விளையாட்டு

ஆசிய தடகள போட்டிகள் சென்னையில் இருந்து புனேவுக்கு மாற்றம்

சென்னை: ஆசிய தடகளப் போட்டிகள் சென்னை நகரில் இருந்து புனே நகருக்கு மாற்றப்பட்டுள்ளதாக இந்திய தடகளக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. சில மாதங்களுக்கு முன்னர், இலங்கை வீரர்கள் பங்கேற்றால் சென்னையில் ஆசிய தடகளப் போட்டியை தமிழக அரசு...

பரபரப்பான போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி இலங்கை அணி அபார வெற்றி!!

இலங்கை அணி அபார வெற்றி.. இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில்...

இலங்கை கிரிக்கட் அணியின் நட்சத்திர கிரிக்கட் வீரர் உபுல் தரங்க ஓய்வு அறிவிப்பு!!

உபுல் தரங்க.. இலங்கை கிரிக்கட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் உபுல் தரங்க சர்வதேச போட்டிகளிலிருந்து ஒய்வு பெற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார். அனைத்து நல்ல விடயங்களும் ஓர் கட்டத்தில் நிறைவு பெறுகின்றது எனவும் அந்த வகையில் தாம்...

தெற்காசிய கால்பந்து : பாகிஸ்தானை வீழ்த்தியது இந்திய அணி!!

8 அணிகள் இடையிலான 10வது தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி நேபாள தலைநகர் காட்மாண்டுவில் நடந்து வருகிறது. இதில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள நடப்பு சாம்பியன் இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில்...

ஐபிஎல் 2021 போட்டிகள் காலவரையின்றி ரத்து செய்யப்பட்டது!!

ஐபிஎல் 2021.. இந்தியாவில் பரபரப்பாக நடந்து கொண்டிருந்த ஐபிஎல் 2021 போட்டிகள் காலவரையின்றி நிறுத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் 9-ம் தேதி சென்னை சேப்பாக்கம் எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ்...

ஆப்கானிஸ்தான் அணியை 6 விக்கெட்டுக்களால் வீழ்த்திய இலங்கை அணி!!

இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் நேற்று இலங்கை - ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதன்படி நாணய சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்து களமிறங்கியது. அந்த அணி...

லங்கா பிரிமியர் லீக் போட்டிகளை நடத்த தீர்மானம்!!

லங்கா பிரிமியர் லீக்.. லங்கா பிரிமியர் லீக் போட்டிகளை 2020 ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 20ம் திகதி நடத்த முடியும் என்று ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது. சுகாதார அமைச்சு அனுமதி தருமாகயிருந்தால் இந்தப்போட்டிகள்...

ஒலிம்பிக்கில் ஓர் போராளி : கைகளைத் தலைக்குமேல் குறுக்காக வைத்தபடி ஓடியது ஏன்?

ஆண்களுக்கான மரதன் ஒலிம்பிக் போட்டியில் எத்தியோப்பியாவைச் சேர்ந்த ஃபெயிசா லிலேசா வெள்ளிப்பதக்கம் வென்றார். எல்லைக்கோட்டைத் தொடுவதற்கு சில அடிகள் தூரத்திலிருந்து தன் இரு கைகளையும் தலைக்கு மேல் குறுக்காக வைத்தபடி ஓடினார் அவர். பதக்கம்...

இரண்டு கைகளாலும் பந்துவீசி இங்கிலாந்து வீரர்களை மிரளவைத்த இலங்கை பந்துவீச்சாளர்!!

இங்கிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தின் போது, இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் கமிண்டு மெண்டிஸ் இரண்டு கைகளிலும் பந்து வீசி துடுப்பாட்ட வீரர்களை மிரட்டினார். இங்கிலாந்து அணி, இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5...

இலங்கை கிரிக்கட் அணிக்கு தெரிவுசெய்யப்பட்ட மட்டக்களப்பு வீரர்!!

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழைய மாணவனும் மற்றும் லக்கி விளையாட்டு கழக கிரிக்கட் அணியின் தலைவராகிய ஜெயசூரியம் சஞ்சீவ் இலங்கை 25 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு மலேசியாவில் இடம் பெற...

டோனியிடம் விசாரணை நடத்த பிசிசிஐ முடிவு!!

வெளியூர் போட்டிகளில் இந்திய அணியின் தோல்விக்கான காரணம் குறித்து அணித்தலைவர் டோனி, பயிற்சியாளர் பிளட்சரிடம் பி.சி.சி.ஐ. நிர்வாகிகள் விசாரிக்க உள்ளனர். கடந்த 2011ல் இந்திய அணிக்கு பயிற்சியாளர் ஆனார் சிம்பாவேயின் டங்கன் பிளட்சர். அன்று...

சனத் ஜயசூரிய இராஜினாமா!!

இலங்கை கிரிக்கெட் அணி பயிற்றுவிப்பாளர் தேர்வுக் குழுவில் இருந்து இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழுவின் தலைவர், முன்னாள் இலங்கை அணி வீரர் சனத் ஜயசூரிய விலகியுள்ளார். இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தேசிய அணி பயிற்றுவிப்பாளரை...

இந்திய அணியை வீழ்த்தி 2-1 என தொடரை கைப்பற்றியது இலங்கை அணி!!

இலங்கை அணி.. இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றதுடன், தொடரையும் கைப்பற்றியுள்ளது. கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடந்த மூன்று போட்டிகளை...

மீண்டும் இலங்கை அணியின் தலைவராக தசுன் ஷானக : சர்ச்சைகளுக்கு முடிவு!!

2023 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணிக்கு தசுன் ஷானக தலைமை தாங்குவார் என இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. மேலும், கிரிக்கெட் உலகக் கோப்பை வரை தசுன் ஷானகவை தொடர தெரிவுக்குழு...

இலங்கை கிரிக்கெட்டின் உறுப்புரிமையை தடை செய்தது சர்வதேச கிரிக்கெட் பேரவை : உடன் அமுலுக்கு வரும் தடை!!

இலங்கை கிரிக்கெட்டின் உறுப்புரிமையை தடை செய்ய சர்வதேச கிரிக்கெட் பேரவை தீர்மானித்துள்ளது. உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் பேரவை இன்று கூடிய நிலையில், ஸ்ரீலங்கா கிரிக்கெட் ஒரு...

ஆடையின்றி நிற்க வைக்கப்பட்ட இங்கிலாந்து ரசிகர் : உலக கோப்பையில் எல்லை மீறும் கத்தார் அதிகாரிகள்!!

கத்தாரில்.. இங்கிலாந்து கால்பந்து ரசிகர் ஒருவரை கத்தார் அதிகாரிகள் முழு நிர்வாணமாக்கி பரிசோதனை செய்து இருப்பது உலக கோப்பை ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலக கோப்பை கால்பந்து தொடரை நடத்தி வரும் வளைகுடா...