வவுனியா செட்டிகுளம் பெரியகட்டு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருச்சொரூப பவனி! (படங்கள் காணொளி)

வவுனியா செட்டிகுளம் பிரதேசத்தில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற யாத்திரை தலமான  பெரியகட்டு புனிதஅந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின் திருச்சொரூப பவனி இன்று (02.08.2015)ஞாயிற்றுகிழமை காலை 9.30 மணியளவில் இடம்பெற்றது. காலை முதல் ஆராதனைகள் ...

வவுனியா சூசைபிள்ளையார் குளம் சகாயமாதபுரம் ஸ்ரீ துர்கை அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற ஆடிச் செவ்வாய் உற்சவம்!! (படங்கள்)

வவுனியா சூசைபிள்ளையார் குளம் சகாயமாதபுரம்  ஸ்ரீ துர்கை அம்மன் ஆலயத்தில் நேற்றைய தினம் (28.07.2015) ஆடிச்செவ்வாய் உற்சவம் மிக சிறப்பாக இடம்பெற்றது. நேற்று பிற்பகல் 1.30 மணியாளவில் உற்சவம் ஆரம்பமாகி  அபிசேகங்கள் இடம்பெற்று  பிற்பகல்...

ஆடிப்பிறப்பின் சிறப்புக்கள்!!

ஆடிமாதத்தின் ஆரம்பநாள், ஆடி முதல்நாள் - ஆடிப் பிறப்பு. இந்த ஆண்டு, இன்று வெள்ளிக்கிழமை ஜூலை 17ஆம் திகதி பிறக்கிறது ஆடி. ஒவ்வொரு மாதமும் தான் மாதம் பிறக்கிறது, முதல் திகதி வருகிறது. அவை...

ஆடிப்பிறப்பு : மறக்கப்படும் ஈழத்தமிழ் பண்டிகை!!

பனங்கட்டி, தேங்காய் துண்டுகள் கலந்த மாவின் சுவை சொட்டும் கூழ். சர்க்கரையின் தித்திப்புடன் கொழுக்கட்டை இவையிரண்டும் ஈழத்தமிழர்களின் (சைவமக்களின்) வீடுகளில் ஆடிப்பிறப்பன்று தவறாது இடம்பிடிக்கும் உணவுகள். குறிப்பாக சிறுவர்கள் கூழ் குடிப்பது அதற்குள்...

வவுனியா அரசர்பதி ஸ்ரீகண்ணகை அம்மன் பொற்கோவில் வருடாந்த பொங்கல் விழா!!(படங்கள், காணொளி)

வவுனியா அரசர்பதி ஸ்ரீகண்ணகை அம்மன் பொற்கோவில் வருடாந்த பொங்கல் விழா நேற்று(13.07.2015) மிகச் சிறப்பாக நடைபெற்றது. முன்னூறு வருடங்களுக்கு முன்னதாக மூதாதையர்களால் கட்டமைத்த இவ்வாலாயம் நூறு வருடங்களுக்கு மேலாக தெய்வத்திரு வேலாயுதர் அரசர் மகன்...

பாம்புக்கு முட்டையும் பாலும் வைப்ப‍து ஏன் : அறிவியல் உண்மைகள்!!

நமது வீட்டில் இருக்கும் பெண்கள், பாம்பு புற்றுக்குள் முட்டையை வைத்து, அதில் பாலையும் ஊற்றுவார்கள். கேட்டால் பாம்பு பாலையும் முட் டையையும் விரும்பிக் குடிக்கும் என்பார்கள். ஆனால் உண்மை என்ன வென்றால், பாம்புக்கு முட்டையும் குடிக்காது...

வவுனியா ஓயார்சின்னக்குளம் ஸ்ரீ தில்லையம்பலப் பிள்ளையார் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம்!!(படங்கள்)

வவுனியா ஓயார்சின்னக்குளம் ஸ்ரீ தில்லையம்பலப்பிள்ளையார் ஆலய வருடாந்த அலங்கார உற்சவத்தின் இறுதிநாளான நேற்றையதினம் (07.07.2015) வைரவர்சாந்தி திருவிழா சிறப்பானமுறையில் இடம்பெற்றது. ஆலய பூசைகள் முடிவுற்றதும் இரவு 9 மணியளவில் தில்லைம்பலப்பிள்ளையார் ஆலயத்தின் அறநெறி மாணவர்களின்...

வவுனியா ஓயார்சின்னக்குளம் ஸ்ரீ தில்லையம்பலப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவம்!!(படங்கள்)

வவுனியா ஓயார்சின்னக்குளம் ஸ்ரீ தில்லையம்பலப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவம் நடைபெற்றுவருகின்றது. உற்சவத்தின் 10ஆம் நாளான இன்றையதினம் (06.07.2015) 1008 சங்காபிஷேகத் திருவிழா சிவஸ்ரீ நாராயனசண்முக நாதக்குருக்கள் (குருமன்காடு சித்திவிநாயகர் ஆலய பிரதமகுரு)...

மடு அன்னையின் ஆடித் திருவிழா : லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு!!(படங்கள்)

மன்னார் மடு அன்னையின் ஆடி திருவிழா திருப்பலி நேற்று யாழ். மறைமாவட்ட ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் தலைமையில் ஒப்புக் கொடுக்கப்பட்டது. கடந்த 23ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய இந்தத் திருவிழாவின் இறுதி நாளாகிய நேற்று...

நயினை ஶ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய தேர்த் திருவிழா!!(படங்கள், காணொளி)

இலங்கையின் புகழ்பெற்ற அம்மன் ஆலயமான நயினை ஶ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவ உயர்திருவிழாவின் ரதோற்சவம் இன்று (30.06.2015) செவ்வாய்க்கிழமை காலை 09.00 மணியளவில் ஆரம்பமாகி மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. காலை...

வவுனியா வேப்பங்குளம் அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த தேர்த் திருவிழா!!(படங்கள், காணொளி)

வவுனியா வேப்பங்குளம் அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த தேர்த் திருவிழா இன்று (27.06) காலை வெகு விமர்சையாக நடைபெற்றது காலை 08 மணிக்கு ஸ்நாபன அபிஷேகத்துடன் ஆரம்பமாகி வசந்தமண்டப பூசையூடன் எம்பெருமாட்டி...

வவுனியா வேப்பங்குளம் அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ விஞ்ஞாபனம்!!(படங்கள், காணொளி)

வவுனியா வேப்பங்குளம் அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ விஞ்ஞாபனத்தின் ஐந்தாம் நாளான நேற்று வசந்த மண்டபப் பூஜை இடம்பெற்றதுடன், ஆசிரியை வன்னியசிங்கம் ஹம்சினி மற்றும் சூரியயாழினி வீரசிங்கம்...

நயினாதீவு அருள்மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்பிகை ஆலய உயர் திருவிழாவின் கொடியேற்றம்-2015 (படங்கள் வீடியோ )

மணித்தீவின் நாயகிக்கு நேற்று  கொடியேற்றம். உலக பெரும் நாயகியாக உதிக்கின்ற 64 நான்கு சக்தி பீடங்களில் ஒன்றாகத் திகளும் நயினாதீவின் பப்பரவன் சல்லியில் வீற்றிருந்து நானிலமும் போற்றும் அகிலலோக நாயகி எங்கள் ஆதிபராசக்தி....

வவுனியா புதுக்குளம் சித்திவிநாயகர் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவம்!!

வவுனியா புதுக்குளம் சித்திவிநாயகர் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவம் எதிர்வரும் 20.06.2015 ம் திகதி சனிகிழமை ஆரம்பமாகவுள்ளது. 10 நாட்கள் நடைபெறவுள்ள இவ் அலங்கார உற்சவம் 29.06.2015 அன்று நிறைவுபெறவுள்ளது. தினமும் காலை விசேட அபிஷேகங்களும்...

வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலய பொங்கல் விழா!!(படங்கள்)

வரலாற்றுச் சிறப்பு மிக்க வவுனியா புளியங்குளம், புதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழா நேற்று(15.06) திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது. பக்தஅடியார்கள் காலை முதல் தூக்குகாவடி, பால் காவடி எடுத்தும் தீச்சட்டி ஏந்தியும், அங்க...

வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தின் திருவிழா திருப்பலி மற்றும் திருச்சொரூப பவனி!!(படங்கள்)

வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தின் திருவிழா திருப்பலி மற்றும் திருச்சொரூப பவனி நேற்று (13.06.2015) காலை குருமுதல்வர் விக்ரர் சோசை தலைமையில் இடம்பெற்றது. திருச்சொரூப பேரணியானது ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி ஹொறவப்பொத்தான வீதி வழியாக...