உலகச் செய்திகள்

நைஜீரியாவில் 200 தீவிரவாதிகளை வெட்டிக்கொன்ற கிராம மக்கள்!!

நைஜீரியாவில் அட்டூழியம் செய்த 200 தீவிரவாதிகளை வெகுண்டு எழுந்த மக்கள் கொலை செய்துள்ளனர். நைஜீரியாவில் போகோ ஹாரம் தீவிரவாதிகள் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கிராமங்களுக்குள் புகுந்து கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி மக்களை...

பேஸ்புக்கில் வெளியான சூனியக்காரி : நேரில் பாத்ததும் அடித்து கொலை!!

பிரேசில் நாட்டில் பேஸ்புக்கில் வெளியான சூனியக்காரி போன்று இருந்ததால் பெண் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். பிரேசில் நாட்டின் கவுர்ஜா நகரை அடுத்த சவ்பலோவை சேர்ந்தவர் பேபியேனி டி ஜீசஸ் (33), இவர் மந்திரம்...

16 நூற்றாண்டுக்கு பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட இரத்தக் காட்டேரி!!

போலந்தில் 16ம் நூற்றாண்டில் புதைக்கப்பட்ட காட்டேரியின் எலும்பு கூடுகள் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. போலந்தின் கமியன் பொமெர்ஸ்கி என்ற இடத்தில் இந்த இரத்த காட்டேரியின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கபட்டுள்ளது. இந்த எலும்பு கூடு 16ம்...

காதலிக்காக நடுவீதியில் சண்டை போட்ட கோடீஸ்வரர் : பார்த்து சிரித்த மனைவி!!(வீடியோ)

அவுஸ்திரேலியாவில் பிரபல கோடீஸ்வரர்கள், காதலிக்காக நடுத்தெருவில் மோதலில் ஈடுபட்டுள்ளனர். ஜேம்ஸ் பெக்கர் மற்றும் டேவிட் கைனெல் ஆகிய இருவரும் சிறு வயதில் இருந்தே நெருங்கிய நண்பர்கள் ஆவார். தற்போது அவுஸ்திரேலியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்களான இவர்கள்...

மனித முகத்துடன் பிறந்த விநோத ஆட்டுக்குட்டி!! (வீடியோ)

துருக்கியில் ஆட்டுக்குட்டி ஒன்று மனித முகத்துடன் வினோதமாக பிறந்துள்ளது. துருக்கியின் இஸ்மிர் நகருக்கு அண்மையிலுள்ள கிராமம் ஒன்றில் அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றப்பட்ட ஆட்டுக்குட்டி மனித முகத்துடன், சிறிய உதடுகளையும், பொத்தான் போன்ற மூக்கையும்...

சூரியனுக்குள் ஒரு ஓட்டை இருப்பதை கண்டுபிடித்த நாசா விஞ்ஞானிகள்!!(வீடியோ)

சூரிய மண்டலத்தில் ஒரு சதுரவடிவான ஓட்டை இருப்பதை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். நாசா விஞ்ஞானிகள் இதுகுறித்து வெளியிட்டுள்ள தகவலில், இந்த சதுரவடிவமான ஓட்டையை கமெராவில் புகைப்படம் எடுக்கும்போது மின்மினி பூச்சி போல மின்னுகின்றது. மேலும் கமெரா...

இரு தலை ஓர் உடலுடன் பிறந்த அதிசயக் குழந்தை!!

அவுஸ்திரேலியாவை சேர்ந்த சைமன் ஹோவி-ரினீ யங் தம்பதியருக்கு இரு தலை ஓர் உடலுடன் கூடிய இரட்டை குழந்தை பிறந்துள்ளது. இக்குழந்தைகளை பெறாமல் கருக்கலைப்பு செய்து விடுமாறு மருத்துவர்கள் தெரிவித்த அறிவுரையை அவர்கள் நிராகரித்ததுடன் குழந்தைகளை...

மாயமான மலேசிய விமானத்தில் புதிய சர்ச்சை: தோழிக்கு கொலை மிரட்டல்!!

விமானத்தில் பயணம் செய்த அமெரிக்க பயணிய பிலிப் வூட்டின் பெண் தோழிக்கு விமானம் மாயமான பின்னர் கொலை மிரட்டல் வந்துள்ளது. பயணியின் பெண் தோழி சாராவிற்கு ஜெட் மறைந்ததில் இருந்து பல வினோதமான...

பிரசவத்திற்கு முன் 100 KG பளு தூக்கி சாதனை புரிந்த அதிசயப் பெண்!!

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தை சேர்ந்தவர் மேகன் அம்பிரெஸ் லெதர்மேன் (33). இவரது கணவர் சாடு (34). கர்ப்பிணியான மேகன் குழந்தை பிறப்பதற்கு இரு தினங்கள் முன்புவரை கடுமையான முறையில் பளு தூக்குதல் பயிற்சியை...

துருக்கி நிலக்கரி சுரங்க வெடி விபத்தில் 200ற்கும் மேற்பட்டோர் பரிதாபமாக பலி!!

துருக்கியின் மேற்கு பகுதியில் சோமா நகரில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 200ற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. வெடிப்பு ஏற்பட்ட பின் மீட்புப் பணியாளர்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு...

200 சிறுமிகளை கடத்திய தீவிரவாதிகள் புது நிபந்தனை!!

நைஜீரியா சிறையில் உள்ள கூட்டாளிகளை விடுத்தால், கடத்தப்பட்ட 200க்கும் மேற்பட்ட பள்ளி சிறுமிகளை விட்டுவிடுகிறோம் என்று போகோ ஹரம் தீவிரவாதிகள் நிபந்தனை விதித்துள்ளனர். சிறுமிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ள காட்சிகள் அடங்கிய 17 நிமிட வீடியோவை...

10 வினாடிகளுக்கு ஒரு நபர் மதுவுக்கு பலியாகிறார் : அதிர்ச்சித் தகவல்!!

உலகெங்கும் அதிக அளவில் மது குடிப்பதால் 10 வினாடிகளுக்கு ஒரு நபர் உயிரிழப்பதாக உலக சுகாதார மையம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. மதுபழக்கம் தொடர்பான உலக சுகாதார மையத்தின் இந்த புதிய அறிக்கையில் கடந்த...

கார் ஓட்டிய இரண்டு வயது குழந்தை!!

ஜெர்மனியில் தனது தந்தைக்குத் தெரியாமல் 2 வயது சிறுவன் ஒருவன் ஸ்டார்ட் செய்த கார் ஒரு கம்பத்தில் மோதி நின்றது. தலைநகர் பெர்லினைச் சேர்ந்த மிரான்கன் என்ற அந்தச் சிறுவன், தனது தந்தை தூங்கிக்...

ஐ.நா உலக அமைதிகாக்கும் படைக்கு முதல் பெண் தளபதி நியமனம்!!

ஐ.நாவின் உலக அமைதிகாக்கும் படைக்கு முதல் முறையாக ஒரு பெண் தளபதியை நியமிப்பதாக நேற்று ஐ.நா அறிவித்துள்ளது.  இதுகுறித்து ஐ.நா. பொது செயலாளர் பான்-கி-மூன் கூறும்போது, உலக அமைதிகாக்கும் படைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தளபதி...

லிபிய கடலில் மூழ்கி படகு விபத்து : 40 பேர் பரிதாபமாக பலி!!

லிபியா கடற்பகுதி வழியே ஆபிரிக்காவின் சகாரா பகுதி மக்கள் பயணித்துக் கொண்டிருந்த படகு ஒன்று நேற்று கடலில் மூழ்கியதில் குறைந்தது 40 பேர் பலியானதாகவும், 51 பேர் காப்பாற்றப்பட்டதாகவும் அந்நாட்டு அரசு தகவல்கள்...

உணவை வீணாக்கினால் அபராதம் : உணவக உரிமையாளர் அதிரடி!!

சுவிஸ்லாந்து நாட்டின் டிசினோ பகுதியில் உள்ள லோசொனே நகரில் பட்ரிசியட்டா என்ற பிரெஞ்சு உணவகம் இயங்கி வருகின்றது. கடந்த ஏப்ரல் மாதம் ஜியோவன்னி டபுரோ என்பவர் இந்த உணவகத்தின் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இங்கு வரும்...