தலையில் பந்துபட்டு கௌஷல் சில்வா காயம் : விஷேட விமானம் மூலம் கொழும்புக்கு அழைத்துவரப்பட்டார்!!

இலங்கை அணி வீரர் கௌஷல் சில்வா பயிற்சியில் ஈடுபட்ட போது, தலையில் பந்து பட்டு காயமடைந்துள்ளார். இதனையடுத்து விஷேட விமானம் மூலம் பல்லேகல மைதானத்தில் இருந்து அவர் கொழும்புக்கு அழைத்துவரப்பட்டார். எனினும் அவரது நிலைமை...

ரெய்னாவுக்கு தலைவர் பதவி நிராகரிக்கப்பட்டது ஏன் தெரியுமா??

இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் சிம்பாவேயில் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு 20 ஒவர் போட்டிகளில் விளையாடியது. ஒருநாள் தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது. 20...

குசல் பெரேராவிற்கு 4 ஆண்டுகள் போட்டி தடை!!

ஊக்கமருந்தைப் பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த இலங்கை கிரிக்கெட் வீரர் குசல் ஜனித் பெரேராவிற்கு 4 ஆண்டுகள் கிரிக்கட் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். தடை செய்யப்பட்ட...

ஒருநாள் தொடரில் படுதோல்வி : அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கும் இலங்கை அணி!!

ஒருநாள் தொடரில் மோசமாக தொடரை பறி கொடுத்த இலங்கை அணி, T20 தொடரில் அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கவுள்ளது. அவுஸ்திரேலியாவுக்கு எதிராக இலங்கை அணி 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த தொடருக்கான...

இலங்கை டெஸ்ட் அணி அறிவிப்பு : 8 வருடங்களுக்குப் பின்னர் முபாரக்கிற்கு அணியில் இடம்!!

பாகிஸ்தான் அணிக்­கெ­தி­ரான டெஸ்ட் போட்­டிக்­கான இலங்கை அணி அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. இந்த அணியில் அஞ்சலோ மத்­தியூஸ் தலை­ வ­ரா­கவும், லஹிரு திரி­மான்னே உப தலை­வ­ரா­கவும் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர். இவ்­வ­ணியில் எட்டு வரு­டங்­க­ளுக்குப் பிறகு ஜெகான் முபாரக்...

ஐ.சி.சி யின் சிறந்த கிரிக்கெட் வீரராக ஸ்மித் தெரிவு!!

அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் 2015 ஆம் ஆண்டிற்கான ஐ.சி.சி.யின் சிறந்த கிரிக்கெட் வீரராக தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.2015 ஆம் ஆண்டிற்கான ஐ.சி.சி இன்...

கிரிக்கெட் வீரருக்கு கார் ஓட்ட தடை!!

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் சகல துறை ஆட்டக்காரர் பென் ஸ்டோக்ஸ் காரை வேகமாக ஓட்டியதாக 4 முறை பொலிசாரிடம் சிக்கி இருக்கிறார். இதனால் அவருக்கு டிசம்பர் மாதம் வரை கார் ஓட்ட தடை விதிக்கப்பட்டு...

கடின உழைப்பிற்கு கிடைத்த வெற்றி: அப்ரிடி!!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக கிண்ணத்தை கைப்பற்றியது எங்களது அணிக்கு கிடைத்த வெற்றி என பாகிஸ்தான் அணியின் சகலதுறை வீரர் அப்ரிடி தெரிவித்துள்ளார். மேற்கிந்திய தீவுகள் சென்றுள்ள பாகிஸ்தான் அணி ஐந்து போட்டிகள் கொண்ட...

தொடரை வென்று அவுஸ்திரேலியாவை வயிட்வாஷ் செய்த இந்திய அணி!!

அவுஸ்திரேலிய அணிக்கெதிரான கடைசி T20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை கைப்பற்றியது. இந்தியாவுக்கு எதிரான கடைசி T20 போட்டியில் அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. டோனி தலைமையிலான இந்திய...

இலங்கை அணி அபார வெற்றி- அரை இறுதிக்கான வாய்ப்புகளை தக்க வைத்துக் கொண்டது..

செம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி தலைவர் மத்தியூஸ் களத்தடுப்பை தெரிவு செய்தார். அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து...

5 ஓட்டத்துக்குள் 5 விக்கெட்களை இழந்த இலங்கை அணி : விடாது துரத்தும் அவலம்!!

  விடாது துரத்தும் அவலம் இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் நியூஸிலாந்து அணி வெற்றி பெற்று மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3:0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. மூன்று போட்டிகளில் கொண்ட ஒருநாள்...

சர்வதேச போட்டிகளில் எனக்கு சவாலான வீரர் பிரைன் லாரா தான்!!

சர்­வ­தேச கிரிக்கெட் போட்­டிகளில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்­களை கொண்டு விளை­யா­டு­வ­தற்­காக அவுஸ்­தி­ரே­லி­யாவின் முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ், மாஸ்டர்ஸ் சம்­பியன்ஸ் லீக் என்ற தொடரை அறி­மு­கப்­ப­டுத்­தினார். இதில் 6 அணிகள் இடம்­பி­டித்­துள்­ளன....

மூன்றாவது T20 போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி : தொடரை 2-1 எனக் கைப்பற்றிய இலங்கை அணி!!

இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான T20 போட்டியில் அவுஸ்திரேலியா அணி 41 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. அவுஸ்திரேலிய மண்ணில் T20 போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்த முதல் சந்தர்ப்பம் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது. அடிலெய்ட் ஓவல் மைதானத்தில்...

தென் ஆபிரிக்க சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!!

இந்திய கிரிக்கெட் அணி வரும் டிசம்பர் 2ம் திகதி தென் ஆபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இதில் 3 ஒரு நாள் போட்டிகள், 2 டெஸ்ட், போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்திய அணியின் தென் ஆபிரிக்கா...

உள்ளூர் போட்டியில் சாதித்தும் மீண்டும் புறக்கணிக்கப்பட்ட லசித் மலிங்க!!

இலங்கையில் நடைபெறவுள்ள முத்தரப்பு நிதாஸ் கிண்ண டி20 தொடருக்கான இலங்கை அணியில் மலிங்க சேர்க்கப்படவில்லை. இலங்கை, இந்தியா, வங்கதேச அணிகள் பங்குபெறும் முத்தொடர் வரும் 6ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. >இதற்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ள...

யுவராஜ் மீண்டும் இடம் பெற 200 சதவிகித வாய்ப்பு : கங்குலி!!

இந்திய அணியில் இடம்பெற யுவராஜ் சிங்கிற்கு தகுதி உள்ளது என்று இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்தார். கடந்த ஜனவரியில் இங்கிலாந்துக்கெதிரான ஒருநாள் போட்டியுடன் யுவராஜ் சிங் அணியில் இருந்து நீக்கப்பட்டார்....