நான்கு மணிநேர போராட்டத்தின் பின்னர் தரையிறக்கப்பட்ட மலேசிய விமானம்!!
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து பெங்களூர் புறப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம், நான்கு மணிநேர போராட்டத்தின் பின்னர் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737 ரகத்தை சேர்ந்த எம்.எச்.192 என்ற...
7 வயது இரட்டைப் பிறவிகளின் துணிச்சலான செயல்!!
அமெரிக்காவில் தங்களது தம்பியை கடத்தி சென்ற கடத்தல்காரனை 7 வயது மதிக்கத்தக்க சிறுவர்கள் இருவர் அடித்து விரட்டிய சம்பவம் நடந்துள்ளது.
அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தை சேர்ந்த 7 வயது இரட்டை பிறவிகள் லூயிஸ் மற்றும்...
கடலில் மூழ்கிய கப்பலை இளம்பெண் ஓட்டினார் : அதிர்ச்சித் தகவல்!!
தென் கொரிய கப்பல் கடலில் மூழ்கிய போது அதிக அனுபவமில்லாத இளம்பெண் கேப்டன் ஓட்டியது என்ற அதிர்ச்சி தகவல் தற்போது தெரியவந்துள்ளது.
தென் கொரிய தலைநகர் சியோலுக்கு அருகே உள்ள இன்செயான் துறைமுகத்தில் இருந்து,...
இரும்பை விட வலிமையான கண்ணாடி கண்டுபிடிப்பு!!
இரும்பை விட உறுதி மிக்க, எளிதில் உடையாத கண்ணாடியை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழக விஞ்ஞானிகளே இந்த கண்ணாடியை உருவாக்கியுள்ளனர்.
இதுகுறித்து விஞ்ஞானிகள் குழு தலைவர் ஜான் ஸ்கோர்ஸ் கூறுகையில், வளையும்...
நிறைவு பெறுகிறது விமானத்தின் கறுப்பு பெட்டியை தேடும் பணி!!
கோலாலம்பூரில் இருந்து 239 பயணிகளுடன் பீஜிங் சென்ற விமானம், கடந்த மாதம் 8ம் திகதி மாயமானது. இந்த விமானம் இந்திய பெருங்கடலின் தெற்குப்பகுதியில் விழுந்து நொறுங்கியதாக கருதப்படுவதால், அவுஸ்திரேலியா, சீனா உள்ளிட்ட நாடுகளின்...
மூழ்கிய கப்பலில் இருந்து 60 சடலங்கள் மீட்பு : 250 மாணவர்களின் நிலை தெரியவில்லை!!
தென்கொரியாவில் கடலில் கவிழ்ந்த கப்பலின் உள்ளே சிக்கி உயிரிழந்ததாக உறுதிசெய்யப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரையில் 60 சடலங்களை மூழ்கித் தேடும் மீட்புக் குழுவினர் மீட்டுள்ளனர்.
வலுவான நீரோட்டம் காரணமாகவும், நீர் கலங்கி...
தென் கொரிய கப்பல் விபத்தில் இதுவரை 39 சடலங்கள் மீட்பு : மீட்புப் பணி தொடர்கின்றது!!
தென் கொரியாவிற்கு அருகே உள்ள ஜீஜூ என்ற சுற்றுலா தீவுக்கு சென்ற மிகப்பெரிய சொகுசு கப்பல் விபத்துக்குள்ளானது. கப்பலில் 325 மாணவர்கள் உட்பட 475 பேர் பயணம் செய்தனர்.
விபத்துக்குள்ளான கப்பலில் இருந்து பயணிகளை...
இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள மலேசிய விமானத் தேடுதல் வேட்டை!!
கடந்த மாதம் 8ம் திகதி 239 பயணிகளுடன் கோலாலம்பூரிலிருந்து புறப்பட்ட மலேசிய விமானம் புறப்பட்ட ஒரு மணி நேரத்திலேயே ராடாரிலிருந்து மறைந்துபோனது.
மாயமாய் மறைந்த இந்த விமானத்தைக் கண்டுபிடிப்பதற்காக அவுஸ்திரேலியாவைத் தலைமையாகக் கொண்டு உலகின்...
மகனின் சடலத்தை 5 நாட்கள் ஐஸ் கட்டியில் வைத்திருந்த தாய் கைது!!
அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது மகனின் சடலத்தை 5 நாட்கள் வரை ஐஸ் கட்டியில் வைத்திருந்ததற்காக கொலை குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
டெக்சாஸில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த...
தற்கொலை செய்து கொள்ள போறேன் : இளம் பெண்ணின் மனதை உருக்கும் கடைசி வார்த்தைகள்!!
அமெரிக்காவில் பெண் ஒருவர், தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக, மிக உருக்கமான பேச்சுகள் அடங்கிய வீடியோ ஒன்றை யூடியூப் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.
அமெரிக்காவின் கெண்டகி மாநிலத்தை சேர்ந்த மேடி எட்ஸ் (16) என்ற பெண்...
இப்படியும் ஒரு தற்கொலையா?
அமெரிக்காவை சேர்ந்த பிரபல பொப் பாடகர் மர்ம உறுப்பை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாப் பாடகர் ஆண்ட்ரி ஜான்சன் என்பவர் 1996ம் ஆண்டு வு டாங்...
பிரிட்டனை கலக்க வரும் இணைய வலையமைப்பு!!
பிரித்தானியாவில் தற்போது Broadband இணைய வலையமைப்பு சேவையை வழங்கிவரும் Sky மற்றும் Talk Talk ஆகியன இணைந்து, அல்ட்ரா வேகம் கொண்ட இணைய சேவையை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்காக CityFibre எனும் புதிய நாமத்துடன்...
2 கோடி லிட்டர் தண்ணீரை வீணாக்கிய வாலிபரின் சிறுநீர்!!
அமெரிக்காவில் ஓரிகான் மாகாணத்தில் உள்ள போர்ட்லேண்ட் என்ற இடத்தில் மிகப் பெரிய நீர்த்தேக்கம் உள்ளது. வனப்பகுதிகளில் இருந்து நீரை கொண்டு வந்து இயற்கையான சூழலுக்கு மத்தியில் தண்ணீரை சேமித்து மக்களுக்கு குடிநீர் வினியோகம்...
விபத்துக்குள்ளான தென் கொரிய கப்பலின் கப்டன் கைது!!
தென் கொரியாவிற்கு அருகே உள்ள ஜீஜூ என்ற சுற்றுலா தீவுக்கு மிகப்பெரிய சொகுசு கப்பல் ஒன்று கடந்த 15ம் திகதி புறப்பட்டது.
அதில் 325 மாணவர்கள் உட்பட 475 பேர் பயணம் செய்தனர். ஆனால்,...
மெக்சிக்கோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!!
மெக்சிக்கோவின் குரேரோ மாநிலத்தில் உள்ள தேக்பான் பகுதியை மையமாக கொண்டு இன்று 7.0 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியது மட்டுமல்லாது ஜன்னல்களும் உடைந்து சிதறின. எனவே...
புனித வியாழன் தினத்தன்று 12 பேரின் காலை கழுவி முத்தமிட்ட போப்!!
புனித வியாழன் வழிபாடு அன்று 12 பேரின் காலை கழுவி போப் ஆண்டவர் முத்தமிட்டார். சிலுவையில் அறைவதற்கு முந்தைய நாள் இரவில் இயேசுகிறிஸ்து தனது 12 சீடர்களுக்கு விருந்தளித்தார். பின்னர் அவர்களின் கால்களை...