வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரத்தின் நான்காம் நாள் உற்சவம் கைலாய திருக்காட்சி!(படங்கள் வீடியோ)!

வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில் நான்காம்   நாளான நேற்று  23-03 -2015 திங்கட்கிழமை காலை முதல் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ நடராஜ...

வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரத்தின்மூன்றாம் நாள் கற்பக விருட்ச காட்சி உற்சவம்!!(படங்கள் வீடியோ)

வவுனியா கோவில் குளம் அகிலாண்டேஸ்வரம் எனப்போற்றப்படும் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலின்  வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில் மூன்றாம்  நாளான நேற்று  22-03 -2015 ஞாயிற்றுக்கிழமை  காலை முதல் ஆலய பிரதம...

வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரத்தின் இரண்டாம்நாள் உற்சவம் (படங்கள் வீடியோ)

சமய குரவர்களால் பாடல் பெற்ற சிவகுகஸ்தலங்கள்  நிறைந்தஇலங்கா தீபத்தின்  வடபால் வவுனியா கோவில்குளம் திவியசேத்திரத்தில் அடியார்கள் வேண்டியதை அருளும்  அகிலாண்டேஸ்வரம் திருத்தலத்தின்  அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத  அகிலாண்டேஸ்வரருக்கு மகோற்சவம் ஆரம்பமாகி நேற்று...

வவுனியா கோவில்குளம் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் மகோற்சவ விஞ்ஞாபனம்-2015 (படங்கள் ,வீடியோ)

சமய குரவர்களால் பாடல் பெற்ற சிவகுகஸ்தலங்கள்  நிறைந்தஇலங்கா தீபத்தின்  வடபால் வவுனியா கோவில்குளம் திவியசேத்திரத்தில் அடியார்கள் வேண்டியதை அருளும் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர்  திருகோவிலில் இன்று (20.03.2015)வெள்ளிக்கிழமை கொடிஏறியது . இன்று மதியம்...

சித்தர்கள் மலையில் தவம் செய்வது ஏன் என்று தெரியுமா?

நமது புராணங்களும், வேதங்களும் கைலாய மலையை சிவனின் வாசஸ் தலமாக சொல்கிறது. அதே போன்றே திருமாலின் அம்சமாக திருமலை கருதப்படுகிறது. திருவண்ணாமலை ஊரில் உள்ள ஒவ்வொரு துளி மண் கூட சிவலிங்கமாக மதிக்கப்படுகிறது. ஒரு...

கீதை கூறும் மற்றவர்களிடம் சொல்லக்கூடாத 9 விடயங்கள்!!

மற்றவர்களிடம் சொல்லக் கூடாதவை என்று ஒன்பது விடயங்களை கீதாபதோசம் சொல்கிறது. அவை.. 1. ஒருவனுருடைய வயது 2. வருமானம் அல்லது செல்வம் 3. தனது குடும்பத்தில் ஏற்படும் தனிப்பட்ட சோகங்கள் 4. தனக்கு வந்த அதிர்ஷ்டம் 5. உடலில் ஏற்பட்டுள்ள...

செவ்வாய் தோசம் பற்றி எமக்குத் தெரியாத சில அறிவியல் உண்மைகள்!!!!

நம் முன்னோர்கள் மணிக்கணக்காக, நாட்கணக்காக,மாதக்கணக்காக, வருடக்கணக்காக வானத்தை பார்த்திருந்து கிரகங்களின் அசைவுகளை கண்டறிகிறார்கள். அவர்கள் தந்த அற்புத அறிவியலை,ஒரு சில மூடர்கள் முட நம்பிக்கை என்று சொல்லி, மக்களை முட்டளாக்கினர். இந்த நாத்திகர்கள்...

வவுனியா இறம்பைக்குளம் ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாள் ஆலய தீர்த்தோற்சவம் (படங்கள் வீடியோ)!!

இறம்பைக்குளம் மகளீர் மகாவித்தியாலய ஆசிரியர்களின் உபயத்தில் இடம்பெற்ற வவுனியா இறம்பைக்குளம் ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாள் ஆலய தீர்த்தோற்சவம் (படங்கள் வீடியோ)!!  இலங்கை தீவின் வடமாகாணத்தின் பசுமை நிறைந்த மருத நில வயல்களும் வந்தவருக்கு...

வவுனியா இறம்பைக்குளம் ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாள் ஆலயத்தின் தேர்த்திருவிழா!(படங்கள்,வீடியோ)!!

இலங்கை தீவின் வடமாகாணத்தின் பசுமை நிறைந்த மருத நில வயல்களும் வந்தவருக்கு வயிறார உணவளித்து வாழவைக்கும் வன்னிதிருநாட்டின் வவுனியா நகரின் கண்ணே இறம்பைக்குளம் என்னும் திருப்பதியிலே நறுவிலி மரநிழலின் கீழே வாயிலில் அஷ்ட...

வவுனியா இறம்பைக்குளம் ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாளின் சப்பர திருவிழா (படங்கள் வீடியோ)!!

இலங்கை தீவின் வடமாகாணத்தின் பசுமை நிறைந்த மருத நில வயல்களும் வந்தவருக்கு வயிறார உணவளித்து வாழவைக்கும் வன்னிதிருநாட்டின் வவுனியா நகரின் கண்ணே இறம்பைக்குளம் என்னும் திருப்பதியிலே நறுவிலி மரநிழலின் கீழே வாயிலில் அஷ்ட...

‪‎கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய உற்சவத்தில்‬ சுமார் 8,000 பக்தர்கள் பங்கேற்பு!(படங்கள்)

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா நேற்று முதலாம் திகதி வெகுவிமரிசையாக இடம்பெற்றது. இலங்கை மற்றும் இந்தியாவிலிருந்து 7689 பக்தர்கள் இதில் கலந்து கொண்டனர். கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழாவுக்கு இம்முறை...

வவுனியா இறம்பைக்குளம் ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாள் ஆலய கற்பூரச்சட்டி திருவிழா!!(படங்கள்,வீடியோ)

இலங்கை தீவின் வடமாகாணத்தின் பசுமை நிறைந்த மருத நில வயல்களும் வந்தவருக்கு வயிறார உணவளித்து வாழவைக்கும் வன்னிதிருநாட்டின் வவுனியா நகரின் கண்ணே இறம்பைக்குளம் என்னும் திருப்பதியிலே நறுவிலி மரநிழலின் கீழே வாயிலில் அஷ்ட...

வவுனியா இறம்பைக்குளம் அருள்மிகு ஸ்ரீ கருமாரி நாபூசணி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா விஞ்ஞாபனம் -2015!!(அறிவித்தல்)

இலங்கை தீவின் வடமாகாணத்தின் பசுமை நிறைந்த மருத நில வயல்களும் வந்தவருக்கு வயிறார உணவளித்து வாழவைக்கும் வன்னிதிருநாட்டின் வவுனியா நகரின் கண்ணே இறம்பைக்குளம் என்னும் திருப்பதியிலே நறுவிலி மரநிழலின் கீழே வாயிலில் அஷ்ட...

மகா சிவராத்திரியை முன்னிட்டு திருக்கேதீச்சரம் ஒரு சிறப்பு பார்வை

இலங்கை என்னும் ஈழநாட்டிலேயுள்ள இணை யில்லாத ஈஸ்வரங்களுள் திருக்கேதீஸ்வரமும் ஒன்று. முன்னோரு காலத்தில் கேது பூசித்தமையால் இது கேதீஸ்வரம் என்று பெயர் பெற்றது என்பர். "செய்ய கேது தலையற்ற அந்நாள் திருந்து பூசனை...

ஈழத்தின் பாடல்பெற்ற திருக்கேதீச்சரத்தின் மகா சிவராத்திரி பெருவிழா (படங்கள்,காணொளி)

மகா சிவராத்திரி தினமான இன்று   மன்னாரில் கோவில்கொண்டுள்ள  கேதீஸ்வரநாதர் சமேத கௌரிஅம்பாள் திருவருள் புரிகின்ற திருக்கேதீஸ்வரத்தில்  மிகவும் விசேடமாக கொண்டாடப்படுகிறது. ஈழத்தின் பாடல் பெற்ற தலமாகிய  திருகேதீஸ்வரத்தில்  நாடுமுழுவதும் இருந்து இம்முறை...

சிவராத்திரி விரதத்தின் சிறப்புக்கள்!!

இறைவனின் திருவிளையாடல்கள் பற்றிப்புராணங்கள் கூறுகின்றன. பக்தர்கள் மனமுருகி இறைவனை வேண்டித் தங்களை துயரமிக்க சூழ்நிலையில் இருந்து காப்பாற்றும்படி வேண்டுகிறார்கள். அவ்வாறு வேண்டுகின்ற அவ்வேளையில் இறைவன் மனமிரங்கி பிட்டுக்கு மண் சுமந்ததாகவும் தாய்ப்பன்றியை இழந்த பன்றிக்...