ஐசிசியின் சர்ச்சைக்குரிய யோசனை நிறைவேற்றம்!!

சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் சர்ச்சைக்குரிய யோசனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தியா, இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவிடம் அதிக அதிகாரங்களை வழங்குவதாக இந்த யோசனை அமைந்திருந்தது. இந்த யோசனை மீதான வாக்களிப்பில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் பங்கேற்கவில்லை....

டோனியிடம் விசாரணை நடத்த பிசிசிஐ முடிவு!!

வெளியூர் போட்டிகளில் இந்திய அணியின் தோல்விக்கான காரணம் குறித்து அணித்தலைவர் டோனி, பயிற்சியாளர் பிளட்சரிடம் பி.சி.சி.ஐ. நிர்வாகிகள் விசாரிக்க உள்ளனர். கடந்த 2011ல் இந்திய அணிக்கு பயிற்சியாளர் ஆனார் சிம்பாவேயின் டங்கன் பிளட்சர். அன்று...

பரா ஒலிம்பிக் வீரர் பிஸ்டோரியசுக்கு 6 வருடங்கள் சிறை : காரணம் என்ன?

தென்னாபிரிக்காவைச் சேர்ந்த பரா ஒலிம்பிக் வீரர் ஒஸ்கார் பிஸ்டோரியசுக்கு ஆறு வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இரு செயற்கை கால்கள் பொருத்தப்பட்ட இவர், ஒலிம்பிக்கில் சாதாரண வீரர்களுடன் சேர்ந்து பங்கேற்ற முதல் மாற்றுத்திறனாளி வீரர் என்ற...

T20 உலக கிண்ணப் போட்டி வங்கதேசத்தில் நடைபெறுவதில் சிக்கல் : தென்னாபிரிக்கா, இலங்கை போட்டிகளை நடத்த விருப்பம்!!

டுவென்டி–20 உலக கிண்ணப் போட்டிகளை நடத்த தென் ஆபிரிக்க கிரிக்கெட் சபை விருப்பம் தெரிவித்துள்ளது. வங்கதேசத்தில் வருகிற மார்ச் மாதம் 20ம் திகதி முதல் ஏப்ரல் 6ம் திகதி வரை டுவென்டி- 20 உலக...

இரட்டைக்குழந்தைகளுடன் பதக்கம் வென்று இலங்கைக்கு பெருமை சேர்த்த வீராங்கனை!!

  தெற்காசிய விளையாட்டு போட்டிக்கு தெரிவாகும் முன்னரே கர்ப்பமடைந்து இரட்டைக் குழந்தைகளை பிரசவித்த இலங்கை வீராங்கனை தனது விடாமுயற்சியால் பதக்கம் வென்று தனது தாய்நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். உபெக்ஷிகா எகொடவெல என்ற இலங்கை வீராங்கனையே தெற்காசிய...

சச்சின் காலில் விழுந்த யுவராஜ் சிங்!!

ஐஎபில் தொடரில் மும்பை அணிக்கு எதிரான நேற்றைப் போட்டியின் போது ஐதராபாத் அணியின் வீரர் யுவராஜ் சிங், சச்சின் டெண்டுல்கர் காலில் விழுந்து ஆசி பெற்றது ரசிகர்களை நெகிழ்ச்சியடைச் செய்தது.முன்னாள் இந்திய வீரர்...

நியூசிலாந்தை வீழ்த்தி ஒருநாள் தொடரை கைப்பற்றியது வங்கதேசம்!!

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-0 என்ற கணக்கில் வங்கதேசம் கைப்பற்றியது. நியூசிலாந்து- வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி மிர்பூரில் நேற்று முன்தினம் நடைபெற்றது. முதலில் விளையாடிய வங்கதேச அணி 49...

5-0 என தொடரை கைப்பற்றிய அவுஸ்திரேலியா : கடும் நெருக்கடியில் இங்கிலாந்து!!

இங்கிலாந்துக்கு எதிரான ஆசஷ் டெஸ்ட் தொடரின் 5வது மற்றும் கடைசி டெஸ்ட் தொடரில் அவுஸ்திரேலிய அணி அபார வெற்றியீட்டியுள்ளது. சிட்னியில் கடந்த 3ம் திகதி ஆரம்பமான இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் அவுஸ்திரேலியா 326...

5வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி ஆறுதல் வெற்றி!!

இந்தியா - அவுஸ்திரேலியா இடையே சிட்னியில் நடைபெற்ற 5வது ஒருநாள் போட்டியில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் நாணயசுழற்சியில் வென்ற இந்தியா அவுஸ்திரேலியாவை துடுப்பெடுத்தாட அழைத்தது. இன்று இந்திய இளம்...

ஓய்வு பெறும் எண்ணத்தை தள்ளிப்போட்ட உசேன் போல்ட்!!

உலகின் அதிவேக மனிதன் என வர்ணிக்கப்படும் ஜமைக்காவின் உசேன் போல்ட் தனது ஓய்வு பெறும் முடிவை தள்ளிப் போட தீர்மானித்துள்ளார். ஆறு முறை ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கம் பெற்றுள்ள இவர் வரும் 2016ம்...

கோலியின் மோசமான ஆட்டத்திற்கு சர்மாவை குற்றஞ்சாட்டக் கூடாது : கங்குலி!!

இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர் விராட் கோலியின் மோசமான ஆட்டத்திற்கு அனுஷ்கா சர்மாவை குற்றம் சாட்டக்கூடாது. அவர்கள் காதலிப்பதில் என்ன தவறு இருக்கிறது என இந்திய அணியின் முன்னாள் தலைவரும் தொலைக்காட்சி வர்ணனையாளருமான...

இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வான முதல் காஷ்மீர் வீரர்..

இந்திய ஆளுகைக்கு உட்பட்ட காஷ்மீர்ப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் முதன்முதலாக இந்திய தேசிய கிரிக்கெட் அணிக்குத் தேர்வாகியுள்ளார். இஸ்லாமியரான 24 வயது பர்வேஸ் ரஸூல் சிம்பாவேவுக்கு சுற்றுப் பயணம் செல்லும் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார். நான்கு...

இலங்கை அணியின் தலைவராக உபுல் தரங்க!!

அவுஸ்திரேலியாவுடன் இடம்பெறவுள்ள இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டியின் போது இலங்கை அணிக்கு உபுல் தரங்க தலைமை தாங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கட் நிறுவனம் இதனைக் கூறியுள்ளது. உபாதை காரணமாக அணித்தலைவர் மெத்திவ்ஸ் இந்தப்...

ஜப்பான் அணிக்கு எதிராக இலங்கை மகளிர் அணி அபாரம்!!

மகளிருக்கான உலக 20-20 தொடருக்கான தகுதிகாண் போட்டிகளில் இலங்கை மகளிர் அணி அபார வெற்றி பெற்றுள்ளது. ஜப்பான் மகளிர் அணிக்கெதிராக இலங்கை மகளிர் அணி 10 விக்கெட் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. டப்ளினில் இடம்பெற்ற இப்போட்டியில்...

ஜடேஜாவின் வளர்ச்சி குறித்து ஆச்சரியப்படவில்லை : விராத் கோலி..!!

இந்திய அணியின் சகலதுறை வீரர் ரவீந்திர ஜடேஜாவின் வளர்ச்சி குறித்து ஆச்சரியப்படவில்லை என இந்திய அணியின் இளம் வீரர் விராத் கோலி தெரிவித்துள்ளார்.அத்தோடு ரவீந்திர ஜடேஜாவின் சகலதுறைப் பெறுபேறுகள் தொடர்பாக விராத் கோலி...

இந்திய அணி தலைவர் பொறுப்பில் இருந்து டோனி திடீர் விலகல்!!

இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் இருபது20 கிரிக்கெட் போட்டிகளுக்கான அணி தலைவர் பொறுப்பிலிருந்து மகேந்திர சிங் டோனி விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். டோனி அணி தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக டோனி பிசிசிஐ இடம்...