இந்திய அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழையுமா இலங்கை அணி??

சம்பியன்ஸ் கிண்ண தொடரில் இன்று நடக்கும் அரையிறுதியில் தீவு நாடான இலங்கை, தீபகற்ப நாடான இந்தியா மோதுகின்றன. இதில் இலங்கை அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. காடிப்பில் இன்று...

பாராலிம்பிக்கில் கலந்து கொண்ட வீரர் பஹ்மான் பரிதாபமாக பலி!!

மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்ற ஈரான் நாட்டு பாராலிம்பிக் வீரர் சராப்ரஸ் பஹ்மான் கோல்பர்னெஸாத் (48) திடீர் மாரடைப்பால் காலமானார். ரியோ டி ஜெனிரோ நகரில் நடந்து வரும் பாராலிம்பிக் போட்டியில் கரடுமுரடானதும்,...

பங்களாதேஷுடன் போராடி வென்றது நியூசிலாந்து அணி : காலிறுதியில் இந்திய அணியை சந்திக்கும் பங்களாதேஷ்!!

உலகக் கிண்ண கிரிக்கெட்டில் இன்று இடம்பெற்ற ஏ பிரிவு 37வது லீக் போட்டியில் நியூசிலாந்து அணி பங்களாதேஷ் அணியை 3 விக்கெட்களால் போராடி வென்றுள்ளது. ஹெமில்டன் மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற...

உலகக் கிண்ணத்தில் ஆடக்கூடாது : கிளார்க்குக்கு கட்டளையிட்ட அலன் போடர்!!

உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் கிளார்க் ஆடக்கூடாது என்று முன்னாள் அணித்தலைவர் அலன் போடர் கூறியுள்ளார். 2015ம் ஆண்டு உலகக் கிண்ண போட்டியில் அவுஸ்திரேலிய அணித்தலைவர் கிளார்க் கண்டிப்பாக விலகவேண்டும், உலக கிண்ணத்தில் ஆடக்கூடாது. அவர்...

உலகின் அதிவேக மனிதன் என மீண்டும் நிரூபித்தார் உசைன் போல்ட்!!

ஜமைக்காவின் உசைன் போல்ட்டின் அணி, Nitro மெய்வல்லுனர் போட்டிகளின் 400X100 மீற்றர் குறுந்தூர ஓட்டப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. Nitro மெய்வல்லுனர் போட்டிகள் அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் நடைபெற்று வருகின்றன. இந்தப் போட்டிகள் இரண்டு கட்டங்களைக்...

5 ஓட்டத்துக்குள் 5 விக்கெட்களை இழந்த இலங்கை அணி : விடாது துரத்தும் அவலம்!!

  விடாது துரத்தும் அவலம் இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் நியூஸிலாந்து அணி வெற்றி பெற்று மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3:0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. மூன்று போட்டிகளில் கொண்ட ஒருநாள்...

ஆஷஸ் தொடரில் துடுப்பில் சிலிகன் டேப்பை ஒட்டி நூதன மோசடி?

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் போது "சிலிகன் டேப்" ஒட்டி இங்கிலாந்து, அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் மோசடி செய்ததாக பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. அவுஸ்திரேலியா - இங்கிலாந்து இடையே 5 போட்டி கொண்ட கௌரவம்...

பொதுநலவாய போட்டிகளில் இலங்கைக்கு முதலாவது பதக்கம்!!

ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் பொதுநலவாயப் போட்டிகளில் இலங்கை தனது முதல் பதக்கத்தை பெற்றுள்ளது. இலங்கை குழுவுக்கு தலைவராக செயற்படும் சுதேஷ் பீரிஸ் பளு தூக்கும் போட்டிகளில் 62 எடைப்பிரிவின் கீழ் வெள்ளிப்பதக்கதை சுவீகத்தார். இதன்...

4வது போட்டியில் வெற்றிபெற்று தொடரை சமப்படுத்திய இந்திய அணி!!

இந்தியா தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையில் நேற்று நடைபெற்ற 4வது ஒருநாள் போட்டியில் 35 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதனால் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் 2-2 சமநிலை...

இந்திய கிரிக்கெட் வீரரின் மனைவி எடுத்த அதிரடி முடிவு!!

இந்திய கிரிக்கெட் வீரர் முகம்மது ஷமியின் மனைவி ஜஹான் மீண்டும் மொடலிங் துறைக்கு திரும்ப முடிவு செய்துள்ளார். முகம்மது ஷமிக்கு, பல்வேறு பெண்களுடன் தொடர்பு இருப்பதாக அவரது மனைவி ஹசின் ஜஹான் சமீபத்தில் புகார்...

சிறிவர்த்தன சிறந்ததொரு தெரிவு : மத்தியூஸ்!!

இலங்கை அணியின் வீரர் மிலிந்த சிறி­வர்­தன சிறந்­த­தொரு தெரி­வென்று பாராட்­டி­யுள்ளார் இலங்கை அணித் தலைவர் அஞ்­சலோ மெத்­தியூஸ். மேற்­கிந்­தியத் தீவுகள் அணி­க­ளுக்­கி­டையில் நடை­பெற்­று­மு­டிந்த 2 போட்­டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இலங்கை அணி கைப்பற்­றி­யது. ஏற்­க­னவே...

நீண்டநாள் தோழியை கரம்பிடித்த இந்திய வீரர் ரஹானே!!

இந்திய கிரிக்கெட் அணியின் நடுவரிசை வீரராக உள்ள ரஹானே தனது நீண்டநாள் தோழியான ராதிகாவை மணந்தார். சமீபத்தில் இங்கிலாந்து தொடரில் அசத்திய ரஹானே சிறப்பான இன்னிங்ஸை விளையாடினார். இதைத் தொடர்ந்து அவரது தோழி ராதிகாவுடன்,...