வவுனியா புளியங்குளம் புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் எதிர்வரும் திங்கள் பொங்கல் விழா!!

வரலாற்றுப் பெருமை மிக்க வவுனியா புளியங்குளம் புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் இந்த ஆண்டும் வழமை போல் 15.06.2015 திங்கட்கிழமை அன்று பொங்கல் பண்டிகை வெகு சிறப்பாக இடம்பெற உள்ளது. அதனை முன்னிட்டு ஆலய வரலாற்றுக்...

வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலய வருசாபிசேகமும் மணவாளகோல பெருவிழாவும்(படங்கள் )

வவுனியா புளியங்குளம்  புதூர் ஸ்ரீ நாகதம்பிரான் ஆலயத்தில்  கும்பாபிசேக தினமான நேற்று 07.06.2015  ஞாயிற்றுக்கிழமை  காலை  அபிசேகங்கள் இடம்பெற்று  மாலையில் மணவாள கோல உற்சவமும் இடம்பெற்றது. ஆலயத்தின்  வருடாந்த பொங்கல் பெரு விழா எதிர்வரும்...

வவுனியா தச்சநாதன்குளம் ஸ்ரீ வலம்புரி விநாயகர் ஆலய அலங்கார உற்சவம்!!(படங்கள், காணொளி)

வவுனியா தச்சநாதன்குளம் ஸ்ரீ வலம்புரி விநாயகர் ஆலய அலங்கார உற்சவம் கடந்த 31.05.2015 அன்று ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்று வருகின்றது. தொடர்ச்சியாக 10 நாட்கள் நடைபெறும் இவ் உற்சவம் 10.06.2015 புதன்கிழமை வைரவர் மடையுடன்...

அறிவியல் சொல்லும் ஆன்மிகம் : வடக்குப் பக்கம் தலை வைத்துப் படுக்கக் கூடாது என்று கூறுவது ஏன் என...

சைவத் தமிழர் பழக்க வழக்கங்களில் கடைப்பிடிக்கப்படும் சில சம்பிரதாயங்களும் அவற்றிற்கான விளக்கங்களும்: 1.வடக்குப் பக்கம் தலை வைத்து படுக்கக் கூடாது என்பார்கள் - காரணம் என்ன? இதை பற்றி அறிய, நாம் முதலில் காந்தம் (Magnet)...

வற்றாப்பளை அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம்!!(படங்கள்)

வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம் இன்று திங்கட்கிழமை நடைபெறவுள்ளது. இந்தப் பொங்கல் உற்சவத்தில் பங்கேற்பதற்காகவும், தமது நேர்த்திகளை நிறைவு செய்வதற்காகவும் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் வற்றாப்பளையை நோக்கி...

வைகாசி நிலவு- வற்றாப்பளை கண்ணகி அம்மன் திருக்குளிர்த்தியை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புக்கவிதை- வே.முல்லைத்தீபன்-!!

(எதிர்வரும் 01.06.2015 அன்று வற்றாப்பளை கண்ணகி அம்மன் திருக்குளிர்த்தியை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புக்கவிதை. மரபுகள்.. சம்பிரதாயங்கள் சிலவற்றைக் காணலாம்) வைகாசி நிலவு ********************* பாண்டிய மன்னனின்.. பிழையான தீர்ப்பினால் மதுரையை எரித்துவிட்டு - தல தரிசனங்களின் தொடர்ச்சியாய் பத்தாவது இடத்தில் பக்குவமாய் வந்தமர்ந்ததால்.. பத்தாப்பளையென்று நந்திக்கடலோரம் பெயரெடுத்தது -...

முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகை அம்மன் பொங்கலை முன்னிட்டு இடம்பெற்ற தீர்த்தமெடுக்கும் நிகழ்வு!(படங்கள் வீடியோ)

முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்பாள் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவத்தை முன்னிட்டு நேற்று(25.05.2015) சிலாவத்தைக் கடலிலேயே தீர்த்தம் எடுக்கும் நிகழ்வு இடம்பெற்றது .இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர் . வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகை...

பலவீனர்களால் ஆண்டவனை அடைய முடியாது : விவேகானந்தர்!!

“என் சோகம் சொல்லி மாளாது” - என்று சொல்வது ஆன்மிகம் ஆகாது. அது வெறும் காட்டுமிராண்டித்தனம். ஒவ்வொருவருக்கும் சுமக்க அவர்களது சொந்தச் சுமை உள்ளது. நீங்கள் சோகமாக இருந்தால், மகிழ்ச்சியாக இருக்க முயலுங்கள்....

அறிவியல் சொல்லும் ஆன்மீகத்தின் சிறப்புக்கள்!!

காலம்தொட்டு நம் தமிழர் மரபில் கோவில் கட்டி கும்பிட்டு வருவது வழக்கம். மன்னர்களும் மாமனிதர்களும் அந்தக் காலத்திலேயே பிரம்மாண்ட கோவில்களைக் கட்டி வழிபட்டு வந்தனர். ‘அவன் சாமி கும்பிடுறதால தாண்டா அவன் உடம்பும்...

வவுனியா வெளிவட்ட வீதி ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த தேர்த் திருவிழா(படங்கள் காணொளி)

வவுனியா வெளிவட்ட வீதி ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த தேர்த் திருவிழா இன்று (02.05.2015 செவ்வாய்க்கிழமை)காலை வெகு சிறப்பாக நடைபெற்றது.காலை ஐந்து மணிக்கு கிரியைகள் ஆரம்பமாகி ஆறுமணியளவில் கொடிதம்ப பூசை இடம்பெற்று...

தெய்வ வழிபாட்டின் மூலம் தோஷ பிரச்சினைகளில் இருந்து தப்பிக்கும் முறைகள்!!

கடும் தோஷ குறைபாடுகள் ஒருவருக்கு இருக்கும்போது பலவித இன்னல்களால் அவதிப்படுவர். என்னதான் அவர்கள் துன்பங்களை அனுபவித்தாலும் துன்பங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும். புகழ்பெற்ற பல ஆலயங்களுக்குச் சென்று வந்தாலும் ஆயிரக்கணக்கில் செலவு செய்து பரிகாரம்...

அட்சய திருதியில் வாங்கவேண்டிய பொருட்களும், பலன்களும்!!

அட்சய திருதியை நன்னாளில் வாங்கவேண்டிய பொருட்களும், அதன் பலன்களும் பின்வருமாறு.. தங்கம் கடன் தொல்லை தீரும். குடும்பம் தன்னிறைவும் சுபீட்சமும் பெற வழி உண்டாகும். வெள்ளி உடல் நலம் அதிகரிக்கும். நீண்ட நாள் நோயில் இருந்து விடுபடலாம். இதனால்...

வவுனியா வைரவபுளியங்குளம் ஆதிவிநாயகர் சித்திரை தேர்த்திருவிழா!!(படங்கள் காணொளி )

வவுனியா வைரவபுளியங்குளத்தில்  பக்தர்களுக்கு அருளாட்சி புரிகின்ற ஆதி விநாயகரது வருடாந்த சித்திரை தேர்த்திருவிழா இன்றுகாலை (14.04.2015 செவ்வாய்க்கிழமை )இடம்பெற்றது . வருடாவருடம் சித்திரை தமிழ் வருடபிறப்பன்று  வவுனியாவில் தேர்த்திருவிழா  இவ்வாலயத்தில் இடம்பெறுவது வழக்கமாகும்...

புதுவருட சுப நேரங்கள்!!

வாக்கியப்பஞ்சாங்கத்தின் படி புதிய மன்மத வருடம் சித்திரை மாதம் 01ஆம் நாள் 14.04.2015 செவ்வாய்க்கிழமை பகல் 12.23 மணியில் கர்க்கடகம் லக்கினம் அவிட்டம் நட்சத்திரம் 2 ஆம் பாதம், திகதி அபரபட்ச தசமி...

வவுனியா வேப்பங்குளம் சித்திவிநாயகர் ஆலய ராஜகோபுர திருப்பணிகள் ஆரம்பம் (படங்கள்)

வவுனியா வேப்பங்குளம ஆறாம் ஒழுங்கையில் அமைந்துள்ள சித்திவிநாயகர் ஆலயத்தின் இராஜகோபுர திருப்பணிகள் நேற்று (05.04.2015)முதல் ஆரம்பம்.நேற்று காலையில் இராஜகோபுரத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது . வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள மிகவும் புராதனமான இவ்...

வவுனியா குட்செட் வீதி கருமாரி அம்மன் ஆலய மகோற்சவத்தின் தேர்த் திருவிழா!(படங்கள் )

வவுனியா குட்செட் வீதி கருமாரி அம்மன் ஆலய மஹோற்சவத்தின்ஒன்பதாவது  நாளான நேற்று முன்தினம்  03.04.2015 வியாழன் காலையில் தேர்த்  திருவிழா  இடம்பெற்றது . காலையில்  கும்ப பூசை மூலஸ்தான பூசை மற்றும் கொடிதம்ப பூசையை...