உலகச் செய்திகள்

விபத்துக்குள்ளான தென் கொரிய கப்பலின் கப்டன் கைது!!

தென் கொரியாவிற்கு அருகே உள்ள ஜீஜூ என்ற சுற்றுலா தீவுக்கு மிகப்பெரிய சொகுசு கப்பல் ஒன்று கடந்த 15ம் திகதி புறப்பட்டது. அதில் 325 மாணவர்கள் உட்பட 475 பேர் பயணம் செய்தனர். ஆனால்,...

மெக்சிக்கோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!!

மெக்சிக்கோவின் குரேரோ மாநிலத்தில் உள்ள தேக்பான் பகுதியை மையமாக கொண்டு இன்று 7.0 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியது மட்டுமல்லாது ஜன்னல்களும் உடைந்து சிதறின. எனவே...

புனித வியாழன் தினத்தன்று 12 பேரின் காலை கழுவி முத்தமிட்ட போப்!!

புனித வியாழன் வழிபாடு அன்று 12 பேரின் காலை கழுவி போப் ஆண்டவர் முத்தமிட்டார். சிலுவையில் அறைவதற்கு முந்தைய நாள் இரவில் இயேசுகிறிஸ்து தனது 12 சீடர்களுக்கு விருந்தளித்தார். பின்னர் அவர்களின் கால்களை...

அமெரிக்காவுக்கு ஆப்பு வைத்த சீனா : 18 ஆயிரம் கோடி ரூபாவை இழந்த அமெரிக்கா!!

சோளம் இறக்குமதி செய்யும் நாடுகளில் மூன்றாமிடத்தில் சீனா உள்ளது. இது அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து சோளத்தை இறக்குமதி செய்து வருகிறது. இந்த நிலையில் அமெரிக்காவில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட சோளம் பயிரிடப்பட்டு...

மூழ்கிய கப்பலில் இருந்து மாணவர்கள் அனுப்பிய நெஞ்சை உருக்கும் செய்திகள்!!

447 பயணிகளுடன் நீரில் மூழ்கிய கொரிய கப்பலில் இருந்த மாணவர்கள் தங்களது கடைசி நிமிடங்களில் பெற்றோர் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பிய உருக்கமான எஸ்.எம்.எஸ்கள் வெளியாகியுள்ளன. நேற்று முன்தினம் தென்கொரியாவின் செவோல் என்ற பயணிகள் கப்பல்,...

மலேசிய விமானத்தை தேடும் பணி விரைவில் நிறுத்தப்படலாம்!!

கடந்த மார்ச் மாதம் 8ம் திகதி நடுவானில் மாயமான எம்.எச் 370 விமானத்தை இந்திய பெருங்கடலில் தேடும் பணி விரைவில் நிறுத்தப்படும் என அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் தெரிவித்துள்ளார். மலேஷியாவின் தலைநகர் கோலாலம்பூரில்...

வீதி விளக்குகளுக்கு பதில் ஒளிரும் சாலைகள்!!

நெதர்லாந்தில் தெருவோர விளக்குகளுக்கு பதிலாக ஒளிரும் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. நெதர்லாந்தின் அம்ஸ்டர்மாமில் உள்ள 100 கி.மீ சாலையில் வீதி விளக்குகள் இல்லை. எனவே இதற்கு பதிலாக பகலில் சூரிய ஒளியை கிரகித்து, இரவில் பச்சை...

கொரிய கப்பல் விபத்தில் 300 பேர் மாயம்!!

தென்கொரியாவில் நடுக்கடலில் பயணிகள் கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் மூன்று பேர் பலியானதுடன், சுமார் 300 பேர் காணாமல் போயியுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. தென்கொரியாவில் செவோல் என்ற பயணிகள் கப்பல் 477 பயணிகளுடன்...

பாதித் தலையுடன் வலம் வரும் மனிதர்!!

ரோமானியாவை சேர்ந்த நபர் ஒருவர் கடந்த ஒரு வருடமாக பாதி தலையுடன் வலம் வந்து கொண்டிருக்கிறார். ரோமானியைவை சேர்ந்த எல்விஸ் ரோமியோ லிங்குரர் (24), கட்டுமான தொழிலாளி. கடந்தாண்டு கட்டிடத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த...

பிரிட்டனின் வயது குறைந்த பெற்றோர் : தாய்க்கு 12வயது, தந்தைக்கு 13 வயது!!

பிரிட்டனில் மிக குறைந்த வயதில் 12 வயது பெண்ணும், 13 வயது ஆணும் தாய்- தந்தை ஆகியுள்ளனர். பிரிட்டனில் மிக குறைந்த வயதில் அதாவது மாணவர் பருவத்தையே தாண்டாத இருவர் பெற்றோர் ஆகியுள்ளனர். இவர்களது...

சீனாவில் 4 கால், 4 கையுடன் பிறந்த வினோதக் குழந்தை!!

சீனாவின் குவாங்டாங் மாகாணம் உய்சூ நகரை சேர்ந்தவர் சென். இவருடைய மனைவிக்கு கடந்த 2ம் திகதி ஆண் குழந்தை பிறந்தது.  குழந்தைக்கு 4 கைகள், 4 கால்கள் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தீவிர...

அமெரிக்காவில் நடுவானில் விமானத்தின் கதவை திறக்கமுயன்ற பயணியால் பரபரப்பு!!

அமெரிக்காவில் கலிபோர்னியாவில் இருந்து சிகாகோ – சர்கரமென்டோவுக்கு பயணிகள் மற்றும், விமான ஊழியர்கள் உட்பட 139 பேருடன் பயணிகள் விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது விமானத்தில் பயணித்த பயணி...

தென் கொரியாவில் 450 பயணிகளை ஏற்றிச் சென்ற கப்பல் விபத்து!!

தென் கொரியாவின் பயணிகள் கப்பல் ஒன்று 450 பயணிகளுடன் பயணம் செய்துள்ளது. அந்த பயணிகள் கப்பலில் இருந்து அபாய சமிக்ஞை பெறப்பட்டுள்ளதாக தென்கொரியாவின் கடலோர காவல் படையினர் தகவல் தெரிவித்துள்ளனர். 450 பயணிகளுடன் சென்ற...

பாடசாலை மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தவரைக் கண்டுபிடிக்க 500 பேரிடம் டிஎன்ஏ சோதனை!!

பிரான்சில் 16 வயது பள்ளி மாணவியை பலாத்காரம் செய்தது யார் என்பது குறித்து 500க்கும் மேற்பட்ட நபர்களிடம் சோதனை நடத்தப்பட்டுள்ளது. பிரான்சின் அட்லாண்டிக் கடல் பகுதியில் லாராசெல்லீ என்ற நகரம் உள்ளது, இங்குள்ள தனியார்...

மலேசிய விமானத்தைத் தேட ஆளில்லா நீர்மூழ்கியைப் பயன்படுத்த முடிவு!!

இந்தியப் பெருங்கடல் பகுதியில் விபத்துக்குள்ளானதாக கருதப்படும் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தைத் தேடும் முயற்சியில், முதன் முறையாக, ஆளில்லா நீர்மூழ்கி ஒன்று பயன்படுத்தப்படவிருக்கிறது. கடலின் அடியில் தரைப் பரப்பில் இந்த விமானத்தின் உடைந்த பாகங்கள் ஏதும்...

ஏழு குழந்தைகளைக் கொன்று சடலத்தை அட்டைப் பெட்டிக்குள் அடைத்த கொடூரத் தாய்!!

அமெரிக்காவில் ஏழு குழந்தைகளை கொலை செய்து அட்டைபெட்டியில் அடைத்து வைத்திருந்த தாய் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க மாநிலமான யுட்டாவில், குழந்தை ஒன்று இறந்துவிட்டதாக பொலிசாருக்கு தகவல்கள் கிடைக்கப்பெற்றது. இதனையடுத்து விரைந்த வந்த பொலிசார்,...