உலகச் செய்திகள்

80 வயதுப் பெண் மின்கம்பத்தில் ஏறி தற்கொலைக்கு முயற்சி!!

நைஜீரியாவில் மின் கம்பத்தில் ஏறி தற்கொலை செய்ய முயற்சித்த 80 வயதுடைய வயோதிப பெண்ணினால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தற்கொலை செய்து கொள்ள மின்சார கம்பத்தில் ஏறிய வயோதிப பெண் மின்வடத்தினை பிடித்துள்ளார். அச்சமயத்தில்...

சுவிஸர்லாந்தில் துப்பாக்கி சூடு : ஒருவர் பலி, மூன்றுபேர் கவலைக்கிடம்!!

சுவிஸர்லாந்து சூரிச் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சர்வதேச ஊடகங்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளன. மேலும், இந்த துப்பாக்கி பிரயோகத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளதாகவும், அவர்களின் நிலை கவலைக்கிடமான முறையில் இருப்பதாகவும்...

பிலிப்பைன்ஸில் சிறுவர்கள் அனுபவிக்கும் வேதனை!!

பிலிப்பைன்ஸில் ஒரு சிறுவன் பருவ வயதை அடையும்போது விருத்தசேதன சடங்கு செய்யப்படுகிறது. வழக்கமாக, அவன் பாரம்பரியங்களைக் கற்பிக்கிற ஒரு பள்ளிக்கு அனுப்பப்படுகிறான், அங்கே அவனுக்கு விருத்தசேதனம் செய்யப்படுகிறது. குணமாகும்வரை ஒருசில வாரங்களுக்கு மற்றவர்களிடமிருந்து பிரித்து தனியாக...

ஆடைப் பெட்­டியில் மறைத்து ஸ்பெயி­னுக்கு கடத்­தப்­பட்ட சிறுவன் தாயுடன் இணைந்தான்!!

ஆடைப்­பெட்­டியில் மறைத்து வைத்து ஸ்பெயி­னுக்கு கடத்­தப்­பட்ட நிலையில் கடந்த மாதம் எல்லைக் காவல் அதி­கா­ரி­க­ளிடம் சிக்­கிய 8 வயதுச் சிறுவன் தனது தாயா­ருடன் மீள இணைந்துள்ளான். ஐவரிகோஸ்ட்டைச் சேர்ந்த அடோயு குவாட்டரா என்ற சிறு­வனே...

உலகை வியக்க வைக்க வருகிறது ராட்சத விமானம் : மைதானத்தை விடவும் பெரியது!!

  உலகின் மிகப்பெரிய விமானம் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. உலக புகழ் பெற்ற மைக்ரோ-சொப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான போல் எலனினால் பெரிய விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ரொக்கட்களை கொண்டு செல்வதற்காக தயாரிக்கப்பட்டுள்ள இந்த விமானத்தில்...

மனைவி மீதுள்ள சந்தேகத்தால் நிர்வாணமாக்கி வீதியில் ஊர்வலமாக அனுப்பிய கணவன்!!

மனைவி மீது சந்தேகம் கொண்ட கணவர் தனது மனைவியை தண்டித்துள்ள விதம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் யாஷன் கவுண்டியை சேர்ந்த ஷாங்(39), வாங் நி(33) தம்பதியினருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்....

பெண்ணொருவரை பணய கைதியாக பிடித்த தீவிரவாதி : பொலிஸார் சுட்டுக்கொலை!!

அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் பொது மக்களை பணயக் கைதிகளாக வைத்திருந்த ஒருவரை முற்றுகையிட்ட பொலிஸார் அவரை சுட்டுக் கொன்றுள்ளனர். பிரிங்டன் பகுதியில் துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றமையை கேள்வியுற்ற பொலிஸ் அதிகாரிகள் அங்கு...

ரஷ்யத் தூதுவர் சுட்டுக்கொலை : படம்பிடித்த புகைப்படக் கலைஞரின் பதற்றமான நிமிடங்கள்!!

துருக்கி தலைநகர் அங்காராவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் துருக்கிக்கான ரஷ்யத் தூதுவர் ஆண்ட்ரை கார்லோவ் பலியாகியுள்ளார். துருக்கி பொலிஸ் அதிகாரி ஒருவராலேயே அவர் சுட்டுக்கொல்லப்பட்டமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த சம்பவத்தை தனது கெமராவில் பதிவு...

சிறு­மி­க­ளுக்கு போதைப்­பொருள் கொடுத்து பாலியல் துஷ்­பி­ர­யோ­கம் : பெண்­ணுக்கு 9 வருட சிறை!!

சிறு­மி­க­ளுக்கு போதைப் பொருட்­களைக் கொடுத்து அவர்­களை பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­தி­ய­தாகக் கூறப்­படும் குழு­வொன்றைச் சேர்ந்த பெண் ஒரு­வ­ருக்கு பிரித்­தா­னிய நீதி­மன்றம் 9 வருட சிறைத்­தண்­டனை விதித்­துள்­ளது. 32 வய­தான லெய்லா கஸம் எனும் இப்­...

மதுபோதையில் விமானப் பயணி அடாவடி : நடுவானில் அதிர்ச்சி சம்பவம்!!

சுவிஸ் நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு விமானத்தில் செய்த அடாவடிச் செயல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுவிஸ் நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் சூரிச் நகரில் இருந்து United...

பெண்ணை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதை பொலிஸ் நேர்காணலில் அம்பலமாக்கிய இளைஞன் கைது!!

அமெ­ரிக்­காவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தான் பெண் ஒரு­வரை பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தி­யதை, பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் பணிக்­கான நேர்­முகத் தேர்­வின்­போது தற்­செ­ய­லாக ஒப்­புக்­கொண்ட நிலையில் கைது செய்­யப்­பட்­டுள்ளார். மேற்கு வேர்­ஜீ­னி­யாவைச் சேர்ந்த 21 வய­தான டெய்லர்...

1000 லைக்குகளுக்காக உயரமான கட்டிடத்தில் குழந்தையை தொங்கவிட்ட கொடூரத் தந்தை!!

அல்ஜீரியாவில் தந்தை ஒருவர் தனக்கு 1000 லைக்குகள் வேண்டு என்பதற்காக தனது குழந்தையை உயரமான கட்டிடத்தில் இருந்து போடுவதற்கு துணிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தந்தையை ஒருவர், 15 வது மாடியின் ஜன்னலுக்கு வெளியே...

காதலியை கொலை செய்து சூட்கேசில் மறைத்த காதலன்: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

பிரித்தானிய நாட்டில் காதலியை கொடூரமான சித்ரவதை மூலம் கொலை செய்து சூட்கேசில் மறைத்து வைத்த காதலனுக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மேற்கு லண்டனுக்கு அருகில் உள்ள Harlesden என்ற...

பாகிஸ்தானில் லொறிச் சாரதியாக பணியாற்றும் முதல் பெண்!!

  பாகிஸ்­தானில் 55 வய­தான பெண்­ணொ­ருவர் லொறிச் சார­தி­யாக பணி­யாற்­று­கிறார். ஷமீம் அக்தர் எனும் இப் பெண், பாகிஸ்­தானின் முத­லா­வது பெண் லொறிச் சார­தி­யாவார். சவூதி அரே­பி­யாவில் பெண்கள் காரோட்­டு­வ­தற்கு கூட அனு­ம­திக்­கப்­ப­டு­வ­தில்லை. எனினும், உலகில்...

குட்டி இளவரசருக்கு காத்திருக்கும் அன்புப் பரிசு!!

இங்கிலாந்தின் குட்டி இளவரசர் ஜோர்ஜிற்கு, அவுஸ்திரேலியா அரசு மிக பெரிய பரிசு ஒன்றை கொடுப்பதற்கு திட்டமிட்டுள்ளது. இங்கிலாந்தின் அரச குடும்பத்தை சேர்ந்த வில்லியம்ஸ் - கேட் தம்பதியரின் 8 மாத குழந்தை குட்டி இளவரசர்...

குழந்தைக்கு தாய்ப்பாலில் விஷம் கலந்து கொடுத்த தாய்!!

பிரித்தானியாவில் தாய் ஒருவர் தனது குழந்தைக்கு தாய் பாலில் விஷம் கலந்து கொடுத்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து தெரியவருவதாவது, ரோஸ் ஜோன்ஸ்(30) என்ற பெண்மணி சுமார் 6 மாதங்கள்...