விபூசிகாவை மீண்டும் சிறுவர் இல்லத்தில் தங்க வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு!!
விபூசிகாவை மீண்டும் சிறுவர் இல்லத்தில் தங்க வைக்குமாறு கிளிநொச்சி நீதிமன்ற நீதவான் எம். ஐ வகாப்தீன் உத்தரவிட்டுள்ளார்.
விபூசிகாவின் தாயார் ஜெயகுமாரி விடுதலைப் புலி உறுப்பினருக்கு புகலிடம் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் பயங்கரவாத குற்றத்தடுப்புப்...
பாராளுமன்றத்தில் மைத்திரி மற்றும் மஹிந்த விசேட சந்திப்பு!!(படங்கள்)
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கும் இடையிலான பேச்சுக்கள் தற்பொழுது முடிவுக்கு வந்துள்ளதாக பாராளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று மதியம் 1.45 மணியளவில் பாராளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்தில் பேச்சுவார்த்தை...
சல்மானுக்கு 5 வருட சிறைத் தண்டனை : மும்பை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!
சல்மான்கான் மீது சுமத்தப்பட்டிருந்த கொலைக்குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு 5 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு மும்மை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கடந்த 2002 ஆம் ஆண்டு மதுபோதையில் காரைச் செலுத்தியிருந்த சல்மான்கான் மும்பையில்...
வடமாகாணசபை உறுப்பினராக கந்தையா சிவனேசன் சத்தியப் பிரமாணம்!!
வடமாகாண சபையின் புதிய உறுப்பினராக இன்றைய தினம் புளொட் அமைப்பின் உறுப்பினர் கத்தையா சிவநேசன் பதவியேற்றுள்ளார்.
இன்றைய தினம் காலை 10.30 மணியளவில் வட மாகாண சபை பேரவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் அவர்களின் முன்னிலையில்...
சாரதி உறங்கியதால் கடலில் விழுந்த பஸ்!!(படங்கள்)
ஹம்பாந்தோட்டையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இ.போ.ச பஸ் ஒன்று விபத்துக்கு உள்ளானதில் ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.
உனவட்டுன - ததவெல்ல பகுதியில் வீதியை விட்டு விலகிய பஸ் கடலில் விழுந்து விபத்துக்கு உள்ளானதாக...
பாராளுமன்றத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள் : அனுரகுமார திசாநாயக!!
பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தலை உடனடியாக நடத்தவேண்டும். தேசிய அரசாங்கம் நாட்டுக்கு சாதகமான தீர்வு அல்ல. எனவே வெகு விரைவில் நாமும் பொதுத் தேர்தலை எதிர்ப்பார்கின்றோம் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்...
334 உள்ளுராட்சி மன்றங்கள் கலைக்கப்படவுள்ளன!!
நாட்டில் காணப்படுகின்ற 334 உள்ளுராட்சி மன்றங்கள் கலைக்கப்படவுள்ளதாகத் அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
உள்ளூராட்சிமன்றங்களை கலைத்து முதலில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடாத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விரைவில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல்...
யாழ்.கோண்டாவில் விபத்தில் சம்பவ இடத்தில் ஒருவர் பலி!!(படங்கள்)
யாழ்.கோண்டாவில் டிப்போ சந்தியில் இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது.
உரும்பிராய் பகுதியை சேர்ந்த சினியர் ஞானசேகரம் (53) என்பவர் பலாலி வீதி ஊடாக சென்று கொண்டிருந்தபோது...
மயூரனின் மரண தண்டனையை நியாயப்படுத்தும் அவுஸ்திரேலிய பொலிசார்!!
போதைப்பொருள் கடத்தியதாக கூறி அவுஸ்திரேலியாவை சேர்ந்த இலங்கைத் தமிழர் மயூரன் சுகுமாறன் மற்றும் அன்ரூ சான் ஆகியோருக்கு இந்தோனேசிய அரசு மரணதண்டனையை நிறைவேற்றியதும், அதற்கு உலக நாடுகள் பலவும் எதிர்ப்பு தெரிவித்ததும் யாவரும்...
7.5 ரிக்டர் நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கை!!
பப்புவா நியூகினியாவில் சற்று முன் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவான நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.
கொக்கொப்பு நகருக்கு தெற்காக 13 கி.மீ தொலைவில், கடலுக்கடியில் 50 கி.மீ...
வவுனியாவில் நடைபெற்ற தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் : நல்லாட்சி இரவோடு இரவாக வந்து விடாது படிப்படியாகவே நிகழவேண்டும்...
நல்லாட்சி இரவோடு இரவாக வந்து விடாது படிப்படியாகவே நிகழவேண்டும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழரசுக்கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் வவுனியாவில் நேற்று (04.05)...
வவுனியாவில் 10 வயது சிறுவன் கொலை தொடர்பில்18 வயது இளைஞன் கைது!!
வவுனியாவில் 10 வயது சிறுவன் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டமை தொடர்பில் 18 வயது இளைஞன் ஒருவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, சாம்பல் தோட்டம் பகுதியில் கடந்த மாதம்...
அரச நிறுவனங்களில் இலவச வைபை வலயங்கள்!!
அரச நிறுவனங்களில் இலவச வைபை வலயங்களை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, இலங்கை தகவல் தொடர்பாடல் மற்றும் தொழில்நுட்ப முகவர் நிலையம் தெரிவித்துள்ளது.
மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களில் இலவச வைபை வலயங்களை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது...
வாக்காளர் இடாப்பு பதிவு பத்திரம் 15ம் திகதி தொடக்கம் விநியோகம்!!
எதிர்வரும் 15ம் திகதி தொடக்கம் வாக்காளர் இடாப்பு தொடர்பான பத்திரத்தை கிராம சேவகர்கள் வீட்டுக்கு வீடு சென்று விநியோகிப்பர் என தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.
இப்பணி ஜூன் 15ம் திகதி நிறைவு பெறும் என...
1500 பொலிஸார் பாதுகாப்பு பணியில் : நாடளாவிய ரீதியில் 6000 அன்னதான நிலையங்களை பரிசோதிக்க 1800 பரிசோதகர்கள்!!
புத்தரின் பிறப்பு, பரிநிர்வாணம் மற்றும் இறப்பை கொண்டாடும் முகமான வெசாக் தின கொண்டாட்டங்கள் நேற்று முதல் நாடளாவிய ரீதியில் கொண்டாடப்படும் நிலையில் தலை நகர் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் மிக...
வவுனியா மாவட்ட வேலையற்ற பட்டதாரிளுக்கு நிரந்தர நியமனம் வழங்குவது தொடர்பான கலந்துரையாடல்!(வீடியோ படங்கள்)
வவுனியா மாவட்ட பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் முதற்கட்டமாக வவுனியாவில் உள்ள 450 வேலையற்ற பட்டதாரிகளில் 100 பேருக்கு நிரந்தர நியமனம் குறுகிய காலத்துள் வழங்குவது சம்பந்தமான கலந்துரையாடல் ஒன்று இன்று (03.05.2015 ஞாயிற்றுக்கிழமை...
















