சென்று, மணிக்கூட்டுக்கோபுரம் வழியாக மத்திய பேரூந்து தரிப்பிடத்திற்கு ஊடாக புட்சிட்டிக்கு...

அநீதி இழைக்கப்படுகிறதா வாருங்கள் தயக்கமின்றி தட்டிக்கேட்போம் : கே.கே.மஸ்தான்!!

  மீள்குடியேற்ற செயலணியினனால் வழங்கப்படவுள்ள வீடுகளுக்கான புள்ளி வழங்களில் அநீதி இழைக்கப்பட்டிருக்குமாயின் அதிகாரிகளிடம் தயக்கமின்றி அதற்கான நீதியை கேட்டும் கிடைக்கவில்லையாயின் குறித்த விடயம் தொடர்பிலான உடன் நடவடிக்கைகளை தாம் முன்னெடுப்பதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற...

வவுனியா நகரசபை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு : குப்பைகளால் நிறைந்து துர்நாற்றம் வீசும் வவுனியா நகரம்!!

  கடந்த 10.08.2016 புதன்கிழமை முதல் கடமைக்கு செல்லாமல் வவுனியா நகரசபை ஊழியர்கள் பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டமையால் வவுனியா நகரம் முழுவதும் குப்பைகள் நிறைந்து காணப்படுகின்றன. குறிப்பாக வவுனியா பேரூந்து நிலையம், மீன் சந்தை, கோழி இறைச்சி...

வவுனியா கல்மடு மகாவித்தியாலய மாணவர்களுக்கு பிரித்தானிய தமிழ் தேசிய செயற்பாட்டு குழு உதவி!!

  வவுனியா கல்மடு மகாவித்தியாலயத்தில் 2013ம் ஆண்டு உயர்தரம் கற்று மட்டக்களப்பு தேசிய கல்வியியற் கல்லூரிக்கு உடற்கல்வி பாடநெறிக்கு தெரிவு செய்யபட்டு ஆரம்ப செலவிற்க்கு கூட வசதியற்றவர்களாக இருந்த சுதர்சினி ,சுதனலோஜினி ஆகிய இரு...

வவுனியாவில் 50வது நாளைக்கடந்த போராட்டம் : புத்தாண்டிலும் தீர்வும் இல்லை நிம்மதியும் இல்லை!!

  புத்தாண்டு தினத்திலும் தமக்கு தீர்வும் இல்லை, நிம்மதியும் இல்லை என தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வவுனியாவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வவுனியா கந்தசாமி ஆலய முன்றலில் ஒன்றுகூடி காணாமல் ஆக்கப்பட்ட...

வவுனியாவில் அரசியல் கைதிகளின் படுகொலைகளைக் நினைவுகூர்ந்து கவனயீர்ப்பு போராட்டம்!!

  சிறைச்சாலையில் அரசியல் கைதிகள் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டமையை கண்டித்தும் அதற்கு காரணமாணவர்களை நீதித்துறை முன் நிறுத்தி கடும் தண்டனை வழங்கவும், படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடுகளை வழங்கவும், அனைத்து அரசியல் கைதிகளையும்...

வவுனியாவிலிருந்து புகையிரதக் கடவை காப்பாளர்கள் ஜனாதிபதியை சந்திப்பதற்காக நடைபயணம்!!

  வடக்கு புகையிரத கடவை காப்பாளர்கள் தங்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று (25.08) பகல் 12 மணிக்கு வவுனியாவிலிருந்து ஜனாதிபதியை சந்திக்கும் நோக்கத்துடன் நடைபயணம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். வடக்கு...