ஆப்கானிஸ்தான் நிலச்சரிவில் 2000 பேர் வரை பலியாகியிருக்கலாம்!!
ஆப்கானிஸ்தான் வடகிழக்குப் பிராந்தியத்தில் ஏற்பட்ட பாரிய நிலச்சரிவில் சிக்கியுள்ள மக்களைத் தேடி இன்று இரண்டாவது நாளாகவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பின்தங்கிய பதாக்ஷான் மாகாணத்தில் பெய்த கடுமையான மழையில் மலைப்பாங்கான பகுதியொன்று கிராமம் ஒன்றின் மீது...
சிரியா நபரை கொடூரமாக கொலை செய்த பிரிட்டிஷ் தீவிரவாதிகள் : அதிர்ச்சிக் காணொளி வெளியானது!!(வீடியோ)
பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த அல்கொய்தா தீவிரவாதிகள், சிரியாவை சேர்ந்த நபர் ஒருவரை கொடூரமாக கொலை செய்துள்ள காணொளி வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சிரியாவில் நடைபெற்று வரும் போர்குற்றங்களுக்கு பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த அல்கொய்தா...
ஆப்கானிஸ்தானில் மண்சரிவில் 350 பேர் பரிதாபமாக பலி!!(படங்கள்)
ஆப்கானிஸ்தானின் வட பகுதியில் நேற்று திடீரென்று பயங்கர மண்சரிவு ஏற்பட்டதில் 350 பலியானதுடன் ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர்.
மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் நடைபெறும் மீட்பு பணியில் ஆப்கானிஸ்தான் இராணுவத்தினருக்கு நேட்டோ படையினரின்...
பறக்கும் விமானத்தில் குழந்தை பெற்ற பெண் : அவசரமாக தரையிறக்கப்பட்ட லண்டன் விமானம்!!
36 ஆயிரம் அடிக்கு மேல் பறந்து கொண்டிருந்த விமானமொன்றில் நைஜீரிய பெண்ணொருவர் குழந்தையை பெற்றுள்ளார்.
பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று நைஜீரியாவில் இருந்து லண்டன் நோக்கி பறந்து கொண்டிருந்தது. அதில் நைஜீரியாவைச் சேர்ந்த கர்ப்பிணியான உஜுன்வா...
ஆப்கானிஸ்தானில் நிலச்சரிவு : 300 வீடுகள் புதைந்தன : 2000 பேரின் நிலை கேள்விக்குறி!!
ஆப்கானிஸ்தானின் பதக்சான் மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நேற்று ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 300 வீடுகள் மண்ணில் புதைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் அங்கு வசித்த 2000 பேரை காணவில்லை எனவும் வெளிநாட்டு ஊடகங்கள்...
தன்னிலை மறந்து தவிக்கும் நபரின் சோகக் கதை!!
இங்கிலாந்தில் ஒரே கத்தி குத்தால், தனது செயல்களை இழந்து தவிக்கும் மனிதனின் வாழ்க்கை பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தில் உள்ள பிளாக்பூல் நகரத்தில் தாமஸ் ஃபில்ட் (27) என்ற நபர் ராபட்ஸ் (25) என்பவரை கத்தியால்...
உலகில் முதல் முறையாக நடந்தேறிய அதிசய சம்பவம்!!
உலகில் முதல் முறையாக 96 சதவீத தீக்காயத்திற்கு பின்பு பெண்மணி ஒருவர் உயிர் பிழைத்துள்ள சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
பிரித்தானியாவின் நார்த் வேல்ஸில் உள்ள ரெக்ஸ்ஹெம் மாகாணத்தை சேர்ந்தவர் கேட்ரீன் பக் (20)....
வேற்றுகிரகவாசிகளால் கடத்தப்பட்டேன் : இங்கிலாந்து பெண் அதிர்ச்சித் தகவல்!!
வேற்று கிரகவாசிகள் கடத்த முயன்றதாக இங்கிலாந்து பெண் ஒருவர் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த சமந்தா மெக்டொனால்டு என்ற பெண் இதுகுறித்து கூறுகையில், கடந்த 1990ம் ஆண்டில் இருந்து வேற்று கிரக...
ஆண்கள் பல பெண்களை திருமணம் செய்துகொள்ளலாம் : கென்ய அரசு அதிரடி!!
ஆண்கள் பல பெண்களை திருமணம் செய்து கொள்ளலாம் என்று கென்யா அரசு அறிவித்துள்ளது. ஆபிரிக்க நாடான கென்யாவில், பல பெண்களை திருமணம் செய்து கொள்வதற்கு, அந்நாட்டு அரசே தற்போது ஒப்புதல் அளித்துள்ளது.
சர்ச்சைக்குரிய இந்த...
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மதகுருவின் மூக்கு, காதை அறுத்த பெற்றோர்!!
ஆப்கானிஸ்தானில் 14 வயது சிறுமி ஒருவர் மதகுருவால் பாலியல் தொல்லைக்கு ஆளாகியுள்ளார். இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் மதகுருவின் மூக்கு மற்றும் காதை அறுத்தெடுத்துள்ளனர்.
இஸ்லாமிய நாடான ஆப்கானிஸ்தானில் பெண்கள் தங்களது உரிமைக்காக போராடினர்....
அறுவை சிகிச்சைக்கு பின் குட்டிச் சாத்தானாக மாறிய நடிகை!!
ஜப்பானை சேர்ந்த ஆபாச பட நடிகை பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து தற்போது ஹாரி பாட்டர் படத்தில் வரும் DOBBY கதாபாத்திரம் போல் மாறியுள்ளார்.
ஜப்பானை சேர்ந்த ஆபாச பட நடிகை ரீனா...
மலேசியா விமானம் தேடும் பணி நிறைவு : தேடுதல் விமானங்களும், கப்பல்களும் நாடு திரும்புகின்றன!!
கடந்த மார்ச் மாதம் 8ஆம் திகதியன்று 239 பயணிகளுடன் புறப்பட்ட மலேசிய ஏர்லைன்ஸ் எம்ஹெச் 370 விமானம் புறப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் மாயமாக மறைந்தது. தெற்கு இந்தியப் பெருங்கடலினுள் அந்த விமானம்...
மலேசிய விமானம் மாயமாகும் முன் பதிவான கடைசி உரையாடல்!!(வீடியோ)
மாயமான மலேசிய விமானம், தரைக்கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு பேசியபோது கடைசியாக பதிவு செய்யப்பட்ட உரையாடல் முதன்முறையாக சீன பயணிகளின் உறவினர்களுக்கு ஒலிபரப்பப்பட்டது.
கடந்த மார்ச் மாதம் 8ம் திகதி மாயமாகி இந்திய பெருங்கடலில்...
மாயமான மலேசிய விமான பாகம் கண்டுபிடிப்பு!!
மாயமான மலேசிய விமானத்தின் உடைந்த பாகத்தினை வங்காள விரிகுடா கடல்பரப்பில் கண்டுபிடித்துள்ளதாக அவுஸ்திரேலியாவின் கடலாய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
கோலாலம்பூரில் இருந்து 239 பயணிகளுடன் பீஜிங் சென்ற விமானம், கடந்த மாதம் 8ஆம் திகதி மாயமானது....
நடு வீதியில் வைத்து கர்ப்பிணி காதலியை எரித்த காதலன் : சீனாவில் அரங்கேறிய கொடூர சம்பவம்!!
சீனாவில் காதலன் ஒருவர் கர்ப்பமாகவுள்ள தனது காதலியின் முதுகில் எரிவாயு சிலிண்டரை கட்டி விட்டு தீ வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் குவாங்டாங் மாகாணத்தை சேர்ந்த லீ மவுலியன் (36), சு ஃபேன்...
கஞ்சாவினால் உயிர் பிழைத்த சிறுமி!!
கனடாவின் AIRDRIE, Alta என்ற பிரதேசத்தில் தாங்க முடியா துயரத்தில் இருந்த தாய் ஒருவருக்கு கஞ்சா நினைத்துப்பார்க்க முடியாத ஒரு அதிசயத்தை கொடுத்துள்ளது.
இச்சம்பவம் கல்கரியின் வடபகுதியில் எயட்றி என்ற இடத்தில் நடந்துள்ளது. தனது...