பதவியை இழப்பதில் வருத்தமில்லை : மிஸ்பா!!
தலைவர் பதவியை இழப்பதில் தாம் வருத்தமடையப் போவதில்லை என பாகிஸ்தான் அணித் தலைவர் மிஸ்பா உல் ஹக் குறிப்பிட்டுள்ளார்.
சம்பியன்ஸ் 20-20 கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற்றிய பின்னர் நாடு திரும்பிய அவர் லாஹூரில் வைத்து...
புதிய ஹேயார்ஸ்டைலில் களமிறங்கிய டோனி!!(படங்கள்)
சென்னை அணித்தலைவர் மஹேந்திர சிங் டோனி புதிய ஹேயார்-ஸ்டைலில் வித்தியாசமாக களமிறங்கினார்.
இந்தியாவில் 5வது சம்பியன்ஸ் லீக் T20 தொடர் நடைபெற்று வருகிறது.
இத்தொடரின் மூன்றாவது போட்டியில் டைட்டன்ஸ் அணிக்கெதிராக களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ்...
வெடிகுண்டு அச்சுறுத்தல் : அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானத்தில் மஹேல ஜயவர்த்தன!!
இலங்கையில் இருந்து புறப்பட்ட நிலையில் கிழக்கு லண்டனில் அவசரமாக தரையிறக்கப்பட்ட வானுர்தியில் இலங்கையின் கிரிக்கட் வீரர் மஹேல ஜயவர்த்தனவும் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் இருவர் மீது சந்தேகம் ஏற்பட்ட நிலையிலேயே வானுர்தி அவசர தரையிறக்கம்...
யூரோ 2020 கிண்ண போட்டியை நடத்த பல நாடுகள் போட்டி!!
ஐரோப்பிய கால்பந்து சம்மேளனத்தின் உறுப்பு நாடுகளான 54ல் 32 நாடுகள் வரும் 2020 ஆம் ஆண்டிற்கான உலகக்கோப்பையை நடத்துவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாகக் கூறியுள்ளது.
பாரம்பரியமாக இந்தப் போட்டிகள் ஒன்று அல்லது இரண்டு நாடுகளால் நடத்தப்படும்....
1 கோடியால் பாதுகாப்பில்லாமல் வந்த சச்சின், டிராவிட்!!
சம்பியன்ஸ் லீக் T20 இன்று ஜெய்ப்பூரில் ராஜஸ்தான் & மும்பை அணிகள் மோதின. இந்த மைதானத்தில் மொத்தம் 7 ஆட்டங்கள் நடக்கிறது.
இந்நிலையில் போட்டி நடைபெறும் நாட்களிலும் வீரர்கள் பயிற்சி பெறும் போதும் பொலிஸ்...
கங்குலிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் கங்குலி மற்றும் டென்னிஸ் வீரர் பயசுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளது.
மேற்குவங்க விளையாட்டு வீரர்களுக்கு அம்மாநில அரசு விருது வழங்கி கௌரவிக்க முடிவு செய்துள்ளது....
அரையிறுதிப் போட்டியில் மும்பை அணியை சந்திக்க விரும்பும் டிராவிட்!!
சம்பியன்ஸ் லீக் சுற்றுத்தொடரின் அரையிறுதில் மும்பை அணியை சந்திக்க ஆசையாக ஆவலாக உள்ளதாக ராஜஸ்தான் அணித் தலைவர் டிராவிட் தெரிவித்தார்.
ஐந்தாவது சம்பியன்ஸ் லீக் 20-20 தொடர், இந்தியாவில் நாளை துவங்குகிறது. இதில் சென்னை,...
யுவராஜ் மீண்டும் இடம் பெற 200 சதவிகித வாய்ப்பு : கங்குலி!!
இந்திய அணியில் இடம்பெற யுவராஜ் சிங்கிற்கு தகுதி உள்ளது என்று இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்தார்.
கடந்த ஜனவரியில் இங்கிலாந்துக்கெதிரான ஒருநாள் போட்டியுடன் யுவராஜ் சிங் அணியில் இருந்து நீக்கப்பட்டார்....
ஓய்வு பெறும் எண்ணத்தை தள்ளிப்போட்ட உசேன் போல்ட்!!
உலகின் அதிவேக மனிதன் என வர்ணிக்கப்படும் ஜமைக்காவின் உசேன் போல்ட் தனது ஓய்வு பெறும் முடிவை தள்ளிப் போட தீர்மானித்துள்ளார்.
ஆறு முறை ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கம் பெற்றுள்ள இவர் வரும் 2016ம்...
புதிய உடையில் இந்திய அணி!!
இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் போட்டிக்கான புதிய உடைகளை நைக் நிறுவனம் வடிவமைத்துள்ளது. மிகவும் எடை குறைவான இந்த ஆடைகள் பொலிஸ்டர் இழைகளால் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு வீரர்களின் உடல் அமைப்பிற்கு தகுந்தபடி கனகச்சிதமாக...
பாகிஸ்தான் அணித் தலைவர் பதவியை மீண்டும் ஏற்க தயார் : அப்ரிடி!!
பாகிஸ்தான் ஒரு நாள் போட்டி மற்றும் டெஸ்ட் அணியின் தலைவராக மிஸ்பா உல்-ஹக் உள்ளார். 20 ஓவர் போட்டிக்கு முகமது ஹபீஸ் தலைவராக பணியாற்றி வருகிறார்.
சிம்பாப்வே சுற்றுப் பயணத்தில் பாகிஸ்தான் அணி ஒரு...
200 கோல்களை அடித்து சாதனை படைத்த ரூனி!!
மன்செஸ்டர் யுனைட்டட் அணியின் வீரர் வைன் ரூனி, மன்செஸ்டர் அணிக்காக 200 கோல்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.
சம்பியன்ஸ் லீக் தொடரில் பெயார் லெவர்குசென் அணிக்கெதிரான முதலாவது போட்டியில் மன்செஸ்டர் யுனைட்டட் அணி 4-2...
ஐ.பி.எல் அனுபவத்தை சம்பியன் லீக்கில் பயன்படுத்துவேன்: நரைன்!!
மேற்கிந்திய தீவுகள் அணியின் சுழற்பந்துவீச்சாளர் சுனில் நரைன் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொல்கத்தா அணி சார்பில் பங்கேற்றார்.
தவிர கடந்த 2012ல் 24 விக்கெட் வீழ்த்தி அணி சம்பியன் பட்டம்...
சம்பியன்ஸ் லீக்கில் இருந்து வெளியேறியது கந்துரட்ட மரூன்ஸ்!!
சம்பியன்ஸ் லீக் 20-20 கிரிக்கெட் தொடரில் இருந்து வெளியேறியது இலங்கையின் கந்துரட்ட மரூன்ஸ்.
கந்துரட்ட மரூன்ஸ் அணிக்கெதிராக நேற்று இடம்பெற்ற தகுதிகாண் போட்டியில் 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்ற நியூசிலாந்தின் ஒட்டாஹோ அணி அடுத்த சுற்றுக்குள்...
சச்சினின் 200வது டெஸ்டில் நீடிக்கும் மர்மம்!!
சர்வதேச போட்டிகளில் சதத்தில் சதம் அடித்த இந்திய அணியின் சச்சின் 198 டெஸ்டில் 15,837 ஓட்டங்கள் எடுத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் அட்டவணைப்படி தென் ஆப்ரிக்க மண்ணில் சச்சின் தனது 200 டெஸ்ட் போட்டியை...
படுக்கை அறையில் புகுந்து கிரிக்கெட் வீரரருடன் உறங்கிய முதலை!!
சிம்பாவேயின் முன்னாள் கிரிக்கெட் வீரரான ஹை வெட்டல் தற்போது தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். 40 வயதான இவர் துர்க்வே ஆற்றில் இருந்து 2 கிமீ தொலைவில் தனது அலுவலகத்தோடு...