உலகச் செய்திகள்

இளம்பெண் மசாஜ் என ஆசைப்பட்டு சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

இந்தோனேசியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவுஸ்திரேலிய இளைஞர் ஒருவர், மசாஜ் அறைக்குள் நுழைந்துவிட்டு திரும்பிய போது உடல் முழுவதும் சிகப்பு நிறத்திலான கோடுகள் விழுந்திருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். தெற்கு அவுஸ்திரேலியாவை சேர்ந்த Matthew, தன்னுடைய மனைவி...

இரயில் மோதியதில் துண்டான தலை: லண்டனில் அதிர்ச்சி சம்பவம்!!

பிரித்தானியாவில் ரயில் பயணி ஒருவர் ஜன்னல் வழியே தலையே வெளியே நீட்டியதால் எதிரே வந்த ரயில் மோதி தலை துண்டான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.லண்டனின் Wandsworth Common ரயில் நிலையத்தில் இந்த அதிர்ச்சி...

லண்டனில் வீட்டில் தனியாக இருந்த பெண் குத்திக்கொலை!!

லண்டனில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Brixton பகுதியில் இருக்கும் 1 மில்லியன் மதிப்புள்ள வீட்டில் 38 வயது மதிக்கத்தக்க...

சிரிப்பூட்டும் வாயுவை சுவாசித்த சிறுமி மரணம் : தடை செய்ய போராடும் குடும்பம்!!

பிரித்தானியாவில்.. பிரித்தானியாவில் பார்ட்டியில் சிரிப்பூட்டும் வாயுவை சுவாசித்த 16 வயது சிறுமி உயிரிழந்தார். இதை தடை செய்ய வேண்டும் என அவரது சகோதரி கோரிக்கை விடுத்துள்ளார். ஒரு பார்ட்டியில் தனது 16 வயது சகோதரி சிரிப்பூட்டும்...

வீட்டை பராமரிக்காததால் 6 மாதம் சிறை: அதிர்ச்சியில் வயதான தம்பதியர்!!

கனடாவில் வீட்டை பராமரிக்க தவறிய உரிமையாளருக்கு அபராதமும் 6 மாத சிறையும் விதிக்கப்படும் என நகரசபை அதிகாரிகள் அனுப்பிய கடிதம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் வின்னிபெக் பகுதியில் தமது மனைவியுடன் குடியிருந்து வருபவர் 76...

ஆடி காரில் வந்து பிச்சையெடுக்கும் ஹைடெக் பிச்சைக்காரர்!!

பிரித்தானியாவில் பிச்சைக்காரர் ஒருவர் ஆடி காரில் வந்து பிச்சையெடுத்து செல்லும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பிரித்தானியாவை சேர்ந்தவர் மாத்யூ பிரிண்டொன். கார்ன்வாலில் உள்ள நியூகுவே பகுதியில் பல ஆண்டுகளாக பிச்சையெடுத்து வருகிறார். தினமும் தனது...

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!!

ஜப்பான் தலைநகர் டோக்கியோ அருகே இன்று கடலுக்கு அடியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து தென்கிழக்கே சுமார் 226 கிலோமீட்டர் தூரத்தில், 10 கிலோமீட்டர் ஆழத்தில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட...

ஜப்பானை மூழ்கடிப்போம்; அமெரிக்காவை சாம்பலாக்குவோம்’: வடகொரியா மீண்டும் போர்க்கொடி!

தமது அணுவாயுத பலத்தைப் பிரயோகித்து ஜப்பானை அடியோடு மூழ்கடிக்கப் போவதாகவும், அமெரிக்காவைச் சாம்பலாக்கப் போவதாகவும் வடகொரியா எச்சரித்துள்ளது. வடகொரியா அண்மையில் நடத்திய அணுவாயுதப் பரிசோதனையையடுத்து, அதன் மீது பொருளாதாரத் தடை விதிக்க ஐக்கிய நாடுகள்...

பிலிப்பைன்ஸில் சிறுவர்கள் அனுபவிக்கும் வேதனை!!

பிலிப்பைன்ஸில் ஒரு சிறுவன் பருவ வயதை அடையும்போது விருத்தசேதன சடங்கு செய்யப்படுகிறது. வழக்கமாக, அவன் பாரம்பரியங்களைக் கற்பிக்கிற ஒரு பள்ளிக்கு அனுப்பப்படுகிறான், அங்கே அவனுக்கு விருத்தசேதனம் செய்யப்படுகிறது. குணமாகும்வரை ஒருசில வாரங்களுக்கு மற்றவர்களிடமிருந்து பிரித்து தனியாக...

தந்தையை திருமணம் செய்யும் மகள்கள் : இந்த விசித்திர கலாச்சாரத்தை பின்பற்றும் ஊர் பற்றி தெரியுமா?

தந்தையை திருமணம் செய்யும் மகள்கள் பங்களாதேஷில் மண்டி எனும் பழங்குடி இனத்தை சேர்ந்த 20 லட்சம் பேர் கொண்ட மக்களிடையில், தந்தையே தங்களது மகளை திருமணம் செய்துக் கொள்ளும் கலாச்சாரப் பழக்கம் நிலவி வருகிறது. அந்த...

உலகை வியக்க வைக்க வருகிறது ராட்சத விமானம் : மைதானத்தை விடவும் பெரியது!!

  உலகின் மிகப்பெரிய விமானம் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. உலக புகழ் பெற்ற மைக்ரோ-சொப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான போல் எலனினால் பெரிய விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ரொக்கட்களை கொண்டு செல்வதற்காக தயாரிக்கப்பட்டுள்ள இந்த விமானத்தில்...

மனைவி மீதுள்ள சந்தேகத்தால் நிர்வாணமாக்கி வீதியில் ஊர்வலமாக அனுப்பிய கணவன்!!

மனைவி மீது சந்தேகம் கொண்ட கணவர் தனது மனைவியை தண்டித்துள்ள விதம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் யாஷன் கவுண்டியை சேர்ந்த ஷாங்(39), வாங் நி(33) தம்பதியினருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்....

பெண்ணொருவரை பணய கைதியாக பிடித்த தீவிரவாதி : பொலிஸார் சுட்டுக்கொலை!!

அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் பொது மக்களை பணயக் கைதிகளாக வைத்திருந்த ஒருவரை முற்றுகையிட்ட பொலிஸார் அவரை சுட்டுக் கொன்றுள்ளனர். பிரிங்டன் பகுதியில் துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றமையை கேள்வியுற்ற பொலிஸ் அதிகாரிகள் அங்கு...

ரஷ்யத் தூதுவர் சுட்டுக்கொலை : படம்பிடித்த புகைப்படக் கலைஞரின் பதற்றமான நிமிடங்கள்!!

துருக்கி தலைநகர் அங்காராவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் துருக்கிக்கான ரஷ்யத் தூதுவர் ஆண்ட்ரை கார்லோவ் பலியாகியுள்ளார். துருக்கி பொலிஸ் அதிகாரி ஒருவராலேயே அவர் சுட்டுக்கொல்லப்பட்டமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த சம்பவத்தை தனது கெமராவில் பதிவு...

உடலில் புகுந்த பேயை விரட்ட பெண்ணை கொடூரமாக கொலை செய்த குடும்பம்!!

ஜேர்மனி நாட்டில் உடலில் புகுந்த பேயை விரட்டுவதாக கூறி பெண் ஒருவரை கொடூரமாக கொலை செய்த குடும்பத்தினர் மீது பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.தென் கொரியா நாட்டை சேர்ந்த 6 பேர் கொண்ட...

மகன் விட்டுச் சென்ற குப்பைகளை பொதி செய்து விடுதிக்கு அனுப்பி வைத்த தாய்!!

  அமெ­ரிக்­காவைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது மகனின் அறையில் கிடந்த குப்­பை­களை பொதி செய்து, தபால் மூலம் அம்­மா­ண­வனின் விடு­திக்கு அனுப்பி வைத்­துள்ளார். 18 வய­தான கொனோர் கொக்ஸ் எனும் இந்த இளைஞர் பென்­சில்­வே­னியா...