உலகச் செய்திகள்

1000 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் மாற்றம்!!

தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால் பல்வோறு மாற்றங்கள் இடம்பெறுகின்றது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்டிக் பிராந்தியத்தில் சராசரியை விட 20 டிகிரி செல்சியஸ் வரை அதிக வெப்பக்காற்று வீசுவதாக ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிட்டிருக்கிறார்கள். வழக்கமாக...

ஆப்கான் வான்தாக்குதலில் ஐ.எஸ். இயக்கத்தின் தளபதிகள் பலி!!

ஆப்கானிஸ்தானில் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தினர் சமீப காலமாக தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வருகின்றனர். ஆப்கானிஸ்தானில் அந்த இயக்கத்தை தலைமை தாங்கி நடத்தி வந்த அபு சயீத், கடந்த மாதம் குணார்...

நடிகரின் வினோத ஆசை!!

கனடாவில் நடிகர் ஒருவர் தனது முகம் , மண்டை மற்றும் உடம்பு முழுவதும் பச்சை குத்திக் கொண்டது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கனடாவை சேர்ந்த வின் லாஸ் (24) என்ற நடிகர் தனது முகம்,...

வடகொரியா வெளியிட்ட அறிவிப்பு : எச்சரிக்கை நடவடிக்கையில் அமெரிக்கா!!

வடகொரியா சிறு இடைவெளிக்கு பின்னர் மிகவும் சக்தி வாய்ந்த அணு குண்டு சோதனைக்கு தயாராவதாக அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. வடகொரியாவின் குறித்த அறிவிப்பு வெளியான உடன், எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அமெரிக்கா உத்தரவிட்டுள்ளதாக...

தந்தையை திருமணம் செய்யும் மகள்கள் : இந்த விசித்திர கலாச்சாரத்தை பின்பற்றும் ஊர் பற்றி தெரியுமா?

தந்தையை திருமணம் செய்யும் மகள்கள் பங்களாதேஷில் மண்டி எனும் பழங்குடி இனத்தை சேர்ந்த 20 லட்சம் பேர் கொண்ட மக்களிடையில், தந்தையே தங்களது மகளை திருமணம் செய்துக் கொள்ளும் கலாச்சாரப் பழக்கம் நிலவி வருகிறது. அந்த...

அமெரிக்க விமானங்களில் இந்த வகை போன்களை கொண்டு செல்ல முடியாது!!

விமானப் பயணத்தின்போது பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்கள் சம்சுங் நிறுவனத்தின் கலக்ஸி நோட்-7 ஸ்மார்ட்ஃபோன்களைக் கொண்டு வர தடை விதிப்பதாக அமெரிக்க அரசு அதிரடியாக அறிவித்தது. இதுகுறித்து அமெரிக்கப் போக்குவரத்து துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள...

ஏர் ஏசியா விபத்தில் இதுவரை 37 சடலங்கள் மீட்பு!!

ஏர் ஏசியா விமான விபத்தில் மீட்கப்பட்டுள்ள சடலங்களை பிரேத பரிசோதனை செய்வதற்காக அவுஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூரில் இருந்து நிபுணர்கள் சென்றுள்ளனர். கடந்த 28ம் திகதி இந்தோனேஷியாவிலிருந்து சிங்கப்பூருக்கு 162 பயணிகளுடன் சென்ற QZ8501 விமானம்...

உளவாளியை சிலுவையில் அறைந்து கொலை செய்த ஐ.எஸ். தீவிரவாதிகள்!!

தங்களுக்கு எதிராக உளவு வேலை பார்த்த உளவாளிகளை சிலுவையில் அறைந்து கொலை செய்யும் புகைப்படங்களை ஐ.எஸ்.தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளனர்.உலகம் முழுவதுக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருந்துவரும் ஐ.எஸ். தீவிரவாதிகள் தங்களுக்கு எதிராக போராடுபவர்களை கொடூரமான முறையில்...

மகன் விட்டுச் சென்ற குப்பைகளை பொதி செய்து விடுதிக்கு அனுப்பி வைத்த தாய்!!

  அமெ­ரிக்­காவைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது மகனின் அறையில் கிடந்த குப்­பை­களை பொதி செய்து, தபால் மூலம் அம்­மா­ண­வனின் விடு­திக்கு அனுப்பி வைத்­துள்ளார். 18 வய­தான கொனோர் கொக்ஸ் எனும் இந்த இளைஞர் பென்­சில்­வே­னியா...

உலகப் பணக்காரர்கள் பட்டியலில் பில்கேட்ஸ் தொடர்ந்து முதலிடத்தில்!!

போர்ப்ஸ் பத்திரிகையின் 2016ம் ஆண்டுக்கான உலகப் பணக்காரர்கள் பட்டியலில் தொடர்ந்து 3வது ஆண்டாக மைக்ரோசொப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் முதலிடம் பிடித்துள்ளார். 2016ம் ஆண்டுக்கான உலகப் பணக்காரர்கள் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில் கடந்த...

இன்ஸ்டாகிராமால் விபரீத முடிவு எடுத்த இளம்பெண் : பதற வைக்கும் சம்பவம்!!

பதற வைக்கும் சம்பவம் இன்ஸ்டாகிராமில் வாக்குப்பதிவு நடத்திய பின்னர் மலேசிய சிறுமி ஒருவர் தற்கொலை செய்திருக்கும் சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மலேசியாவைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் புகைப்படங்களைப் பகிரும்...

உறைபனியினால் முற்றாக மூடப்பட்ட வீடு!!

  அமெ­ரிக்­கா­வி­லுள்ள வீடொன்று உறை­ப­னி­யினால் முற்­றாக மூடப்பட்­டி­ருப்­பதை புகைப்­படக் கலைஞர் ஒருவர் படம்­பி­டித்­துள்ளார். நியூ யோர்க் மாநி­லத்தில் ஒன்­ட­ரியோ ஏரிக்கு அருகில் இவ்­வீடு உள்­ளது. கடும் குளி­ரான கால­நி­லைக்கு மத்­தியில் இந்த வீட்டை முற்­றிலும் உறை­பனி...

பிரான்ஸ் இயற்றிய புதிய சட்டத்தால் சிக்கலில் பாலியல் தொழிலாளிகள்!!

பிரான்ஸ் நாடு அண்மையில் புதிய சட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தியுள்ளதால், அந்நாட்டில் உள்ள பாலியல் தொழிலாளிகள் சுவிஸ்லாந்து நாட்டிற்கு படை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த புதன் கிழமை அன்று பிரான்ஸ் அரசு ஒரு...

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி உயிரோடு புதைக்கப்பட்ட பரிதாபம்!!

பாகிஸ்தானில் அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சிறுமி ஒருவர் உயிரோடு புதைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லாகூரில் இருந்து 225 கி.மீ தூரத்தில் இருக்கும் டோபா செக் சிங்...

அமெரிக்க அதிகாரிகள் 755 பேரை நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்ட ரஸ்யா : வெடிக்கும் பனிப்போர்!!

அமெரிக்க தூதரக அதிகாரிகள் 755 பேர் உடனடியாக ரஸ்யாவை விட்டு வெளியேற வேண்டும் என விளாடிமிர் புதின் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் நலனுக்கு எதிராக செயல்பட்டதாகவும், அபாயகரமானதாக விளங்குவதாகவும், அமெரிக்காவையும், அதன் நட்பு...

நோர்வேயில் விமான விபத்து : பயணித்த அனைவரும் பலி!!

நோர்வேயில் விமானம் ஒன்று விபத்திற்குள்ளானதில் அதில் பயணித்த 13 பேரும் பலியானார்கள். நோர்வேயின் இரண்டு பெரிய நகரான பெர்கானில் அமைந்துள்ள தீவில் இந்த விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. 2 விமான குழுவினர் மற்றும் 11 பணியாளர்களுடன்...