தோல்விக்கு பனித்துளிகள் தான் காரணம் : டோனி!!
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் ஏற்பட்ட தோல்விக்கு பந்துவீச்சாளர்கள் காரணம் அல்ல என அணித்தலைவர் டோனி தெரிவித்துள்ளார்.
இந்தியா- மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதிய இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று முன்தினம் நடந்தது....
விற்பனைக்கு வருகிறது சச்சின் தங்க நாணயம்!!
சச்சினின் உருவம் பதித்த தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் விற்பனைக்கு வரவுள்ளன. இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின்(40), தனது 200வது டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இருந்து விடைபெற்று விட்டார்.
மத்திய...
படுமோசமான நிலையில் வீரேந்திர ஷேவாக்!!
பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர் வீரேந்திர ஷேவாக். டெஸ்ட் போட்டிகளில் கூட ஒருநாள் மற்றும் T20 போட்டிகளை போன்றே பவுண்டரிகளை அடித்து வெளுத்துக் கட்டுவார்.
ஆனால் தற்போதோ ஒற்றை இலக்க ஓட்டங்களை எடுக்க சிரமப்பட்டுக்...
இந்தியாவை வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி!!
இந்திய அணிக்கெதிரான இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 2 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றுள்ளது.
விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் 3 போட்டிகளைக் கொண்ட இந்த தொடரை 1-1...
இது ஆரம்பம் தான் சாதனைகள் தேடி வரும் : விராத் கோலி!!
மேற்கிந்திய தீவுகள் அணியின் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்சின் சாதனையை சமன் செய்தது பெருமையாக உள்ளது என இந்திய அணியின் விராத் கோலி தெரிவித்துள்ளார்.
கொச்சியில் நடந்த மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள்...
சச்சின் என்னை மறந்து விட்டார் : வினோத் காம்ப்ளி வருத்தம்!!
பிரிவு உபசார விருந்து நிகழ்ச்சிக்கு டெண்டுல்கர் தன்னை அழைக்காதது மிகுந்த வேதனை அளிக்கிறது என முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளி தெரிவித்துள்ளார்.
சச்சின் டெண்டுல்கர் தனது 200வது டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெற்று விட்டார்....
ஆஷஸ் முதல் டெஸ்ட்: பந்துவீச்சில் அசத்தும் இங்கிலாந்து..!
அவுஸ்திரேலியாவில் நடைபெறும் ஆஷஸ் முதல் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி அபாரமாக பந்துவீசி 273 ஓட்டங்களை எடுத்துள்ளது.
இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதும் 2வது ஆஷஸ் டெஸ்ட் தொடர் இன்று தொடங்கியது.
5 போட்டிகள்...
மேற்கிந்திய அணியை வீழ்த்திய இந்தியா: கோஹ்லி விளாசல்..!
மேற்கிந்திய அணிகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா வந்துள்ள மேற்கிந்திய அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.
இதன் முதல் போட்டி...
இரண்டாவது T20 போட்டியில் இலங்கை அபார வெற்றி!
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவதும் இறுதியுமான ருவென்டி ருவென்டி கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றுள்ளது.
கண்டி பல்லேகல மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கை அணி களத்தடுப்பை...
ஒருநாள் போட்டிகளில் விரைவாக 5000 ரன்களை கடந்து கோலி சாதனை..!
இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் விராட் கோலி, சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விரைவாக 5000 ரன்களைக் கடந்து புதிய சாதனையை எட்டினார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக கொச்சியில் இன்று நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட்...
இந்தியா- மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் இன்று பலப்பரீட்சை..!
இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் ஆட்டம் கேரள மாநிலம், கொச்சியில் இன்று வியாழக்கிழமை தொடங்குகிறது.
இந்தியாவுக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளிலும் மேற்கிந்தியத் தீவுகள் அணி இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது.
இந்த...
சச்சினுக்கு பாரத ரத்னா விருது அறிவித்தமைக்கு எதிராக முறைப்பாடு!!
தகவல் அறியும் உரிமை சட்ட பிரிவு ஆர்வலர் திபாஷிஷ் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சினுக்கு பாரத ரத்னா விருது அறிவித்தது எதிர்த்து, தேர்தல் கமிஷனிடம் முறைப்பாடு அளித்துள்ளார்.
அதில் சச்சின் டெண்டுல்கர் காங்கிரஸ் கட்சியைச்...
2014ஆம் ஆண்டுக்களான ஐ.பி.எல். இலங்கையில் நடத்தப்படுமா?
இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் 2008-ம் ஆண்டு முதல் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
ஆண்டுதோறும் இந்த போட்டி ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் இந்தியாவில் நடப்பது வழக்கம்.
அடுத்த ஆண்டுக்கான...
பணம் வாங்கி விளையாடிய சச்சினுக்கு பாரத ரத்னா விருதா?
பணம் பெற்றுக் கொண்டு கிரிக்கெட் விளையாடிய சச்சினுக்கு எதற்காக பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார் ஐக்கிய ஜனதாதள தலைவர் சிவானந்த் திவாரி.
நேற்று முன் தினம் தனது கடைசிப்...
நியூஸிலாந்துக்கு எதிரான இலங்கை 20-20 அணி!!
நியூஸிலாந்துக்கு எதிரான 20க்கு இருபது போட்டியில் ரமித் ரம்புக்வெல மற்றும் சீக்குகே பிரசன்ன ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற பங்களாதேஷூக்கு எதிரான போட்டியில் ரமித் ரம்புக்வெல அறிமுகப்படுத்தப்பட்டார். எனினும் அவர் எந்தப்...
பாடப்புத்தகத்தில் சச்சினின் வாழ்க்கை!!
மகாராஷ்டிரா அரசு பள்ளி பாடப்புத்தகத்தில் சச்சின் தொடர்பான பாடங்கள் இடம்பெறவுள்ளன. கிரிக்கெட் ஜம்பவனான சச்சின் தனது விளையாட்டு உலகிற்கு முற்றிப்புள்ளி வைத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து அவருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மகாராஸ்டிராவில்...






