வவுனியா கோவில்குளம் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருஷாபிசேக(மணவாளக்கோல விழா )தின விஞ்ஞாபனம்-2014!!
இலங்கைத் தீவின் வடபால் ஆறாவது ஈஸ்வர தலமாக விளங்கும் வவுனேஸ்வரம் என்று போற்றப்படும் கோவில்குளம் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் பத்தொன்பதாவது ஆண்டு நிறைவையொட்டி நிகழும் ஜெய வருடம் 21ஆம் நாள்...
நயினை நாகபூசணி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவம் 2014!!
ஜூன் மாதம் 28 ஆம் திகதி நயினை நாகபூசணி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவம் கொடிஏற்றதுடன் ஆரம்பமாகவுள்ளது.
11.07./2014 தேர் உற்சவம்
12.07.2014 தீர்த்த உற்சவம்
13.07.2014 பூங்காவனம் (தெப்போற்சவம்) என்பவற்றுடன் நிறைவு பெறும்.
திருவிழாவுக்கென அலைகடல் என...
இன்று பொங்கல் விழாகாணும் அற்புதங்கள் நிறைந்த வவுனியா புளியங்குளம் புதூர் நாகதம்பிரான் ஆலய சிறப்புக்கள்!!
வரலாற்றுப் பெருமை மிக்க வவுனியா புளியங்குளம் புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் இன்று திங்கட்கிழமை அன்று பொங்கல் பண்டிகை வெகு சிறப்பாக நடைபெறுகின்றது.
இலங்கைத் திருநகரத்தின் இதயபூமியாக கருதப்படுகின்ற வவுனியா நகருக்கு வடக்கே யாழ்ப்பாணம் பிரதான...
குரு பெயர்ச்சி ராசி பலன்கள் 2014 – 2015!!
திருக்கணித பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.
குரு பகவானுக்கு உகந்த குரு வாரமே (வியாழக்கிழமை) குரு பெயர்ச்சியாகிறது. இதனை விசேஷமானதாகவே கருத...
வவுனியா அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் ஆலயத்தில் நடைபெறவுள்ள வியாழன் மாற்ற சிறப்பு வழிபாடு!!
வைகாசி மாதம் 30ம் நாள் (13.06.2014) வெள்ளிக்கிழமை மாலை 5.39 மணிக்கு மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு குருபகவான் பெயர்ச்சியடைகின்ரார்.
இதனை முன்னிட்டு வவுனியா அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் ஆலயத்தில் நாளை...
வற்றாப்பளை கண்ணகி அம்மன் திருத்தல வரலாறும் பொங்கல் தொடர்பான கிரியா கரும விளக்கமும்!!
வற்றாப்பளை என்பது இலங்கை முல்லைத்தீவுமாவட்டத்தில் முள்ளியவளை, தண்ணீரூற்று ஆகிய கிராமங்களுக்கு அருகில் இருக்கும் ஊர். இங்கு உள்ள வற்றாப்பளை கண்ணகை அம்மன் கோயில் புகழ் பெற்றது.
வன்னி நாட்டின் காவல் தெய்வமாகவும் தாய்த் தெய்வமாகவும்...
வற்றாப்பளை கண்ணகி அம்மன் தீர்த்தமெடுத்தல் நிகழ்வு!!(படங்கள்)
வற்றாப்பளை கண்ணகி அம்மன் தீர்த்தமெடுத்தல் நிகழ்வு 02.06.2014 திங்கட்கிழமை மற்றும் 03.06.2014 செவ்வாய் கிழமையும், முள்ளியவளை காட்டு விநாயகர் கோவில் தண்ணீரில் விளக்கேற்றும் நிகழ்வும் வெகு சிறப்பாக நடைபெற்றது.
-பண்டிதர்-
...
வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த தேர் திருவிழா!!(படங்கள்)
வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த தேர் திருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை(16.03) இடம்பெற்றது.
அதிகாலை ஐந்து மணிக்கு அபிசேகங்கள் ஆரம்பமாகி கும்ப பூஜையும் காலை ஆறுமணிக்கு மூலஸ்தான பூஜையும்...
வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ 2ம் நாள்!!(படங்கள், காணொளி)
வவுனியா கோவில்குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில் இரண்டாம் நாளான நேற்று (04-03 -2014) காலை முதல் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ ரகுநாத கமலேஸ்வர குருக்கள்...
வவுனியா கோவில் குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவம்!!(படங்கள்)
வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவம் நேற்று (03-03 -2014) திங்கட்கிழமை கொடி ஏற்றதுடன் ஆரம்பமாகியுள்ளது.
ஆலய பிரதம குரு சிவஸ்ரீ ரகுநாத கமலேஸ்வர குருக்கள் தலைமையில்...
மகா சிவராத்திரி விரதமும் அதன் மகிமையும்!!
மகா சிவராத்திரியின் மேன்மையை ஆகமங்கள், சிவமகா புராணம், ஸ்காந்தம், பத்மம் உள்ளிட்ட பத்து புராணங்களும் குறிப்பிடுகின்றன. மகாசிவராத்திரியானது சிவனுக்கு உரிய இரவு என பொருள்படும். சிவனுக்கு உகந்த விரதங்களாக எட்டுவிரதங்களை புராணங்கள் குறிப்பிடுகின்றன....
தைப் பொங்கல் விழாவின் தனித் தன்மைகள்!!
தைத் திங்கள் முதல் நாளில் தமிழர்கள் கொண்டாடும் தனிப்பெரும் விழா தைப் பொங்கல் விழா. இவ்விழாவின் தனித் தன்மைகள் சிலவற்றைக் இக்கட்டுரையில் காண்போம்.
சமயங்கள் கடந்த விழா..
பொதுவாக இந்து சமயச் சார்புடைய விழாக்கள் நட்சத்திரம்...
தை மாத ராசி பலன்கள்!!
தை மாதத்திற்குரிய உங்களது இராசி பலனை அறிந்து கொள்ள உங்களது இராசியின் மேல் கிளிக் செய்யுங்கள்.
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
வவுனியா கோவில்குளம் சிவன் ஆலயத்தில் நடைபெற்ற மஹாயாகம்!!
ருத்திர பாராயண மஹாயாகத்தாலும் தேவார பாராயணத்தாலும் கோவில்குளம் சிறப்புற்றது
திருக்கைலை யாத்திரை சென்று திருப்பியோரால் ருத்திரயாகத்தாலும், திருமுறை வேதத்தாலும் வவுனியா கோயில் குளம் அதிர்ந்தது.
“நம்பினார் கெடுவதில்லை. நான்கு மறைத்தீர்ப்பு” என்பது அனைத்துச் சைவத் தமிழர்க்கும்...
கிறிஸ்துமஸ் பண்டிகையின் சிறப்புகள்!!
கிறிஸ்துமஸ் மரம்..
கிறிஸ்துமஸ் மரம் என்று தனியாக ஒரு மரம் இல்லை. ஆனால், கிறிஸ்துமஸின் போது இம்மரத்தைப் பயன்படுத்தியதால் இம்மரம் தற்போது கிறிஸ்துமஸ் மரம் என அழைக்கப்படுகிறது.
பர் மரங்களை கிறிஸ்துமஸுடன் இணைத்துக் கொண்டாடிய புகழ்...
டிசம்பர் மாத ராசி பலன்கள்!!
டிசம்பர் மாதத்திற்குரிய உங்களது இராசி பலனை அறிந்து கொள்ள உங்களது இராசியின் மேல் கிளிக் செய்யுங்கள்.
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்