லட்சக்கணக்கான பயனர்களின் தகவல்கள் திருட்டு, ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு!!
பேஸ்புக், டுவிட்டர், கூகுள், யாகூ போன்ற பல்வேறு தளங்களில் கணக்குகளை வைத்திருப்பவர்களில் சுமார் 2 மில்லியன் வரையானவர்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளன.
தரவுத்தளம் ஒன்றிலிருந்தே இவர்களின் பயனர் பெயர்கள் மற்றும் கடவுச்சொற்கள் திருடப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இதில்...
மனிதர்கள் வசிப்பதற்கு ஏற்ற ஐந்து கிரகங்கள்!!
மனிதர்கள் வசிப்பதற்கு ஏற்ற ஐந்து கிரகங்களை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் பல்வேறு கிரகங்களில், மனிதன் வாழ்வதற்குரிய சூழல் குறித்து ஆய்வு செய்து வருகிறது.
இந்த ஆராய்ச்சியின் பலனாக...
சிறுநீரை பீய்ச்சி அடித்து ரோபோவை இயக்கும் செயற்கை இருதயம்!!
சிறுநீரை பீய்ச்சி அடித்து ரோபோவை இயக்கும் செயற்கை இருதயத்தை நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இங்கிலாந்தில் உள்ள பிரிஸ்டல் ரோபோடிக் லேப் மற்றும் மேற்கு இங்கிலாந்து பல்கலைக்கழகம், பிரிஸ்டல் பல்கலைக்கழகத்துடன் இணைந்து ரோபோவுக்கு புதுவிதமான செயற்கை இருதயம்...
சூரியனை நெருங்கி சென்ற ஐசோன் தப்பிப் பிழைத்ததா?
சூரியனை நேற்று நெருங்கி வந்த ஐசோன் எரி நட்சத்திரத்தின் ஒரு பகுதி தப்பிப் பிழைத்திருக்கக்கூடும் என்று விண்ணியலாளர்கள் கூறுகிறார்கள்.
சூரியனின் வெம்மை மற்றும் ஈர்ப்பு சக்தியினால் இந்த ஐஸ் மற்றும் அழுக்குத் துகள்களாலான எரிநட்சத்திரம்...
இன்று சூரியனை நோக்கி பாயும் ஐசான் என்னவாகும் : விரித்த கண்களுடன் விண்வெளி ஆய்வாளர்கள்!!
உலகெங்கும் உள்ள விண்வெளி ஆய்வாளர்கள் விரித்த கண்களுடன் வானை நோக்கி காத்திருக்கின்றனர். காரணம் நள்ளிரவு 12.15 மணிக்கு ஐசான் வால்நட்சத்திரம் சூரியனுக்கு வெகு அருகில் போகிறது.
உலகத்தில் உள்ள அத்தனை தொலைநோக்கிகளும் விண்ணியல் ஆர்வலர்களின்...
உலகெங்கிலும் 50 000 ற்கும் மேற்பட்ட கணனி வலையமைப்புக்குள் ஊடுருவிய NSA!!
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு நிறுவனம் (NSA ) உலகெங்கிலும் உள்ள சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கணனி வலையமைப்புக்களுக்குள் ஊடுருவி மல்வேர்களை நிறுவியுள்ளது.
இதன் மூலம் பல தகவல்களை இரகசியமாக திரட்டிக்கொள்வதே நோக்கமாக காணப்பட்டது...
100 கோடி டொலர் அபராதத்தை 30 லொரிகளில் சில்லரைகளாக அனுப்பிய சம்சுங்!!
அமெரிக்க நிறுவனமான அப்பிளுக்கு எதிரான காப்புரிமை வழக்கில் சம்சங் நிறுவனத்துக்கு 100 கோடி டொலர் அபராதம் விதித்தது அமெரிக்க நீதிமன்றம். கொரிய நிறுவனமான சம்சுங், இந்த தொகை முழுவதையும் 30 லொரிகளில் சில்லரை...
பிரசவத்தை எளிதாக்கும் நவீன கருவி கண்டுபிடிப்பு..!
அர்ஜென்டினாவை சேர்ந்த கார் மெக்கானிக் ஜோர்ஜ் ஓ டன். இவர் பிரசவத்தை எளிதாக்கும் நவீன கருவியை கண்டுபிடித்துள்ளார்.
இந்த கருவிக்கு உலக சுகாதார நிறுவனம் விருது வழங்கியுள்ளது. இவர் நண்பர்களுடன் விருந்து சாப்பிட்ட போது...
மாடு மேய்க்கும் ரோபோ..!
மாடுகளை மேய்த்து விட்டு மீண்டும் பத்திரமாக திரும்ப அழைத்து வரும் ‘ரோபோ’வை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இவை 4 சக்கரங்களால் ஆனது. இவற்றை அவுஸ்திரேலியாவை சேர்ந்த நிபுணர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
இவை பண்ணைகளில் இருந்து பசுமாடுகளை மேய்ச்சல்...
2013ம் ஆண்டில் அதிகம் பயன்படுத்தப்பட்ட சொல் எது தெரியுமா?
பரபரப்பான இந்த இணைய உலகில் அதிகம் பயன்படுத்தப்பட்ட சொல் குறித்து ருசிகர தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலக அளவில் இந்த இணைய உலகில் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது404 என்ற எண் வழி வார்த்தை தான்.
அதாவது கணனி நெட்வொர்க்...
மனிதர்களின் முழங்காலில் புதிய தசைநார் கண்டுபிடிப்பு..!
மனிதர்களின் முழங்கால் பகுதியில் முன்னெப்போதும் அறியப்படாத தசைநார் ஒன்று காணப்படுவதைக் கண்டறிந்துள்ளதாக பெல்ஜியத்தின் முழங்கால் மருத்துவ நிபுணர்கள் அறிவித்திருக்கின்றனர்.
தொடை எலும்புக்கு மேல்புறத்திலிருந்து முழங்காலுக்கும் கணுக்காலுக்கும் இடைப்பட்ட முன்னங்கால் வரையான பகுதிவரை இந்த தசைநார்...
பூமியை நோக்கி வரும் செயற்கைக்கோள் : எப்போது, எங்கு விழும்??
ஜியோசி எனப்படும் கடல் நீரோட்டத்தை ஆராயும் ஐரோப்பிய செயற்கை கோள் ஒன்று செயல் இழக்க செய்யப்படுகிறது. இன்று அல்லது நாளை அது பூமியில் விழக்கூடும் என விஞானிகள் கருதுகின்றன.
கடந்த 2009ம் ஆண்டு மார்ச்...
பூமியை நோக்கி வரும் செயற்கைக்கோள் : விஞ்ஞானிகள் அதிர்ச்சி!!
ஐரோப்பிய விண்வெளி ஆய்வுக்கழகம் சில மாதங்களுக்கு முன்பு கடல் ஆராய்ச்சிக்காக ஒரு செயற்கைக்கோளை செலுத்தி இருந்தது. பூமிக்கு மேற்பரப்பில் சுழன்றபடி அது ஆய்வு பணியில் ஈடுபட்டிருந்தது.
கடந்த மாதம் அந்த செயற்கைக்கோள் எதிர்பாராத விதமாக...
பூமியை போன்று உயிர் வாழ்க்கைக்கு தகுதியுள்ள 200 கோடி கிரகங்கள்!!
பால்வெளியில் பூமியை போன்று வாழ தகுதியுள்ள 200 கோடி கிரகங்கள் இருப்பதாக நாசா மையம் தெரிவிதுள்ளது.
விண்வெளியில் ஆய்வு நடத்த அமெரிக்காவின் நாசா மையம் லகப்லர் என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளது. அது கடந்த 4...
ஸ்மார்ட் போன்களின் விற்பனையை கைவிட்டது பிளாக்பெரி நிறுவனம்!!
பிளாக்பெரி சாதனத்தால் வாடிக்கையாளர்கள் மிகவும் ஈர்க்கப்பட்டிருந்த ஒரு காலகட்டத்தில் இந்த வகையான போன்கள் செல்லமாக கிராக்பெரி என்று கூட குறிப்பிடப்பட்டன.
1999ம் ஆண்டில் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தொடர்புகளில் இந்த வகை போன்கள் தனிப்பட்ட திருப்புமுனையைக்...
யாஹு, கூகுள் தரவு மையங்கள் மீது கைவரிசையை காட்டிய அமெரிக்கா!!
யாஹு மற்றும் கூகுள் தரவு மையங்கள் மீது அமெரிக்க தேசிய பாதுகாப்பு நிறுவனம் ஊடுருவல்களை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் இருந்து வெளியேறிய முன்னாள் புலனாய்வு அதிகாரி எட்வேட் ஸ்னோவ்டன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இவரின்...












