யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாக ஊழியர்கள் புங்குடுதீவு மாணவியின் கொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!!(படங்கள், வீடியோ)
புங்குடுதீவில் மாணவி வித்தியாவிற்கு நிகழ்ந்த கொடூரத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (21.05) வவுனியாவில் பல்வேறு அமைப்புக்கள் தனியாகவும், குழுக்களாகவும் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இதன் ஒரு அங்கமாக யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாக...
வவுனியா விவசாயக் கல்லூரி மாணவர்கள் புங்குடுதீவு மாணவியின் கொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!!(படங்கள், வீடியோ)
புங்குடுதீவில் மாணவி வித்தியாவிற்கு நிகழ்ந்த கொடூரத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (21.05) வவுனியாவில் பல்வேறு அமைப்புக்கள் தனியாகவும், குழுக்களாகவும் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இதன் ஒரு அங்கமாக வவுனியா விவசாயக் கல்லூரி மாணவர்கள்...
வவுனியா நகரசபை ஊழியர்கள் புங்குடுதீவு மாணவியின் கொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!!(படங்கள், வீடியோ)
புங்குடுதீவில் மாணவி வித்தியாவிற்கு நிகழ்ந்த கொடூரத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (21.05) வவுனியாவில் பல்வேறு அமைப்புக்கள் தனியாகவும், குழுக்களாகவும் இணைந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இதன் ஒரு அங்கமாக வவுனியா நகரசபை ஊழியர்கள் ஒன்றிணைந்து...
வவுனியாவில் புங்குடுதீவு மாணவியின் கொலையைக் கண்டித்து கடையடைப்பு : முச்சக்கரவண்டிகள் பணிப்பகிஸ்கரிப்பில் : பொலிசார் குவிப்பு!!(படங்கள்)
புங்குடுதீவில் மாணவி வித்தியாவிற்கு நிகழ்ந்த கொடூரத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (21.05) வர்த்தக சங்கத்தால் கடையடைபிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அதனை முன்னிட்டு வவுனியாவில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகின்றது.
அத்துடன் வர்த்தக சமூகத்துடன்...
வவனியாவில் பதற்றம் : பொலிசார் குவிப்பு : பரவலாக வீதிகளில் டயர்கள் எரிப்பு!!(படங்கள்)
புங்குடுதீவு மாணவியில் கொடூரக் கொலையில் கண்டித்து வவுனியாவில் இன்று(21.05.2015) முழுமையான கடையடைப்பு மேற்கொள்ளப்படுகின்றது.
மாணவியின் கொலைக்கு இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக வவுனியாவில் பூந்தோட்டம், பண்டாரிக்குளம், திருநாவற்குளம் உள்ளிட்ட பல பகுதிகளில் வீதிகளில் டயர்கள்...
வவுனியாவில் நாளை புங்குடுதீவு மாணவியின் கொலையைக் கண்டித்து முழுநாள் கடையடைப்பு!!
புங்குடுதீவில் மாணவி வித்தியாவிற்கு நிகழ்ந்த கொடூரத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளைய தினம் (21.05) வர்த்தக சங்கத்தால் கடையடைப்பிற்கும், காலை 10 மணிக்கு வவுனியா பேரூந்து தரிப்பு நிலையத்தில் பேரணியும் ஒழுங்கமைக்கப்பட்டிருப்பதாக வர்த்தக சங்கத்தின்...
யாழில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 127 பேர் கைது : 5 பொலிசார் காயம் : தொடரும் பதற்றம்!!(படங்கள்,...
யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற பதற்ற நிலையுடன் தொடர்புடைய 127 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். இந்த பதற்ற நிலையில் தாக்குதலுக்கு உள்ளான 5 பொலிஸார் வைத்தியசாலையில்...
வவுனியா சேமமடு சண்முகானந்தா மகாவித்தியாலய மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!! (காணொளி, படங்கள்)
புங்குடுதீவு உயர்தர மாணவி வித்தியாவின் படுகொலையைக் கண்டித்து வவுனியா சேமமடு சண்முகானந்தா மகாவித்தியாலய மாணவர்கள் இன்று(20.05) காலை 11 மணியளவில் பாடசாலைக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாடசாலையின் மாணவர்கள் ஒன்றுதிரண்டு மாணவி வித்தியாவின் படுகொலைக்கு...
வவுனியா விபுலானந்தா மகாவித்தியாலய மாணவர்கள் புங்குடுதீவு மாணவியின் கொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!! (காணொளி, படங்கள்)
புங்குடுதீவு உயர்தர மாணவி வித்தியாவின் படுகொலையைக் கண்டித்து வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்தா மகாவித்தியாலய மாணவர்கள் இன்று(20.05) காலை 11 மணியளவில் பாடசாலைக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாடசாலையின் மாணவர்கள் ஒன்றுதிரண்டு மாணவி வித்தியாவின் படுகொலைக்கு...
ரணகளமாகிய யாழ் நீதிமன்றம் : 3 பொலிஸாா் காயம் : 20 பேர் கைது!!(படங்கள்)
புங்குடுதீவு மாணவியின் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 20 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வீதியில் ரயர்களை எரித்தமை மற்றும் சட்டத்தை மீறி செயற்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் இவர்கள் கைது...
வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலய மாணவர்கள் புங்குடுதீவு மாணவியின் கொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!!(படங்கள்)
புங்குடுதீவு உயர்தர மாணவி வித்தியாவின் படுகொலையைக் கண்டித்து வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலய மாணவர்கள் இன்று(20.05) காலை 11 மணியளவில் பாடசாலைக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாடசாலையின் மாணவர்கள் ஒன்றுதிரண்டு மாணவி வித்தியாவின்...
வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலய மாணவர்களின் வித்தியா படுகொலைகெதிரான ஆர்ப்பாட்டம்!(படங்கள்)
கடந்தவாரம்கூட்டு பாலியல் வன்புனர்விற்கு உட்படுத்தப்பட்டு மிக கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு உயர்தர மாணவி வித்தியா சிவலோகநாதன் படுகொலையைக் கண்டித்து வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலய மாணவர்கள் இன்று(20.05.2015) காலை 8.30 மணியளவில்...
யாழில் பொலிசார் கண்ணீா்ப் புகைப் பிரயோகம் : தொடரும் பதற்றம்!!(படங்கள், காணொளி)
புங்குடுதீவு மாணவியின் கொலையில் சம்பந்தப்பட்ட கொலைக் குற்றவாளி மற்றும் சட்டத்தரணி ஆகியோரை இன்று யாழ் நீதிமன்றத்தில் முற்படுத்த முயன்ற சமயத்தில் அங்கு பெரும் களோபரம் ஏற்பட்டுள்ளது.
அவர்கள் இருவரையும் அடித்துக் கொல்ல வேண்டுமென்ற கோசத்துடன்...
வவுனியா சிதம்பரபுரம் ஸ்ரீ நாகராஜா வித்தியாலய மாணவர்கள் வித்தியாவின் படுகொலைகெதிராக ஆர்ப்பாட்டம்!!( படங்கள், வீடியோ)
கடந்தவாரம்கூட்டு பாலியல் வன்புனர்விற்கு உட்படுத்தப்பட்டு மிக கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு உயர்தர மாணவி வித்தியா சிவலோகநாதன் படுகொலையைக் கண்டித்து வவுனியா சிதம்பரபுரம் ஸ்ரீ நாகராஜா வித்தியாலய மாணவர்கள் இன்று(20.05.2015) காலை 10.00...
வவுனியா நெளுக்குளம் தொழிநுட்பக் கல்லூரி மாணவர்கள் புங்குடுதீவு மாணவியின் கொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!! (காணொளி, படங்கள்)
கடந்தவாரம் பாலியல் வன்புனர்விற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு உயர்தர மாணவி வித்தியாவின் படுகொலையைக் கண்டித்து வவுனியா நெளுக்குளம் தொழிநுட்பக் கல்லூரி மாணவர்கள் இன்று(20.05) காலை 11 மணியளவில் கல்லூரிக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில்...
வவுனியா தமிழ் மகாவித்தியாலய மாணவர்கள் புங்குடுதீவு மாணவியின் கொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!!( படங்கள்,காணொளி)
கடந்தவாரம் பாலியல் வன்புனர்விற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு உயர்தர மாணவி வித்தியாவின் படுகொலையைக் கண்டித்து வவுனியா தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள் இன்று(20.05) காலை 11 மணியளவில் பாடசாலைக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில்...
















